<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377</id><updated>2012-02-16T11:01:45.531-08:00</updated><category term='வானதி பதிப்பகம்'/><category term='மீரா'/><category term='சிறுகதை'/><category term='ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'/><category term='பசங்க'/><category term='பார்த்திபன் கனவு'/><category term='யத்தன்னபூடி சுலோசனாராணி'/><category term='முதல் சிறுகதை'/><category term='வாசுகி'/><category term='பார்வதி'/><category term='கொலையுதிர் காலம்'/><category term='யேசுதாஸ்'/><category term='சுஜாதா'/><category term='கௌரி கிருபானந்தன்'/><category term='பாவை விளக்கு'/><category term='24 ரூபாய் தீவு'/><category term='மாயநதிகள்'/><category term='பாலகுமாரன்'/><category term='சித்ரா'/><category term='கரு. பழனியப்பன்'/><category term='சரஸ்வதியின் சபதம்'/><category term='சாகித்ய அகாடெமி விருது'/><category term='தங்கர் பச்சான்'/><category term='சில நேரங்களில் சில மனிதர்கள்'/><category term='ஊடகங்களும் நினைவுகளும்....'/><category term='இளையராஜா'/><category term='அழகிய தவறு'/><category term='மீண்டும் அந்த ஞாபகங்கள்'/><category term='பிரிவோம் சந்திப்போம்'/><category term='பள்ளிக்கூடம்'/><category term='சித்திரப்பாவை'/><category term='இந்திரா சௌந்த்தர்ராஜன்'/><category term='பூ'/><category term='குமரன்'/><category term='கார்த்திக்'/><category term='பொன்னியின் செல்வன்'/><category term='எழுத்தாளர் சுஜாதா'/><category term='சென்னை புத்தக கண்காட்சி'/><category term='இயக்குநர் மகேந்திரன்'/><category term='அட்டக்கட்டி'/><category term='பத்து செகண்ட் முத்தம்'/><category term='சசி'/><category term='அது ஒரு நிலாக்காலம்'/><category term='அகிலன்'/><category term='இந்திரா சௌந்தர்ராஜன்'/><category term='லேடீஸ் ஹாஸ்டல்'/><category term='ஜெயகாந்தன்'/><category term='கல்கி'/><category term='சுந்தரகாண்டம்'/><category term='எண்டமூரி விரேந்திரநாத்'/><category term='காஹல் சதுரங்கம்'/><category term='நைலான் கயிறு'/><category term='ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'/><category term='இந்திரா சௌந்தர்ராஜன்'/><category term='எண்டமூரி விரேந்திரனாத்'/><category term='ஆ..'/><category term='பட்டிகாட்டு கிருஷ்ணன்'/><category term='சரித்திர புதினம்'/><category term='சோ'/><category term='கடிகை'/><category term='கனவுத்தொழிற்சாலை'/><category term='ஸ்டெல்லா புரூஸ்'/><title type='text'>படித்ததில் பிடித்தது...</title><subtitle type='html'>நான் படித்த புத்தகங்களில் பிடித்தவை...</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>43</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3069379230029452775</id><published>2011-03-09T21:40:00.001-08:00</published><updated>2011-03-09T21:40:39.543-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://delviery4255.tk/a2q5k2"&gt;http://delviery4255.tk/a2q5k2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3069379230029452775?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3069379230029452775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3069379230029452775' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3069379230029452775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3069379230029452775'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2011/03/httpdelviery4255.html' title=''/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-4843308400113962834</id><published>2011-03-09T10:40:00.001-08:00</published><updated>2011-03-09T10:40:23.518-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://rxmedshops.com/l0i8k2"&gt;http://rxmedshops.com/l0i8k2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-4843308400113962834?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/4843308400113962834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=4843308400113962834' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/4843308400113962834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/4843308400113962834'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2011/03/httprxmedshops.html' title=''/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-6755658980276673377</id><published>2011-03-06T08:54:00.001-08:00</published><updated>2011-03-06T08:54:09.288-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://bossanovanlineshop4freeshp4pice.co.cc/y5p6z5"&gt;http://bossanovanlineshop4freeshp4pice.co.cc/y5p6z5&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-6755658980276673377?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/6755658980276673377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=6755658980276673377' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6755658980276673377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6755658980276673377'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2011/03/httpbossanovanlineshop4freeshp4pice.html' title=''/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-8080310714197176065</id><published>2009-08-31T20:57:00.001-07:00</published><updated>2009-08-31T20:58:24.838-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆ..'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>ஆ..</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/Spyby-REmOI/AAAAAAAAAIA/X5krTimVocg/s1600-h/aaaa.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 129px; height: 195px;" src="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/Spyby-REmOI/AAAAAAAAAIA/X5krTimVocg/s400/aaaa.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5376343355183896802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;சுஜாதா&lt;/span&gt; &lt;span&gt;எழுதிய&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; ‘&lt;span&gt;ஆ&lt;/span&gt;’ &lt;span&gt;நாவல்&lt;/span&gt; &lt;span&gt;இதனை&lt;/span&gt; &lt;span&gt;படிப்பவர்களை&lt;/span&gt; &lt;span&gt;நிச்சயம்&lt;/span&gt; ‘&lt;span&gt;ஆ&lt;/span&gt;’ &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;வாயை&lt;/span&gt; &lt;span&gt;பிளக்க&lt;/span&gt; &lt;span&gt;வைக்கும்&lt;/span&gt;.. &lt;span&gt;கொட்டாவி&lt;/span&gt; &lt;span&gt;விடுவதற்கு&lt;/span&gt; &lt;span&gt;அல்ல&lt;/span&gt;... &lt;span&gt;பிரமிப்பில்&lt;/span&gt;... &lt;span&gt;பயத்தில்&lt;/span&gt;.... &lt;span&gt;ஆச்சரியத்தில்&lt;/span&gt;... 1992-&lt;span&gt;இல்&lt;/span&gt; &lt;span&gt;குமுதத்தில்&lt;/span&gt; &lt;span&gt;தொடராக&lt;/span&gt; &lt;span&gt;எழுதப்பட்ட&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;முற்பிறவி&lt;/span&gt; / Split personality / &lt;span&gt;பேய்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;பல&lt;/span&gt; &lt;span&gt;விஷயங்களை&lt;/span&gt; &lt;span&gt;உள்ளடக்கியது&lt;/span&gt;. &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;பேய்க்கதையா&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt; &lt;span&gt;விஞ்ஞானபூர்வமான&lt;/span&gt; &lt;span&gt;கதையை&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;படித்து&lt;/span&gt; &lt;span&gt;முடித்த&lt;/span&gt; &lt;span&gt;பின்பு&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;நமக்கு&lt;/span&gt; &lt;span&gt;குழப்பம்&lt;/span&gt; &lt;span&gt;ஏற்படுகிறது&lt;/span&gt;. &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;படிக்கும்போது&lt;/span&gt; &lt;span&gt;ஒவ்வொரு&lt;/span&gt; &lt;span&gt;பக்கத்திலும்&lt;/span&gt;, &lt;span&gt;ஒவ்வொரு&lt;/span&gt; &lt;span&gt;வாக்கியத்திலும்&lt;/span&gt;, &lt;span&gt;ஒவ்வொரு&lt;/span&gt; &lt;span&gt;எழுத்திலும்&lt;/span&gt; &lt;span&gt;போதை&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; / &lt;span&gt;விஷத்தை&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; &lt;span&gt;விறுவிறு&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;நம்&lt;/span&gt; &lt;span&gt;மண்டைக்குள்ளே&lt;/span&gt; &lt;span&gt;பரபரப்பு&lt;/span&gt; &lt;span&gt;ஏறுவதை&lt;/span&gt; &lt;span&gt;உணரலாம்&lt;/span&gt;. &lt;span&gt;முடிவில்&lt;/span&gt; &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;அறிவியல்&lt;/span&gt; &lt;span&gt;ரீதியாக&lt;/span&gt; &lt;span&gt;அலசப்படுவதும்&lt;/span&gt; &lt;span&gt;சுவாரசியமாக&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;தொடர்கதையாக&lt;/span&gt; &lt;span&gt;வந்த&lt;/span&gt; &lt;span&gt;காலத்தில்&lt;/span&gt; &lt;span&gt;படித்த&lt;/span&gt; &lt;span&gt;பல&lt;/span&gt; &lt;span&gt;வாசகர்கள்&lt;/span&gt; &lt;span&gt;தங்களுக்கும்&lt;/span&gt; &lt;span&gt;அது&lt;/span&gt; &lt;span&gt;போன்ற&lt;/span&gt; &lt;span&gt;அமானுஷ்ய&lt;/span&gt; &lt;span&gt;குரல்கள்&lt;/span&gt; &lt;span&gt;கேட்பதாக&lt;/span&gt; &lt;span&gt;சுஜாதாவுக்கு&lt;/span&gt; &lt;span&gt;எழுதினார்களாம்&lt;/span&gt;. &lt;span&gt;அதற்கு&lt;/span&gt; &lt;span&gt;சுஜாதா&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;கற்பனை&lt;/span&gt; &lt;span&gt;கதையை&lt;/span&gt; &lt;span&gt;நம்பும்படியாக&lt;/span&gt; &lt;span&gt;எழுதுவதால்&lt;/span&gt; &lt;span&gt;வரும்&lt;/span&gt; &lt;span&gt;பின்விளைவுகள்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;பதிலளித்திருக்கிறார்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;குறிப்பிட்ட மென்பொருள் எழுதுவதில் இந்தியாவில் உள்ள 9 பொறியாளர்களில் ஒருவனாக விளங்கும் தினேஷுக்கு பொருளாதார ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் நல்ல சந்தோஷமாக வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கும் போது திடீர் திடீரென்று மண்டைக்குள் ஏதோ குரல் கேட்கிறது. அந்தக் குரல் தினேஷை தற்கொலை செய்துக்கொள்ள தூண்டுகிறது. தன் கட்டுப்பாட்டை மீறி பலமுறை தற்கொலைக்கும் முயற்சிக்கிறான் தினேஷ். அதை தொடர்ந்து சர்மா, பண்டரி, ஜெயலட்சுமி, கோபாலன் என பல பெயர்களும், அவர்களுடைய சம்பாஷனைகளும், தான் முன் பின் பார்த்திராத திருச்சிராப்பள்ளியின் பூகோளமும் அவ்வப்போது தினேஷுக்கு நினைவுக்கு வந்து, கண் முன்னே காட்சிகளாக வந்து குழப்ப, கதை அடுத்த தளத்துக்கு மேலேறி சூடு பிடிக்கிறது. நான் மேலே எதுவும் கதையை பற்றி சொல்லபோவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலின் மிகச்சிறந்த அம்சம் என்னவென்று பார்த்தால் அதன் திரைக்கதையும் எழுத்து நடையும். கதை கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் இடையே ஊசலாடும்போது படிக்கும் நமக்கே காட்சிகள் தானாக கறுப்பு வெள்ளைக்கும், கலருக்கும் மாறிக்கொள்வது போன்ற பிரமை. எழுத்து மூலமே விஷுவல் மீடியத்தின் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் சுஜாதா. ’ஆ’ - வின் சிறப்பு என்னவென்றால் படிக்கும் போது எது கடந்தகாலம்... எது நிகழ்காலம் என்று தானாகவே படிப்பவர்களுக்கு புரியும்படியாக, இன்னும் ஒரு படி மேலே போய் நம் மனக்கண் முன்னாடி ஷாட் வாரியாக விரிவது போல அற்புதமாக எழுதியிருக்கிறார். நான அதிகம் நாகா-வின் மர்மதேசம் தொடர்களை பார்த்திருந்த காரணத்தால் அதன் பலனாக இந்த கதையும் படிக்கும் போது வித்தியாசமான கோணங்களுடனும், ஒரு வித spook-ஆன ஷாட்டுகள், வண்ண சேர்க்கைகள் என என் மனதுக்குள்ளேயே ஒரு திரைப்படமாகவே பார்த்துவிட்டேன். ஒரு பரவசமான அனுபவம்...&lt;br /&gt;&lt;br /&gt;அதனினும் சிறப்பு என்னவென்றால் படிப்பவர்களுக்கு இது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் அறிவியல் ரீதியாக பல சுவாரசியமான தகவல்களையும், உண்மைகளையும் சொல்லிக்கொடுத்து இருக்கிறார். பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்காகவும், நல்ல தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறது இந்த ‘ஆ’. மென்பொருள் புரோகிராமிங், ஃப்யூச்சராலஜி, நியூராலஜி, மனநல மருத்துவம், ஆன்மீகம், வழக்கு என பலதரப்பட்ட தகவல்கள் கொட்டிகிடக்கின்றன இந்த புத்தகத்தில். இத்துடன் ஒரு குட்டி சுவாரசியமான விஷயம் என்னவென்றால் - இதன் எல்லா அத்தியாயங்களும் “ஆ” என்ற எழுத்தில் முடிவது தான். பொதுவாக சுஜாதாவின் கதைகளில் கணேஷ் - வசந்த் நுழைந்த பிறகு தான் கதை இன்னும் சுவாரசியம் கூடும். ஆனால் கொஞ்சம் விதிவிலக்காக இதில் கணேஷ் - வசந்த் நுழையும் வரை இருந்த பரபரப்பு, அவர்களின் நுழைவுக்கு பிறகு கொஞ்சம் குறைவு தான். ஆனால் அந்த வழக்கு இந்த குறையை நிறைவு செய்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதா ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் 1950-களின் திருச்சிராப்பள்ளி பற்றிய அவருடைய விவரிப்புகள் கிட்டத்தட்ட ஒரு பழங்காலத்தின் அருமையான வரலாற்றுப் பதிவு. 1992-ல் விகடனில் தொடர்கதையாக வந்தபோது இருந்த தாக்கம் இன்று படிக்கும் போது கூட குறையவில்லை. வழக்கமான பல்லவி தான் என்ற போதும் சொல்லாமல் இருக்க முடியவில்லை - “சுஜாதாவின் எழுத்துக்களும் subject-களும் காலம் கடந்து evergreen-ஆக, பசுமையாக நிற்பவை”. இந்த புத்தகமும் அப்படியே.&lt;br /&gt;&lt;br /&gt;In fact எனக்கு இந்த புத்தகத்தை படிக்கும் போது ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. நான் +2 படிக்கும் போது “ஜெண்டில்மேன்” படம் ரிலீஸாகி இருந்தது. நான் மதுபாலா மற்றும் ஏ.ஆர் ரகுமானின் தீவிர ரசிகன் என்பதால் அந்த படத்தை வந்தவுடனேயே பார்த்துவிட்டேன். ஒரு ஞாயிற்றுக்கிழமையில் என் நண்பன் ராஜா வீட்டுக்கு Group Study செய்ய போனபோது அவர்களுடைய வீட்டில் அன்று அந்த படத்துக்கு போகலாம் என்றார்கள். நண்பர்களோடு ஒன்றாக போவது நல்ல அனுபவம் என்பதால் நான் அவர்களோடு “ஜெண்டில்மேன்” படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிந்த அவர்களை அவர்களுடைய வீட்டில் விட்டுவிட்டு காபி சாப்பிடும் போது என் நண்பனின் அம்மா என்னிடம் “என்ன மகேஷ்... ரெண்டாவது தடவை இந்த படத்தை பார்த்து இருக்கே. நல்லா அப்பளம் போட கத்துக்கிட்டியா?” என்று கேட்டார். எனக்கு திக்கென்று தூக்கி வாரிப்போட்டது. அந்த கணம் ஏற்கனவே என் வாழ்வில் நிகழ்ந்தது போல இருந்தது. இதை அவரிடம் சொன்னபோது ”உனக்கு இது அடிக்கடி நடக்கிறது என்றால் நல்ல சைக்கியாட்ரிஸ்ட்டை போய் பார்” என்றார். எனக்கு அரிதாக சில சம்பவங்கள் ஒரு "sense of Dejavu" / முன்பே நடந்தது போன்ற உணர்வை கொடுத்த போதும், எதுவும் பெரிதாக நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த விஷயம்.... இந்த புத்தகம் எனக்கு எனது மறைந்த நண்பர் வைத்தியை நினைபடுத்துகிறது. 2004-ல் முதல் முறையாக அபுதாபி-க்கு போனபோது, அந்த ஊர் பற்றி தெரியாததால், பொழுதுபோக்கிற்கு தயாராக எதுவும் எடுத்துச் செல்லவில்லை. அப்போது வைத்தி இந்த புத்தகத்தை கொடுத்தார். பாலைவனத்தில் தாகத்தில் சாகிறவனுக்கு ஒரு குவளை தண்ணீர் கிடைத்தால் எப்படி நிம்மதியாக இருக்குமோ, அதுபோல பயங்கர relief-ஆக இருந்தது. அந்த புத்தகத்தை கஷ்டப்பட்டு (???) முழுமூச்சாக முடிக்காமல் ஒரு நாளுக்கு 25 - 30 பக்கங்கள் என நிதானமாக 1 வாரம் வைத்து படித்து முடித்தேன். கஷ்டப்பட்டு என்றால் ”இந்த நாவலை முழுமூச்சாக படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தை அடக்கிக்கொள்ள கஷ்டப்பட்டதை சொல்கிறேன். அன்றிலிருந்து தான் நான் மீண்டும் புத்தகங்கள் படிப்பதை ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் படித்தேன். ஒரு வகையில் என்னுடைய பொழுதுபோக்கில் ஒரு நிறைவான திருப்பத்துக்கு அடிகோலியது இந்த புத்தகம். அன்று தொடங்கிய பழக்கம் இன்னும் தொடர்கிறது ஆனால் அதை தொடங்கி வைத்த வைத்தி இன்று இந்த உலகத்தில் இல்லை... ஆ!&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக விவரம்:&lt;br /&gt;பதிப்பாளர்கள்: விசா பதிப்பகம், 11, சௌந்தர்ராஜன் தெரு, தி. நகர். சென்னை - 18.&lt;br /&gt;பக்கங்கள்: 184&lt;br /&gt;விலை: ரூ. 95/-&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு http://www.maheshwaran.com மற்றும் http://www.maheshwaran.net என்ற எனது வலைமனையில் புத்தகங்கள் வரிசையில் பதியப்பெற்றதாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-8080310714197176065?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/8080310714197176065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=8080310714197176065' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/8080310714197176065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/8080310714197176065'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/08/blog-post_31.html' title='ஆ..'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/Spyby-REmOI/AAAAAAAAAIA/X5krTimVocg/s72-c/aaaa.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3699907969771524494</id><published>2009-08-25T20:15:00.000-07:00</published><updated>2009-08-25T20:16:43.775-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதல் சிறுகதை'/><title type='text'>முடிவுரை அல்ல.... முகவுரை</title><content type='html'>அந்த எமிரேட்ஸ் விமானத்திலிருந்து துபாய் விமான நிலையத்தில் இறங்கியபோது சில்லென்று காற்று முகத்தில் முத்தமிட்டு கடந்து சென்றபோது அவனுக்கு உற்சாகம் மேலும் பல மடங்கு விரிந்தது. வந்தது வேலை நிமித்தமாக என்ற போதும், மனதில் அவனுக்கு பிடித்த சந்திரனை பார்க்கப்போகிறோம் என்ற நினைப்பு இந்த பயணத்தை சிலிர்ப்பாக்கியது. சந்திரன் அவனுடைய முன்னாள் சக ஊழியன்... ஆனால் அதனால் வந்த comfort-ஐயும் மீறி ஒரு காரணம் சொல்லமுடியாத பாசம் அவனுக்கு சந்திரன் மீது. பின்பு வேலை மாறி மீண்டும் இந்தியாவுக்கு போய்விட்ட போதும், சந்திரன் மீது இருந்த அன்பு காலத்தால் குறையவில்லை. இப்போது ஒரு ப்ராஜெக்டுக்காக மீண்டும் துபாய் போகவேண்டும் என்றதும், மனம் எதையும் யோசிக்காமல் சந்திரனை நினைத்து குதூகலித்தது. இந்த பயணத்தில் கொஞ்ச நாட்களாக தொடர்பில் இல்லாத சந்திரனை மீண்டும் நட்பு வளையத்தில் சேர்ந்துக்கொள்ள வேண்டும் என்று மனம் துள்ளியது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களாக ஏன் சந்திரன் தன்னை தொடர்பு கொள்ளவில்லை, அதுவும் தான் வரப்போவதாக அனுப்பிய ஈமெயிலுக்கு பதிலே இல்லையே என்று அவனுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. வேலைப் பளுவாக இருக்குமோ? அல்லது தன்னை தவிர்க்கிறாரோ? எதுவாக இருந்தால் என்ன... எனக்கு சந்திரன் மீது உள்ள அன்பு குறையவில்லை, குறையாது... நிச்சயம் என் அன்பு சந்திரனை மீட்டுத்தரும் என்று திடமாக நம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காக வந்த இடத்தில் எல்லாம் செட்டில் ஆக, சந்திரனை அழைப்பதில் அவனுக்கு தயக்கம் குறையவில்லை. ”ஒருவேளை சந்திரன் என்னை வேண்டும் என்றே தவிர்க்கிறாரோ.. சரி அவரை ஏன் தொந்தரவு செய்யவேண்டும், அவர் நிம்மதியாக இருக்கட்டும்” என்று எண்ணிக்கொண்டு தன் வேலையில் ஈடுபடலானான். அதே சமயம் தன்னுடைய மற்ற பழைய சகாக்களுக்கு அழைத்து தான் வந்திருப்பதை தெரிவித்தான். மனதின் ஓரத்தில் சந்திரனை கூப்பிடவேண்டும் என்கிற ஆர்வத்துக்கு கஷ்டப்பட்டு அணைகட்டிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வெள்ளிக்கிழமை... நல்ல உறக்கத்தில் இருந்தபோது தொலைபேசி அடித்தது. அரை தூக்கத்தில் போனை எடுத்து எண்ணை பார்த்தவனுக்கு ஆயிரமாயிரம் கிலோவாட்ஸ் கணக்கில் இன்ப அதிர்ச்சி.... அது சந்திரனின் நம்பர். பொதுவான நண்பர்களிடம் இருந்து நம்பர் வாங்கியிருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“சௌக்கியமா?” என்று எதிர்பக்கம் கேட்க... அவனுக்கு சந்தோஷம் தொண்டையை அடைத்து கண்ணீரை திறந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்ம்... நல்லா இருக்கேன்... நீங்க....?” இதற்கு மேல் வார்த்தைகள் சரளமாக வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“வந்து ஒரு ஃபோன் கூட பண்ணலை?”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் வர்றேன், உங்களுக்கு எதுனாச்சும் வாங்கிட்டு வரனுமான்னு கேட்டு அனுப்பின மெயிலுக்கு உங்க கிட்ட இருந்து பதிலே வரலை... சரி உங்களை தொந்தரவு பண்ண வேண்டாமேன்னு விட்டுட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு இருக்குற பிஸியிலே உன்னோட மெயிலுக்கு பதில் போட நேரமில்லை. யோசித்து எழுதனும் இல்லை... என்னோட நிலமையை கொஞ்சம் யோசிச்சு பாரு”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை... ஒன்னும் வேணாம்னு ஒரு வரியில கூட பதில் போட்டு இருக்கலாமே.... அதுக்கு அவ்வளவு சமயம் எடுக்காதே... எது எப்படியோ.... நீங்க கூப்பிட்டது எனக்கு உண்மையிலேயே சந்தோஷம். எங்கே இருக்கீங்க... உங்களை எப்ப பாக்குறது?” அந்த ஒரே கணத்தில் எல்லா வருத்தங்களும் மறக்கப்பட்டு மன்னிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் இப்போ ஒரு வேலை விஷயமா இந்தியா போயிட்டு இருக்கேன்... வர எப்படியும் 10 நாளாவது ஆகும்.... வந்து கூப்பிடுறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;பரஸ்பரம் ஃபோன் வைக்கப்பட்டது. அவன் தனக்கு றெக்கை முளைத்தது போல மிதந்தான். எப்போது 10 நாட்கள் முடியும் என்று ஆர்வமாக காத்திருந்தான். காத்திருக்கும் ஒவ்வொரு நொடியும் இன்பமான வேதனையாக இருந்தது. வேலை சூடு பிடிக்க தொடங்க அவனுக்கு மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்க சமயம் கிடைக்கவில்லை. இருப்பினும் சந்திரனின் நினைப்பு அவ்வப்போது எட்டிப்பார்க்கும். கடிகாரத்தை பார்த்துக்கொள்வான்... இன்னும் 4 நாட்கள் இருக்கின்றன... 3 நாட்கள்.... 2 நாட்கள்.... நாளை.... இன்று வந்திருப்பார்..... ”சரி! வந்தும் வராததுமாக அவரை தொந்தரவு செய்யனுமா என்ன? நாளைக்கு இரவு அவர் ஓய்வாகட்டும் கூப்பிட்டுக்கொள்ளலாம்....” அவனுடைய மூளையின் practical side கட்டளையிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை இரவு 9 மணிக்கு மேல் சந்திரனை கூப்பிட்டுக்கொள்ளலாம்... என்று முடிவானவுடன் அவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் யுகமாக கழிந்தது. பல்லை கடித்துக்கொண்டு மணிகளை ஓட்டிய பிறகு இரவு 9:30 மணிக்கு அவன் சந்திரனை அழைக்கிறான்... இதோ மணிச் சத்தம் கேட்கிறது.... சந்திரா!! சீக்கிரம் ஃபோனை எடு... அவன் இதயம் சுருதி மாறி வழக்கத்துக்கு மாறாக வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மணி முழுதாக அடித்து ஓய்ந்தது. ஃபோன் எடுக்கப்படவில்லை. அவன் துவண்டு போனான். ஒரு வேளை சாப்பிட போயிருப்பார்... இல்லை யாருடனாவது பேசிக்கொண்டு இருப்பார்.... மீண்டும் 10:00 மணிக்கு முயற்சிக்கலாம் என்று தனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டான். அடுத்த முயற்சிக்கும் அதே பதில் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அவனுக்கு வேலையில் கவனம் செல்லவே இல்லை. ஒருவேளை நேற்று இரவு தூங்கி இருக்கலாம்... மதியானம் எப்படியும் ஃபோன் கையில் தான் இருக்கும்... இன்று பேசிக்கொள்ளலாம் என்று தனக்கு தானே சமாதானம் செய்துக்கொண்டான். பகலில் வேலை நேரத்தில் சந்திரனை அழைத்து தொந்தரவு செய்ய அவனுக்கு விருப்பமில்லை. எனவே மதிய உணவு வரை ஊசி முனை மீது காத்திருந்தான். சந்திரனை மதியம் அழைத்தபோதும் அதே கதி தான். இப்போது அவனுக்கு தான் தவிர்க்கப்படுகிறோமோ என்று சந்தேகம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட இருந்த சக ஊழியரிடம் கேட்டான் “உங்க ஃபோன்ல இருந்து ஒரு ஃபோன் கால் செஞ்சுக்கட்டுமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“தாராளமா... இந்தாங்க...” ஃபோனை கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைகள் நடுங்குவதை சாமர்த்தியமாக மறைத்தவாரே சந்திரனின் ஃபோன் எண்களை ஒத்தினான். இதோ ரிங் போகிறது.... இதயம் தடக் தடக் என்று அடித்துக்கொண்டது. “ஹலோ!” எதிர்பக்கத்தில் சந்திரனின் குரல் கேட்க, உள்ளுக்குள் பொங்கிய கண்ணீரை அடக்கியவாறே தொலைபேசியை துண்டித்தான். தான் தவிர்க்கப்படுவது உறுதியாகிவிட்டது. ஏமாற்றமும் ஆத்திரமும் சம விகிதத்தில் அலைக்கழிக்க, நல்ல வேலையாக அவனுடைய சுயபுத்தி நிலைமையை தன் கட்டுக்குள் எடுத்தது. தான் தவிர்க்கப்படுவாதாக நினைப்பதை சந்திரனுக்கு தெரிய படுத்தவேண்டும்... அதே சமயத்தில் அனாவசியமாக scene create பண்ணக்கூடாது.... சந்திரனுக்கு தன்னுடைய எண்ணிலிருந்து ஒரு குறுந்தகவல் அனுப்பினான். “கொஞ்ச நேரம் முன்பு என்னுடைய நண்பரின் தொலைபேசியில் இருந்து நான் தான் உங்களை அழைத்தேன். உங்களுக்கு என்னிடம் இருந்து தனிமை தேவைப்படுவதாக உணர்கிறேன். அதை தர கடமை பட்டுள்ளேன்”&lt;br /&gt;&lt;br /&gt;மனது கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை ஒத்துக்கொள்ள ஆரம்பித்தது. ”சே! அனாவசியமாக நான் தான் சுயமரியாதை இல்லாமல் அவரிடம் தொங்கி என்னை தாழ்த்திக்கொண்டேன். அவருக்கு என்னோடு பேசுவதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை என்று முன்னமே தெரிந்தபோதும் நான் ஏன் விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். அவர் நல்லவர் தான்... ஆனால் எனக்கு தான் பொருத்தமில்லை” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டான். அதே சமயம் அவனுடைய மூளையின் emotional பக்கம் “அப்படி என்றால் அவர் ஏன் உன் நண்பர்களிடம் இருந்து நம்பர் வாங்கி உன்னை அழைக்கவேண்டும்?” என்று கேள்வி எழுப்பியது. முடிவில் இனி சந்திரனை தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டு கனத்த மனதோடு உறங்கப்போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் ஓடியது... அவன் தன் வேலையில் மூழ்கிப்போனான்... எனினும் தவறாமல் சந்திரனின் நினைவு அவ்வப்போது வந்து தொல்லை செய்தது. இன்னும் ஓரிரு வாரங்களில் சந்திரன் இன்னும் ஒரு வயது கூடிவிடுவார் என்பது நினைவுக்கு வர, மீண்டும் சந்திரனை கூப்பிடவேண்டும் என்று மனது துடித்தது. ஒரு கட்டத்தில் மூளையின் கட்டுப்பாட்டை மனது மீற ஒரு இரவு மீண்டும் சந்திரனை அழைத்தான். இம்முறை முதல் ரிங்கிலேயே தொலைபேசி இணைக்கப்பட சந்திரனின் குரலை கொஞ்ச நாளைக்கு பிறகு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எப்படி இருக்கீங்க.... சாப்பிட்டாச்சா?” பிரமிப்பு மாறாமல் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் இல்லை.... நீ...?”&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின வந்த உரையாடல் சம்பிரதாயமாக போய்க்கொண்டு இருக்கையில் சந்திரன் சொன்னது “என்னோட நண்பரை கூப்பிடலாம்னு ஃபோனில் நம்பர் டயல் செஞ்சுகிட்டு இருந்தேன்... உன்னோட கால் வந்ததும் எடுத்துட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு மீண்டும் மனது வலித்தது. “அப்போ இந்த அழைப்பை தவறுதலா எடுத்துட்டேன்னு சொல்றீங்க...” கொஞ்சம் வலியுடன், sarcastic-ஆக கேட்டான். எனினும் அதை அழுத்தாமல் பொத்தாம் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தான். வார்த்தைகளில் கவனமாக பழைய காயத்தை கிளராமல் பேச்சை முடித்தான். ஆச்சரியமாக ” ஒரு வழியாக பேசிவிட்டேன்” என்ற பிரமிப்பு தான் மிஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்கள் உருண்டோடின.... சினிமா என்றால் கேலண்டரை காட்டியோ அல்லது 2-3 சூரியோதய ஷாட்டுகளை காட்டி ஓட்டியிருக்கலாம். வாழ்க்கை அப்படி அல்லவே. நாளைக்கு சந்திரனின் பிறந்த நாள். சந்திரம் இருப்பது மற்றொரு அமீரகத்தில்.... எனவே நாளைக்கு மதியம் விடுப்பு கேட்டுக்கொண்டு சந்திரனை முன்னறிவிப்பில்லாமல் போய் பார்க்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. பிறந்தநாளுக்கு பார்க்கப் போகும்போது வெறும் கையோடு போவானேன் என்று தோன்ற... அப்பாவி மனது “என்னுடைய சந்திரன்” என்று செல்லம் கொஞ்ச, தனக்கு தெரிந்த வகையில் ஒரு சிறிய பரிசை தன் கையாலேயே செய்து அழகு பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனுக்கு முதன் முதலில் தான் தான் வாழ்த்து சொல்லவேண்டும் என்ற பேராசையில் இரவு 12 மணி வரைக்கும் வெட்டியாக டி.வி சேனல் மாற்றிக்கொண்டும், கஷ்டப்பட்டு விழித்துக்கொண்டு சந்திரனை தொலைபேசியில் அழைத்தான். வழக்கம் போல பதில் இல்லை. முன்பே பழகிவிட்டதாலோ என்னவோ இம்முறை அவனுக்கு பெரிதாக ஏமாற்றமில்லை. குறுந்தகவல் மூலம் வாழ்த்து சொன்னான். வழக்கமான பதிலாக தான் கவனிக்கவில்லை என்றும், சமயம் கிடைக்கும்போது விரிவாக பதில் போடுவதாகவும் சந்திரனிடம் இருந்து பதில் வந்தது. எனினும் அடுத்த நாள் சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லி அவரை சரிகட்டிவிடலாம் என்று நினைத்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் மதியம்... உணவு வேளைக்கு எல்லோரும் கலையப்போகும் நேரம்.... தன்னுடைய மேலாளரை போய் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஸார்.. எனக்கு அரை நாள் விடுப்பு வேணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க வந்திருக்கிறது எவ்ளோ நெருக்கமான டைம்லைன் தெரியுமா? இதிலே பொறுப்பில்லாமல் இப்படி திடீரென்று லீவு கேக்குறீங்க.... எத்தனை மணிக்கு போகனும்?&lt;br /&gt;&lt;br /&gt;2 மணிக்கு துபாயில் பஸ் பிடித்தால் நல்லது... அப்படின்னா இங்கே இருந்து 1 மணிக்கு கிளம்பனும்.&lt;br /&gt;&lt;br /&gt;’1 மணிக்கு கிளம்பனும்னு இப்படி 12:30 மணிக்கு வந்து சொல்லுறீங்க” என்ற அவருடைய கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை. மனதுக்குள்ளே “என்ன வேணும்னாலும் பேசிக்கோ, ஆனா எனக்கு மதியம் லீவு வேண்டும்” என்ற பிடிவாதமும், மாலை சந்திரனை திடீரென்று பார்த்து வாழ்த்துக்கூற போகிறோம் என்ற நினைப்பும் அவனை செலுத்தியது. அவனுடைய மேலாளர் வேண்டுமென்றே அவனை 3 மணி வரை காத்திருக்க வைத்து அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விட்டால் போதும் என்று அவன் பஸ் ஸ்டாப்புக்கு போனான். ஜூன் மாதத்தில் வெயில் உச்சியை பிளந்தது. எனினும் அவனுக்கு பெரிதாக உறைக்கவில்லை. பஸ் வந்தா போதும் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;3:30 மணி ஆனது.... ஒரு பஸ்ஸும் தென்படவில்லை. அவனுக்கு தெரியும் அப்படியே தெரியும் சாலையில் 1 கி.மீ நடந்து சென்றால் மற்ற பஸ் ரூட்டில் சென்று சேரும். அதில் வரும் வண்டியில் ஏறிக்கலாம்... அதில் கொஞ்சம் அடிக்கடி பஸ் வரும். ஜூன் மாதத்து உச்சி வெயில் அவனை அசைக்கவில்லை. அந்த மண் சாலையில் எட்டி வைத்து நடக்க ஆரம்பித்தான். என்ன தான் உணர்ச்சி வேகத்தில் கிளம்பினாலும், இயற்கையின் தாக்கத்தை மீற முடியுமா என்ன? கொஞ்ச நேரம் சென்ற பிறகு அவனுக்கு வியர்வை ஆறாக பெருகி அவன் சட்டையை நனைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“இதோ! இன்னும் கொஞ்ச நேரம் தான்... அந்த சாலையை பிடித்துவிட்டால் போதும், 10-15 நிமிடத்துக்கு ஒரு பஸ் வரும்... அதில் ஒன்றை பிடித்துவிடலாம்” என்ற நம்பிக்கை உந்தித்தள்ள அவன் கொஞ்சம் வேகமாக நடையை எட்டிப்போட்டான். ஒரு வழியாக அந்த சாலையை அடைந்த போது அவனுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. அங்கே கட்டுமானப்பணி நடப்பதால் அந்த பஸ் ஸ்டாப்பை அகற்றி இருந்தார்கள். அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு இன்னும் 1.5 - 2 கி.மீ நடக்கவேண்டும். நடந்தாக வேண்டும்....&lt;br /&gt;&lt;br /&gt;என் சந்திரனுக்காக நான் கஷ்டப்பட்டு நடந்து சென்று வாழ்த்தப்போகிறேன் என்று அந்த ரணகளத்திலும் அவனுக்கு கிளுகிளுப்பு தோன்றியது. நடந்தான்... நடந்துக்கொண்டே இருந்தான்....&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே வியர்வை ஆறாக சுரந்ததால் உடம்பில் தண்ணீர் வற்ற ஆரம்பித்தது அவனுக்கு. மெதுவாக மயக்கம் வர ஆரம்பித்தது. அவன் நடந்தது ஒரு பாலைவனத்து ஹைவே என்பதால் அதில் டாக்ஸிகள் வராது. அடுத்த பஸ் ஸ்டாப் வரை நடந்தே ஆக வேண்டும். உச்சி வெயில் அவனை வாட்டி எடுக்க... அவனுக்கு மெதுவாக மண்டைக்குள் உறைக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“கொஞ்ச நேரம் முன்பு என்னுடைய நண்பரின் தொலைபேசியில் இருந்து நான் தான் உங்களை அழைத்தேன். உங்களுக்கு என்னிடம் இருந்து தனிமை தேவைப்படுவதாக உணர்கிறேன். அதை தர கடமை பட்டுள்ளேன்” - தான் அனுப்பிய குறுஞ்செய்தி நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னோட நண்பரை கூப்பிடலாம்னு ஃபோனில் நம்பர் டயல் செஞ்சுகிட்டு இருந்தேன்... உன்னோட கால் வந்ததும் எடுத்துட்டேன்” - உள்ளுக்குள் சந்திரனுடைய குரல் எதிரொலித்தது. தான் ரொம்ப அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்டோமோ என்று முதன் முறையாக அவனுடைய மனதுக்கு தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க வந்திருக்கிறது எவ்ளோ நெருக்கமான டைம்லைன் தெரியுமா? இதிலே பொறுப்பில்லாமல் இப்படி திடீரென்று லீவு கேக்குறீங்க....” எப்படியும் தன்னுடைய மேலதிகாரியை முறைத்துக்கொண்டாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மனதும் கால்களும் துவள அவனுக்கு மயக்கம் வர ஆரம்பித்தது. அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு போகாமல் மயங்கி விழுந்தால் ”என்ன ஆயிற்று” என்று கேட்க கூட நாதியில்லை. கால்கள் ஒத்துழைக்க மறுத்தது. அதுவும் என்ன தான் செய்யும் பாவம்... உடம்பில் சக்தி இருந்தால் தானே.... தன் மீது அவனுக்கு சுயபச்சாதாபம் தோன்றியது. மனது முதன் முறையாக “இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சந்திரனை பார்க்கவேண்டுமா? Does he deserve this?" என்று யதார்த்தமான கேள்வியை கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“No... not at all. என் மீது அன்பு செலுத்தாத ஒருத்தருக்காக நான் ஏன் இப்படி கஷ்டப்படவேண்டும். Do I deserve this?” என்று எதிர்கேள்வி எழுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை.... உன் கையாலேயே செய்த பரிசுப்பொருளுடன் கிளம்பிவிட்டாய். எந்த முடிவானாலும், இந்த பரிசையும், வாழ்த்தையும் சந்திரனிடம் சேர்த்துவிட்டு முடிவெடு” மனது கொஞ்சம் இளகித் தடுமாற்றத்துடன் சொன்னது. ஒரு வழியாக மனப்போராட்டத்துடனும், உடல் போராட்டத்துடனும் அடுத்த பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்தான். புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது போல எனக்கு இந்த பஸ் ஸ்டாப்பில் புத்தி கிடைக்க வேண்டும் என்று ஆண்டவன் விதித்து இருக்கிறான் போல என்று தன் முகத்தை துடைத்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக பஸ்ஸில் ஏறியதும் தன்னுடைய பழைய சக ஊழியரை அழைத்து தான் இன்னும் 2 மணி நேரங்களில் அங்கே வந்து சேருவதாக கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ வந்தாலும் சந்திரனை பார்க்கமுடியும் என்று தோன்றவில்லை.... எனினும் சந்திரனையே அழைத்து கேட்டுக்கொள்ளேன். இப்போது தான் அவர் கொடுத்த பார்ட்டியில் இருந்து வருகிறோம்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி... நான் கூப்பிட்டுக்கொள்கிறேன். தகவலுக்கு நன்றி”. உரையாடல் முடிந்த பின்பு யாரையும் அழைக்காமல் போனை பைக்குள்ளே போட்டான். இனி அடுத்த அமீரகம் போவதில்லை என்று மட்டும் உறுதி செய்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில் செல்ஃபோன் சிணுங்கியது. எடுத்து பார்த்தான்... அவனுடைய மற்றொரு நண்பன்.... “டேய். நீ அடுத்த அமீரகம் போனும்னு சொன்னியே... இப்போ எங்கே இருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை.... நான் எங்கேயும் போகலை.... லீவு வாங்கிட்டேன்... பஸ்ஸிலேயும் ஏறிட்டேன்.... ஆஃபீஸுக்கு திரும்பி போக மனசில்ல.... பர்-துபாயில் கொஞ்சம் உலாத்திட்டு ராத்திரி ரூமை பார்த்து போகவேண்டியது தான்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா? எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கு... முதல் பத்திரிகை உனக்கு தான்.. பர் துபாயில இறங்கினவுடனே ஃபோன் பண்ணு... நான் வந்து பிக்கப் பண்ணிக்கிரேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி” தொலைபேசி துண்டிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பர் துபாய் சென்றதும், நண்பனை பார்த்ததும் யாருக்கோ நடப்பது போல தோன்றியது அவனுக்கு, முதல் பத்திரிகையை அந்த நண்பன் நீட்ட, தன் பையிலிருந்த கைவினை பொருளை எடுத்து “உன் கல்யாணத்துக்கு என்னோட கிஃப்ட்” என்று நீட்டினான். நெஞ்சிலும், பையிலும் பாரம் குறைந்தது போல தோன்ற முகம் துடைப்பது போல, கண்ணில் திரண்ட கண்ணீரை நாசூக்காக துடைத்துக்கொண்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3699907969771524494?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3699907969771524494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3699907969771524494' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3699907969771524494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3699907969771524494'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/08/blog-post_694.html' title='முடிவுரை அல்ல.... முகவுரை'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-193411412334382329</id><published>2009-08-25T20:06:00.000-07:00</published><updated>2009-08-25T20:08:46.265-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நைலான் கயிறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>நைலான் கயிறு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SpSnF-PPoMI/AAAAAAAAAH4/GjUqnvKYsJk/s1600-h/nylonkayiru.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 89px; height: 125px;" src="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SpSnF-PPoMI/AAAAAAAAAH4/GjUqnvKYsJk/s400/nylonkayiru.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5374103976407965890" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;எழுத்தாளர்&lt;/span&gt; &lt;span&gt;சுஜாதாவின்&lt;/span&gt; &lt;span&gt;முதல்&lt;/span&gt; &lt;span&gt;நாவலாம்&lt;/span&gt;. 1968-&lt;span&gt;இல்&lt;/span&gt; &lt;span&gt;குமுதத்தில்&lt;/span&gt; 14 &lt;span&gt;வார&lt;/span&gt; &lt;span&gt;தொடராக&lt;/span&gt; &lt;span&gt;வந்திருந்ததாம்&lt;/span&gt;. &lt;span&gt;நிச்சயம்&lt;/span&gt; &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;காலகட்டத்திய&lt;/span&gt; &lt;span&gt;வாசகர்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;முற்றிலும்&lt;/span&gt; &lt;span&gt;புதிய&lt;/span&gt; &lt;span&gt;எழுத்து&lt;/span&gt; &lt;span&gt;நடையாக&lt;/span&gt;, &lt;span&gt;புத்தம்&lt;/span&gt; &lt;span&gt;புது&lt;/span&gt; &lt;span&gt;படிக்கும்&lt;/span&gt; &lt;span&gt;அனுபவமாக&lt;/span&gt; &lt;span&gt;இருந்திருக்கும்&lt;/span&gt;. &lt;span&gt;நீண்ட&lt;/span&gt; &lt;span&gt;வாக்கியங்கள்&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt;, &lt;span&gt;சுற்றி&lt;/span&gt; &lt;span&gt;சுற்றி&lt;/span&gt; &lt;span&gt;பேசப்பட்ட&lt;/span&gt; &lt;span&gt;பெரிய&lt;/span&gt; &lt;span&gt;வசனங்கள்&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt;. &lt;span&gt;மாறாக&lt;/span&gt; &lt;span&gt;நறுக்கு&lt;/span&gt; &lt;span&gt;தெரித்தாற்போல&lt;/span&gt; straight to matter - &lt;span&gt;சிறிய&lt;/span&gt; &lt;span&gt;வாக்கியங்கள்&lt;/span&gt;, &lt;span&gt;விறுவிறுப்பான&lt;/span&gt; &lt;span&gt;துப்பறியும்&lt;/span&gt; &lt;span&gt;நடவடிக்கைகள்&lt;/span&gt;, &lt;span&gt;இன்றும்&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt; contemporary-&lt;span&gt;ஆக&lt;/span&gt; &lt;span&gt;உள்ளது&lt;/span&gt;. &lt;span&gt;சுஜாதா&lt;/span&gt; &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;முன்னுரையில்&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;நாவலை&lt;/span&gt; &lt;span&gt;தற்போது&lt;/span&gt; &lt;span&gt;படிக்கும்&lt;/span&gt; &lt;span&gt;போது&lt;/span&gt; &lt;span&gt;இன்னும்&lt;/span&gt; &lt;span&gt;சில&lt;/span&gt; &lt;span&gt;மாற்றங்கள்&lt;/span&gt; &lt;span&gt;செய்திருக்கலாம்&lt;/span&gt;, &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;முதல்&lt;/span&gt; &lt;span&gt;முயற்சி&lt;/span&gt; &lt;span&gt;என்பதால்&lt;/span&gt; &lt;span&gt;அதை&lt;/span&gt; &lt;span&gt;மாற்றம்&lt;/span&gt; &lt;span&gt;செய்ய&lt;/span&gt; &lt;span&gt;விரும்பவில்லை&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;எழுதியிருக்கிறார்&lt;/span&gt;. &lt;span&gt;பம்பாயில்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;பெண்பித்தனான&lt;/span&gt; &lt;span&gt;கிருஷ்ணன்&lt;/span&gt; &lt;span&gt;கொலை&lt;/span&gt; &lt;span&gt;செய்யப்படுகிறான்&lt;/span&gt;, &lt;span&gt;அதை&lt;/span&gt; &lt;span&gt;பிராசிக்யூஷன்&lt;/span&gt; &lt;span&gt;அவசரம்&lt;/span&gt; &lt;span&gt;அவசரமாக&lt;/span&gt; &lt;span&gt;ஹரிணி&lt;/span&gt;, &lt;span&gt;அவள்&lt;/span&gt; &lt;span&gt;சகோதரன்&lt;/span&gt; &lt;span&gt;தேவ்&lt;/span&gt; &lt;span&gt;ஆகியோரால்&lt;/span&gt; &lt;span&gt;செய்யப்பட்ட&lt;/span&gt; ’&lt;span&gt;சொந்தப்&lt;/span&gt; &lt;span&gt;பகையால்&lt;/span&gt; &lt;span&gt;பழிவாங்கும்&lt;/span&gt; &lt;span&gt;நடவடிக்கை&lt;/span&gt;’ &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;முடிக்க&lt;/span&gt; &lt;span&gt;முயல்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;அதை&lt;/span&gt; &lt;span&gt;குற்றம்&lt;/span&gt; &lt;span&gt;சாட்டப்பட்ட&lt;/span&gt; &lt;span&gt;தேவ்&lt;/span&gt;-&lt;span&gt;இன்&lt;/span&gt; &lt;span&gt;வக்கீல்&lt;/span&gt; &lt;span&gt;கணேஷ்&lt;/span&gt; &lt;span&gt;சாமர்த்தியமாக&lt;/span&gt; &lt;span&gt;உடைத்துவிட்டுகிறான்&lt;/span&gt;. &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;கேசை&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;ரிட்டையர்&lt;/span&gt; &lt;span&gt;ஆகப்போகும்&lt;/span&gt; &lt;span&gt;போலீஸ்&lt;/span&gt; &lt;span&gt;சூப்பரிண்டெண்ட்&lt;/span&gt; &lt;span&gt;ராமநாதன்&lt;/span&gt; &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;கடைசி&lt;/span&gt; 15 &lt;span&gt;நாட்களில்&lt;/span&gt; &lt;span&gt;கையில்&lt;/span&gt; &lt;span&gt;எடுத்து&lt;/span&gt; &lt;span&gt;உண்மையான&lt;/span&gt; &lt;span&gt;குற்றவாளியை&lt;/span&gt; &lt;span&gt;கண்டுபிடிக்கிறார்&lt;/span&gt;. &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;வழக்கை&lt;/span&gt; &lt;span&gt;ராமநாதன்&lt;/span&gt; &lt;span&gt;உடைப்பது&lt;/span&gt; &lt;span&gt;படு&lt;/span&gt; &lt;span&gt;சுவாரசியம்&lt;/span&gt;. &lt;span&gt;வயது&lt;/span&gt; &lt;span&gt;பெண்கள்&lt;/span&gt; &lt;span&gt;தங்களை&lt;/span&gt; &lt;span&gt;கிருஷ்ணன்&lt;/span&gt; &lt;span&gt;போன்ற&lt;/span&gt; &lt;span&gt;பெண்பித்தர்களிடம்&lt;/span&gt; &lt;span&gt;எப்படி&lt;/span&gt; &lt;span&gt;இழக்கிறார்கள்&lt;/span&gt;, &lt;span&gt;அதை&lt;/span&gt; &lt;span&gt;தொடரும்&lt;/span&gt; &lt;span&gt;சட்டவிரோதமான&lt;/span&gt; &lt;span&gt;கருக்கலைப்பின்&lt;/span&gt; &lt;span&gt;ஆபத்துகளும்&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;நாவலின்&lt;/span&gt; &lt;span&gt;பாடங்கள்&lt;/span&gt;. &lt;span&gt;கிட்டத்தட்ட&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;ஹாலிவுட்&lt;/span&gt; &lt;span&gt;துப்பறியும்&lt;/span&gt; &lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;பார்ப்பது&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; &lt;span&gt;விறுவிறுப்பு&lt;/span&gt;. &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;புத்தகம்&lt;/span&gt; &lt;span&gt;அவருடைய&lt;/span&gt; &lt;span&gt;பயணத்துக்கு&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;தொடக்கம்&lt;/span&gt;. &lt;span&gt;இன்று&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt; &lt;span&gt;ரசிக்கும்&lt;/span&gt; &lt;span&gt;அளவுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காலத்தை&lt;/span&gt; &lt;span&gt;தாண்டி&lt;/span&gt; &lt;span&gt;நிற்கிறது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;புத்தக விவரம்:-&lt;br /&gt;பதிப்பாளர்கள்:- விசா பதிப்பகம், சென்னை.&lt;br /&gt;பக்கங்கள்: 144 பக்கங்கள்&lt;br /&gt;விலை: ரூ. 41/-&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-193411412334382329?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/193411412334382329/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=193411412334382329' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/193411412334382329'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/193411412334382329'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/08/blog-post_9221.html' title='நைலான் கயிறு'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SpSnF-PPoMI/AAAAAAAAAH4/GjUqnvKYsJk/s72-c/nylonkayiru.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3818371483375607415</id><published>2009-08-25T20:04:00.000-07:00</published><updated>2009-08-25T20:06:43.308-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகிய தவறு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயக்குநர் மகேந்திரன்'/><title type='text'>அழகிய தவறு</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SpSmsqybuTI/AAAAAAAAAHw/2J2kjnIhokw/s1600-h/mahendran.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 118px; height: 116px;" src="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SpSmsqybuTI/AAAAAAAAAHw/2J2kjnIhokw/s400/mahendran.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5374103541690120498" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;புத்தகத்தை&lt;/span&gt; &lt;span&gt;படித்தது&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt; ’&lt;span&gt;அழகிய&lt;/span&gt; &lt;span&gt;தவறு&lt;/span&gt;’ &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;சொல்லவேண்டும்&lt;/span&gt;. ‘&lt;span&gt;உதிரிப்பூக்கள்&lt;/span&gt;, &lt;span&gt;முள்ளும்&lt;/span&gt; &lt;span&gt;மலரும்&lt;/span&gt;’ &lt;span&gt;ஆகிய&lt;/span&gt; classic-&lt;span&gt;களை&lt;/span&gt; &lt;span&gt;இயக்கிய&lt;/span&gt; &lt;span&gt;மகேந்திரனின்&lt;/span&gt; &lt;span&gt;நாவல்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;எதிர்பார்ப்பில்&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; ‘&lt;span&gt;அழகிய&lt;/span&gt; &lt;span&gt;தவறு&lt;/span&gt;’ &lt;span&gt;புத்தக்தை&lt;/span&gt; &lt;span&gt;வாங்கினேன்&lt;/span&gt;. &lt;span&gt;புத்தகம்&lt;/span&gt; &lt;span&gt;வாங்கிய&lt;/span&gt; &lt;span&gt;கணத்தில்&lt;/span&gt; ‘&lt;span&gt;எழுதுவது&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt;, &lt;span&gt;திரைப்பட&lt;/span&gt; &lt;span&gt;இயக்கம்&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt;’ &lt;span&gt;என்பதை&lt;/span&gt; &lt;span&gt;மறந்துவிட்டேன்&lt;/span&gt;. &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;அத்தனை&lt;/span&gt; &lt;span&gt;மோசம்&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt; &lt;span&gt;என்றாலும்&lt;/span&gt;, &lt;span&gt;இதை&lt;/span&gt; &lt;span&gt;எழுதியது&lt;/span&gt; - &lt;span&gt;லட்சுமி&lt;/span&gt; / &lt;span&gt;ரமணிசந்திரன்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;போட்டு&lt;/span&gt; &lt;span&gt;இருந்தால்&lt;/span&gt; &lt;span&gt;நன்றாக&lt;/span&gt; &lt;span&gt;இருந்தது&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;சொல்லியிருப்பேன்&lt;/span&gt;. &lt;span&gt;அவ்வளவு&lt;/span&gt; &lt;span&gt;நாடக&lt;/span&gt; &lt;span&gt;வாசனை&lt;/span&gt;. &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;வேளை&lt;/span&gt; &lt;span&gt;இயக்குநர்&lt;/span&gt; &lt;span&gt;மகேந்திரன்&lt;/span&gt; &lt;span&gt;என்றதும்&lt;/span&gt; &lt;span&gt;அவருடைய&lt;/span&gt; &lt;span&gt;படங்கள்&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; sensitive - &lt;span&gt;ஆக&lt;/span&gt; &lt;span&gt;இருக்கும்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;ஏகத்துக்கும்&lt;/span&gt; &lt;span&gt;எதிர்பார்த்துவிட்டேன்&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt;. Sensitive-&lt;span&gt;ஆக&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt; &lt;span&gt;என்றாலும்&lt;/span&gt; &lt;span&gt;கொஞ்சம்&lt;/span&gt; sensible-&lt;span&gt;ஆக&lt;/span&gt; &lt;span&gt;இருந்திருக்கலாம்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;ஆதங்கம்&lt;/span&gt; &lt;span&gt;மேலோங்குகிறது&lt;/span&gt;. &lt;span&gt;சொந்த&lt;/span&gt; &lt;span&gt;வீட்டிலேயே&lt;/span&gt; &lt;span&gt;கொத்தடிமையாக&lt;/span&gt; &lt;span&gt;நடத்தப்படும்&lt;/span&gt; &lt;span&gt;ரிக்கி&lt;/span&gt; &lt;span&gt;என்கிற&lt;/span&gt; &lt;span&gt;ரங்கநாதனுக்கு&lt;/span&gt;, &lt;span&gt;கீதா&lt;/span&gt;-&lt;span&gt;சித்தார்த்&lt;/span&gt; &lt;span&gt;தம்பதிகள்&lt;/span&gt; &lt;span&gt;மூலம்&lt;/span&gt; &lt;span&gt;இதுவரை&lt;/span&gt; &lt;span&gt;கிடைக்காத&lt;/span&gt; &lt;span&gt;அன்பும்&lt;/span&gt; &lt;span&gt;அரவணைப்பும்&lt;/span&gt; &lt;span&gt;கிடைக்க&lt;/span&gt;,  &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;இசை&lt;/span&gt; &lt;span&gt;திறமையை&lt;/span&gt; &lt;span&gt;உலகுக்கு&lt;/span&gt; &lt;span&gt;காட்டி&lt;/span&gt; &lt;span&gt;புகழின்&lt;/span&gt; &lt;span&gt;ஏணியில்&lt;/span&gt; &lt;span&gt;ஏற&lt;/span&gt; &lt;span&gt;ஆரம்பிக்க&lt;/span&gt; &lt;span&gt;அவனுடைய&lt;/span&gt; &lt;span&gt;அரங்கேற்றம்&lt;/span&gt; ‘&lt;span&gt;அழகிய&lt;/span&gt; &lt;span&gt;தவறாக&lt;/span&gt;’ &lt;span&gt;அமைகிறது&lt;/span&gt;. &lt;span&gt;கிட்டத்தட்ட&lt;/span&gt; &lt;span&gt;எல்லா&lt;/span&gt; &lt;span&gt;கதாபாத்திரங்களும்&lt;/span&gt; (&lt;span&gt;முன்&lt;/span&gt; &lt;span&gt;பின்&lt;/span&gt; &lt;span&gt;தெரியாதவர்கள்&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt;) &lt;span&gt;மூச்சு&lt;/span&gt; &lt;span&gt;விடாமல்&lt;/span&gt; ‘&lt;span&gt;ரிக்கி&lt;/span&gt; &lt;span&gt;ரிக்கி&lt;/span&gt;...’ &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;கூவுவதும்&lt;/span&gt; &lt;span&gt;ரிக்கி&lt;/span&gt; &lt;span&gt;மீது&lt;/span&gt; &lt;span&gt;அனுதாபமோ&lt;/span&gt; &lt;span&gt;அன்பையோ&lt;/span&gt; &lt;span&gt;ஏற்படுத்தாமல்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;எரிச்சலையே&lt;/span&gt; &lt;span&gt;ஏற்படுத்துகிறது&lt;/span&gt;. &lt;span&gt;கதைப்படி&lt;/span&gt; &lt;span&gt;முதல்&lt;/span&gt; &lt;span&gt;முறையாக&lt;/span&gt; &lt;span&gt;ரிக்கி&lt;/span&gt; &lt;span&gt;மேடையேற&lt;/span&gt; &lt;span&gt;போகிறான்&lt;/span&gt; &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;அதற்குள்&lt;/span&gt; &lt;span&gt;அவனை&lt;/span&gt; &lt;span&gt;உலக&lt;/span&gt; &lt;span&gt;புகழ்&lt;/span&gt; &lt;span&gt;பெற்ற&lt;/span&gt; &lt;span&gt;இசைக்&lt;/span&gt; &lt;span&gt;கலைஞர்&lt;/span&gt; &lt;span&gt;அளவுக்கு&lt;/span&gt; hype &lt;span&gt;கொடுத்து&lt;/span&gt;, &lt;span&gt;ஊட்டியே&lt;/span&gt; &lt;span&gt;ரிக்கியின்&lt;/span&gt; &lt;span&gt;கச்சேரியை&lt;/span&gt; &lt;span&gt;கேட்க&lt;/span&gt; &lt;span&gt;வழிகிறது&lt;/span&gt; (&lt;span&gt;ஹோட்டல்களில்&lt;/span&gt; &lt;span&gt;இடம்&lt;/span&gt; &lt;span&gt;கிடைக்காமல்&lt;/span&gt; &lt;span&gt;மக்கள்&lt;/span&gt; &lt;span&gt;ஊட்டி&lt;/span&gt; Race Course-&lt;span&gt;ல்&lt;/span&gt; &lt;span&gt;கூடாரம்&lt;/span&gt; &lt;span&gt;அடித்து&lt;/span&gt; &lt;span&gt;தங்கினார்கள்&lt;/span&gt;) &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;வெத்து&lt;/span&gt; build up &lt;span&gt;கொடுத்து&lt;/span&gt; &lt;span&gt;இருப்பதன்&lt;/span&gt; &lt;span&gt;மூலம்&lt;/span&gt;, &lt;span&gt;தன்னுடைய&lt;/span&gt; &lt;span&gt;சினிமாக்கள்&lt;/span&gt; &lt;span&gt;போல்&lt;/span&gt; &lt;span&gt;அல்லாது&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;நாவல்&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;ஹீரோயிஸம்&lt;/span&gt; &lt;span&gt;உருவாக்க&lt;/span&gt; &lt;span&gt;முயற்சித்து&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறார்&lt;/span&gt; &lt;span&gt;இயக்குநர்&lt;/span&gt; &lt;span&gt;மகேந்திரன்&lt;/span&gt;, &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;துரதிர்ஷ்டவசமாக&lt;/span&gt; &lt;span&gt;கடுப்படிக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;வெறும்&lt;/span&gt; 104 &lt;span&gt;பக்கங்கள்&lt;/span&gt; &lt;span&gt;இருந்த&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;நாவல்&lt;/span&gt; 401 &lt;span&gt;பக்கங்கள்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டது&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; &lt;span&gt;ஜவ்வென்று&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;இழுவை&lt;/span&gt; &lt;span&gt;உணர்வு&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3818371483375607415?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3818371483375607415/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3818371483375607415' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3818371483375607415'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3818371483375607415'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/08/blog-post_25.html' title='அழகிய தவறு'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SpSmsqybuTI/AAAAAAAAAHw/2J2kjnIhokw/s72-c/mahendran.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-5896370842406946247</id><published>2009-08-21T22:18:00.000-07:00</published><updated>2009-08-21T22:24:13.106-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கனவுத்தொழிற்சாலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர் சுஜாதா'/><title type='text'>கனவுத்தொழிற்சாலை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/So-AIJ_gMiI/AAAAAAAAAHg/u3N4rhktuiI/s1600-h/kanavuth-tholirsalai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 129px; height: 200px;" src="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/So-AIJ_gMiI/AAAAAAAAAHg/u3N4rhktuiI/s400/kanavuth-tholirsalai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5372653758085870114" border="0"&gt;&lt;/a&gt;&lt;span&gt;சுஜாதாவின்&lt;/span&gt; &lt;font&gt;இந்த&lt;/font&gt; &lt;span&gt;திரையுலகத்தில்&lt;/span&gt; &lt;span&gt;நடப்பதாக&lt;/span&gt; &lt;span&gt;எழுதப்பட்ட&lt;/span&gt; &lt;span&gt;நாவலை&lt;/span&gt; &lt;span&gt;முதலில்&lt;/span&gt; &lt;span&gt;படிக்க&lt;/span&gt; &lt;span&gt;கொஞ்சம்&lt;/span&gt; &lt;span&gt;கசப்பாக&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;இருந்தது&lt;/span&gt;. &lt;span&gt;அதனால்&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;முதல்&lt;/span&gt; &lt;span&gt;அத்தியாயத்தை&lt;/span&gt; &lt;span&gt;மட்டும்&lt;/span&gt; &lt;span&gt;படித்துவிட்டு&lt;/span&gt; &lt;span&gt;அப்படியே&lt;/span&gt; &lt;span&gt;விட்டுவிட்டேன்&lt;/span&gt;. &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;நாவலின்&lt;/span&gt; &lt;span&gt;முதல்&lt;/span&gt; &lt;span&gt;அத்தியாயத்தை&lt;/span&gt; &lt;span&gt;திரையுலக&lt;/span&gt; &lt;span&gt;பிரமுகர்களான&lt;/span&gt; &lt;span&gt;இயக்குநர்&lt;/span&gt; &lt;span&gt;மகேந்திரன்&lt;/span&gt;, &lt;span&gt;நடிகை&lt;/span&gt; &lt;span&gt;லட்சுமி&lt;/span&gt; &lt;span&gt;ஆகியோருக்கு&lt;/span&gt; &lt;span&gt;படிக்க&lt;/span&gt; &lt;font&gt;கொடுத்துவிட்டு&lt;/font&gt;, &lt;span&gt;அதை&lt;/span&gt; &lt;span&gt;பற்றிய&lt;/span&gt; &lt;span&gt;தன்னுடைய&lt;/span&gt; &lt;span&gt;உரையாடலை&lt;/span&gt; &lt;span&gt;முன்னுரையில்&lt;/span&gt; &lt;span&gt;போட்டிருக்கிறார்&lt;/span&gt; &lt;span&gt;சுஜாதா&lt;/span&gt;. ’&lt;span&gt;சினிமாவுக்கு&lt;/span&gt; &lt;span&gt;சென்ஸார்&lt;/span&gt; &lt;span&gt;அவசியமா&lt;/span&gt;?’, ‘&lt;span&gt;அமெரிக்காவில்&lt;/span&gt; &lt;span&gt;உள்ளது&lt;/span&gt; &lt;span&gt;போல&lt;/span&gt; &lt;span&gt;நீலப்படங்களை&lt;/span&gt; &lt;span&gt;திரையிட&lt;/span&gt; &lt;span&gt;தனி&lt;/span&gt; &lt;span&gt;தியேட்டர்கள்&lt;/span&gt; &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt;’ &lt;span&gt;ஆகிய&lt;/span&gt; &lt;span&gt;வழக்கமான&lt;/span&gt; &lt;span&gt;வாதங்களை&lt;/span&gt; &lt;span&gt;கொண்ட&lt;/span&gt; &lt;span&gt;உரையாடல்&lt;/span&gt; &lt;span&gt;என்றபோதும்&lt;/span&gt;, &lt;span&gt;எழுத்தில்&lt;/span&gt; &lt;span&gt;கவர்ச்சியாக&lt;/span&gt; &lt;span&gt;இருப்பது&lt;/span&gt; &lt;span&gt;திரையில்&lt;/span&gt; &lt;span&gt;ஆபாசமாக&lt;/span&gt; &lt;span&gt;தோன்றும்&lt;/span&gt; &lt;span&gt;என்றும்&lt;/span&gt;, &lt;span&gt;எழுத்தும்&lt;/span&gt; &lt;span&gt;திரையும்&lt;/span&gt; &lt;span&gt;வெவ்வேறு&lt;/span&gt; &lt;span&gt;ஊடகங்கள்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;நினைவில்&lt;/span&gt; &lt;span&gt;கொண்டபிறகே&lt;/span&gt; &lt;span&gt;படைப்புகளை&lt;/span&gt; &lt;span&gt;படைக்கவேண்டும்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;சுவாரசியமான&lt;/span&gt; &lt;span&gt;வாதத்தை&lt;/span&gt; &lt;span&gt;முன்வைக்கிறார்&lt;/span&gt;. &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;எழுத்தாளருக்காக&lt;/span&gt; &lt;span&gt;சென்னை&lt;/span&gt; &lt;span&gt;அண்ணா&lt;/span&gt; &lt;span&gt;சாலையில்&lt;/span&gt; &lt;span&gt;கட்&lt;/span&gt;-&lt;span&gt;அவுட்&lt;/span&gt; &lt;span&gt;வைக்கப்பட்டது&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;ஆனந்த&lt;/span&gt; &lt;span&gt;விகடனில்&lt;/span&gt; &lt;span&gt;வெளியான&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;நாவலுக்காக&lt;/span&gt; &lt;span&gt;தானாம்&lt;/span&gt;. ‘&lt;span&gt;கனவு&lt;/span&gt; &lt;span&gt;தொழிற்சாலை&lt;/span&gt;’ &lt;span&gt;எழுதப்பட்ட&lt;/span&gt; 70 &lt;span&gt;களின்&lt;/span&gt; &lt;span&gt;இறுதியில்&lt;/span&gt; &lt;span&gt;அது&lt;/span&gt; path breaking-&lt;span&gt;ஆக&lt;/span&gt; &lt;span&gt;இருந்திருக்கலாம்&lt;/span&gt; &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;இப்போது&lt;/span&gt; &lt;span&gt;அது&lt;/span&gt; &lt;span&gt;பழகிவிட்டது&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;சொல்லப்போனால் சினிமாவில் ஆபாசகூத்துகள் அப்பட்டமாக அரங்கேறுவதற்கும், காலப்போக்கில் அது குறையாமல் கிட்டத்தட்ட எழுதப்படாத சட்டமாக ஆனதற்கும் பத்திரிகைகள் கிசுகிசுக்களுக்கு கொடுத்த கூடுதலான முக்கியத்துவம் தான் என்பது என்னுடைய அபிப்பிராயம். இலை மறை காயாக நடந்த விஷயங்கள் ‘கிசுகிசு’ என்ற பெயரில் அம்பலத்துக்கு வந்தப்புறம் காலப்போக்கில் கொஞ்ச நஞ்ச கூச்சமும் நீங்கி ‘நாங்கள் அப்படி தான்.. உன்னால் ஆனதை பார்த்துக்கோ’ என்ற திமிர் சினிமாக்காரர்களுக்கு வந்ததும், ஆரம்பத்தில் சினிமா ஆசையில் ஓடி வந்து சீரழிந்த படிக்காத பெண்களின் கதையை ’கிசு கிசு’ என்கிற பெயரில் பத்திரிகைகள் அக்குவேறு ஆணிவேறாக அலசிய காரணத்தால் இப்போது நடிக்க வரும் மேல்தட்டு பெண்கள் கூட பார்த்து “அப்படி இப்படி” நடந்துகிட்டா முன்னேறிடலாம், வாய்ப்புக்காக படுப்பது பெரிய விஷயமில்லை என்று எதற்கும் தயாராகவே வந்து Casting couch-ஐ ஒரு வழக்கமான procedure-ஆகவே மாற்றிவிட்டனர். இப்போது ’கனவுத் தொழிற்சாலை’க்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு reigning superstar-ஐ பற்றிய நாவல். அருண் விஜய் என்கிற நடிகன் புகழின் உச்சத்திலிருந்து சறுக்க தொடங்கும் சமயத்தில் கதை ஆரம்பித்து, விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதில் முடிகிறது. இடையில் சினிமா நடிகர்கள் மீண்டும் பாமர வாழ்க்கைக்கு திரும்புவது இயலாத காரியம் என்றும், அதனாலேயே சினிமாவிலேயே காதல்கள் உருவாவதாகவும், பின்னர் அந்த காதல்கள் ego clashes மூலம் முடிவுக்கு வருவதையும் சொல்லி இருக்கிறார். அருணுக்கு கூட நடிக்கும் பிரேமலதாவுடன் உடலுறவுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் சிறிய வயதில் கூட வளர்ந்த கல்யாணியை திருமணம் செய்துக்கொள்ள செய்யும் முயற்சிக்கு அவள் தந்தை முட்டுக்கட்டை போட, கோபத்தில் பிரேமலதாவையே தன் வாழ்க்கை துணைவியாக கைப்பிடிக்கிறான். திருமணத்துக்கு பின் படங்கள் தொடர்ச்சியாக சுருண்டுக்கொள்ள, தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியாக சொந்தப் படம் எடுக்க முயல்கிறான் அருண். இடையில் அருண் - பிரேமலதா வாழ்க்கையில் ego clashes வெடிக்க, மீண்டும் கல்யாணியை தேடிப்போகிறான். அருணின் திருமண வாழ்க்கை அத்தோடு முடிந்ததா, மேலும் அருணின் superstardom என்ன ஆனது என்பது மீதிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஊடாக பல கிளைக்கதைகள் வளைய வருகின்றன. சினிமா ஆசையில் சென்னைக்கு வந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகும் அருமைராசன், சினிமாவில் கதாநாயகி ஆகவேண்டும் என்ற ஆசையில் அலைக்கழிப்புகளை பொறுத்துக்கொள்ளும் மனோன்மணி, தரமான சினிமாவை தரவேண்டும் என்று போராடும் மாணிக்கம், சமயம் பார்த்து ஏமாந்தவர்களிடம் காசு கறக்கும் கிட்டு, கதையை நம்பாமல் சதையை நம்பி படம் எடுக்கும் லட்சுமணன் - இவர்களுடைய கதைகள் கிட்டத்தட்ட parallel-ஆக வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் ஆரம்பத்தில் அருணை பற்றிய அறிமுக காட்சிகளில் வார்த்தைகளை அமிலத்தில் தோய்த்து எழுதியது போல படு காரம். நான் இந்த புத்தகத்தை பல மாதங்களுக்கு முன்பு படிக்க ஆரம்பித்துவிட்டு முதல் அத்தியாயத்தின் காரம் தாங்காமல் படிக்காமல் விட்டுவிட்டேன். பின்பு பல மாதங்கள் கழித்து தான் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். கதை முழுவதும் சுஜாதா இரக்கமே இல்லாமல் அருணின் நிர்வாணத்தையும், கதையில் வரும் கிட்டத்தட்ட அத்தனை பெண்களின் மார்பகங்களையும் வர்ணித்திருக்கிறார். இதை தான் இயக்குநர் மகேந்திரன் முன்னுரை உரையாடலில் “இப்படி எழுதுகிறீர்கள்... ஆனால் படமாக எடுத்தால் ஆபாசம் என்கிறீர்கள்” என்று கேட்கிறார். முதல் அத்தியாயத்தில் வரும் அருண் - பிரேமலதாவின் உடலுறவு காட்சி எந்தவித pretext-உம் இல்லாமல் நேரடியாக “படுக்க தானே கூப்பிட்டே.. இப்போ எதுக்கு மத்த பேச்சு” என்று முகத்தில் அறைவது போல இருக்கிறது. நாவல் முழுக்க சினிமாவில் ego எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டவர்களை ஆட்டிப்படைக்கிறது என்று புட்டுபுட்டு வைக்கிறார். மேலும் சினிமாவில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை என்கிற உண்மையை லட்சுமணன் - அருண் மூலம் காட்டி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இந்த நாவலில் எனக்கு பல வருத்தங்கள் உண்டு. ஒருவேளை உண்மை இது தான், எனவே poetic justice எல்லாம் அவசியம் இல்லை என்று வேண்டுமென்றே விட்டுவிட்டாரா என்று தோன்றுகிறது. கதையே இல்லாமல் வெறுமனே ego-வுக்காக படம் எடுக்கும் ஸ்டார் வெற்றிபெறுகிறான். ஆனால் நல்ல சினிமா கொடுக்கவேண்டும் என்று முயற்சிக்கும் மாணிக்கத்துக்கு கிடைப்பது படுதோல்வியே. நம் மக்கள் நல்ல படங்களுக்கு ஆதரவளிப்பதில்லை மாறாக ஸ்டார்கள் கொடுக்கும் குப்பைகளை ரசிக்கிறார்கள் என்பது கொஞ்சம் வருத்தமான உண்மையே. அதுபோல இரண்டாவது கதாநாயகியாக வாய்ப்பளிப்பதாக கூறி படுக்கையில் கசக்கப்படும் மனோன்மணி ’எல்லாம்’ முடிந்த பின்பு வாய்ப்பு தராமல் அலைக்கழிக்கப்படுவது, பின்னர் survive செய்வதற்காக கற்பழிப்பு காட்சியில் ஒத்துக்கொண்டு பாடுபடுவதும், கடைசியில் வெறுத்துப்போய் தற்கொலை செய்துக்கொள்வதும் கஷ்டமாக உள்ளது. கிட்டத்தட்ட மனோன்மணியை தவிர அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு சுபமான முடிவு கிடைத்தது இந்த நாவலில்.&lt;br /&gt;&lt;br /&gt;இது 70 களின் இறுதியில் எழுதப்பட்ட நாவல் என்பதால் அன்றைய சினிமா உலகத்தை படம் போட்டு காட்டுவதாக உள்ளது. இன்று தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி இருந்தாலும், கிட்டத்தட்ட திரைக்கு பின்னால் நடக்கும் சம்பவங்கள் எதுவும் மாறவில்லை. அதே ego trips, casting couches, star divorces என சினிமா அப்படியே தான் இருக்கிறது. சொல்லப்போனால் இன்று இவை எழுதப்படாத சட்டங்களாக வாய்ப்பு தேடி வருபவர்களை ’எதற்கும்’ தயாராக வர வைத்து இருக்கிறது. நான் வேறொரு பதிவின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளது போல சுஜாதாவின் எழுத்துக்கள் காலத்துக்கு அப்பாற்பட்டது. எப்போது படித்தாலும் contemporary-ஆக இருக்கிறது. ‘கனவுத் தொழிற்சாலை’யும் அதற்கு விதிவிலக்கு அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக விவரம்:&lt;br /&gt;பதிப்பாளர்கள்: விசா பதிப்பகம், 11, சௌந்தர்ராஜன் தெரு, தி.நகர், சென்னை - 600 017. போன்: 044-24342899 / 24327696&lt;br /&gt;பக்கங்கள்: 288&lt;br /&gt;விலை: ரூ. 135/-&lt;br /&gt;இது http://www.maheshwaran.com மற்றும் http://www.maheshwaran.net ஆகிய எனது வலைமனையில் ‘Books' என்கிற வகையின் கீழ் பதியப்பட்ட பதிவாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-5896370842406946247?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/5896370842406946247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=5896370842406946247' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5896370842406946247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5896370842406946247'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/08/blog-post.html' title='கனவுத்தொழிற்சாலை'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/So-AIJ_gMiI/AAAAAAAAAHg/u3N4rhktuiI/s72-c/kanavuth-tholirsalai.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-6962838268987834241</id><published>2009-06-17T08:00:00.000-07:00</published><updated>2009-06-17T08:01:16.068-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பசங்க'/><title type='text'>பசங்க..</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span&gt;&lt;/span&gt;&lt;span&gt;ரொம்ப&lt;/span&gt; &lt;span&gt;வருஷங்களுக்கு&lt;/span&gt; &lt;span&gt;அப்புறம்&lt;/span&gt; &lt;span&gt;வந்துள்ள&lt;/span&gt; &lt;span&gt;உண்மையான&lt;/span&gt; &lt;span&gt;பசங்க&lt;/span&gt; &lt;span&gt;படம்&lt;/span&gt;.. &lt;span&gt;தமிழில்&lt;/span&gt; &lt;span&gt;ராமநாராயனன்&lt;/span&gt; &lt;span&gt;இயக்கத்தில்&lt;/span&gt; &lt;span&gt;பாம்பு&lt;/span&gt;, &lt;span&gt;மாடு&lt;/span&gt;, &lt;span&gt;யானைகளோடு&lt;/span&gt; &lt;span&gt;ஷாம்லி&lt;/span&gt; &lt;span&gt;நடித்த&lt;/span&gt; &lt;span&gt;படங்களை&lt;/span&gt; &lt;span&gt;தவிர்த்துவிட்டு&lt;/span&gt; &lt;span&gt;கடைசியாக&lt;/span&gt; &lt;span&gt;எப்பொழுது&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; mainstream &lt;span&gt;குழந்தைகள்&lt;/span&gt; &lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;வந்தது&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;யோசித்தால்&lt;/span&gt; &lt;span&gt;நினைவுக்கு&lt;/span&gt; &lt;span&gt;வருவது&lt;/span&gt; &lt;span&gt;மணிரத்னத்தின்&lt;/span&gt; ‘&lt;span&gt;அஞ்சலி&lt;/span&gt;’ &lt;span&gt;தான்&lt;/span&gt;. &lt;span&gt;அதில்&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt; &lt;span&gt;குழந்தைகள்&lt;/span&gt; &lt;span&gt;தங்கள்&lt;/span&gt; &lt;span&gt;வயதுக்கு&lt;/span&gt; &lt;span&gt;மீறிய&lt;/span&gt; &lt;span&gt;நடவடிக்கைளோடு&lt;/span&gt; &lt;span&gt;கொஞ்சம்&lt;/span&gt; &lt;span&gt;கூடுதலாகவே&lt;/span&gt; &lt;span&gt;கடுப்படித்து&lt;/span&gt; &lt;span&gt;இருந்தனர்&lt;/span&gt;. &lt;span&gt;சமீபத்தில்&lt;/span&gt; &lt;span&gt;எந்த&lt;/span&gt; &lt;span&gt;வித&lt;/span&gt; &lt;span&gt;முகாந்திரமும்&lt;/span&gt; &lt;span&gt;அல்லது&lt;/span&gt; &lt;span&gt;பரபரப்பும்&lt;/span&gt; &lt;span&gt;இல்லாமல்&lt;/span&gt; &lt;span&gt;இறங்கிய&lt;/span&gt; ‘&lt;span&gt;பசங்க&lt;/span&gt;’ &lt;span&gt;தமிழின்&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;பசங்க&lt;/span&gt; &lt;span&gt;திரைப்படத்தில்&lt;/span&gt; &lt;span&gt;ஒன்றாக&lt;/span&gt; &lt;span&gt;காலத்துக்கும்&lt;/span&gt; &lt;span&gt;பெயர்&lt;/span&gt; &lt;span&gt;பெற்று&lt;/span&gt; &lt;span&gt;நிற்கும்&lt;/span&gt;. &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;பதிவுக்கு&lt;/span&gt; &lt;span&gt;போகும்&lt;/span&gt; &lt;span&gt;முன்பு&lt;/span&gt; &lt;span&gt;இதன்&lt;/span&gt; &lt;span&gt;தயாரிப்பாளர்&lt;/span&gt; &lt;span&gt;சசிகுமாரிடமும்&lt;/span&gt;, &lt;span&gt;இயக்குநர்&lt;/span&gt; &lt;span&gt;பாண்டிராஜிடமும்&lt;/span&gt; &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;மன்னிப்பு&lt;/span&gt; &lt;span&gt;கேட்டுக்கொள்கிறேன்&lt;/span&gt;. &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;படத்தை&lt;/span&gt; &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;இணையத்தில்&lt;/span&gt; &lt;span&gt;இருந்து&lt;/span&gt; &lt;span&gt;டவுன்லோடு&lt;/span&gt; &lt;span&gt;செய்து&lt;/span&gt; &lt;span&gt;பார்த்தேன்&lt;/span&gt;. &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;போன்ற&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;முயற்சிகளுக்கு&lt;/span&gt; &lt;span&gt;ஆதரவு&lt;/span&gt; &lt;span&gt;தராவிட்டால்&lt;/span&gt; &lt;span&gt;எப்படி&lt;/span&gt; &lt;span&gt;நாமும்&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;படங்களை&lt;/span&gt; &lt;span&gt;எதிர்பார்க்கமுடியும்&lt;/span&gt;? &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; ‘&lt;span&gt;பசங்க&lt;/span&gt;’ &lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;இங்கே&lt;/span&gt; &lt;span&gt;துபாயில்&lt;/span&gt; &lt;span&gt;வெளியாகவில்லை&lt;/span&gt;. &lt;span&gt;எனவே&lt;/span&gt; &lt;span&gt;எனக்கு&lt;/span&gt; &lt;span&gt;வேறு&lt;/span&gt; &lt;span&gt;வழியுமில்லை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;பார்க்கும்&lt;/span&gt; &lt;span&gt;நம்&lt;/span&gt; &lt;span&gt;எல்லோரையும்&lt;/span&gt;, &lt;span&gt;குறிப்பாக&lt;/span&gt; &lt;span&gt;என்&lt;/span&gt; &lt;span&gt;போன்ற&lt;/span&gt; &lt;span&gt;சிறிய&lt;/span&gt; &lt;span&gt;நகரத்தில்&lt;/span&gt; &lt;span&gt;பிறந்து&lt;/span&gt; &lt;span&gt;வளர்ந்தவர்களை&lt;/span&gt; &lt;span&gt;நம்&lt;/span&gt; &lt;span&gt;குழந்தை&lt;/span&gt; &lt;span&gt;பருவத்துக்கு&lt;/span&gt; &lt;span&gt;நம்மை&lt;/span&gt; &lt;span&gt;வழிநடத்திச்செல்லும்&lt;/span&gt;. &lt;span&gt;கொஞ்சமும்&lt;/span&gt; sophistication &lt;span&gt;புகாத&lt;/span&gt; &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;அப்பாவித்தனம்&lt;/span&gt; &lt;span&gt;நிறைந்த&lt;/span&gt; &lt;span&gt;பள்ளிக்கூடங்கள்&lt;/span&gt;, &lt;span&gt;படிப்பு&lt;/span&gt; &lt;span&gt;சொல்லித்தருவதை&lt;/span&gt; &lt;span&gt;கடவுளாக&lt;/span&gt; &lt;span&gt;மதித்த&lt;/span&gt; &lt;span&gt;ஆசிரியர்கள்&lt;/span&gt;, &lt;span&gt;அவர்களை&lt;/span&gt; &lt;span&gt;பார்த்து&lt;/span&gt; &lt;span&gt;பயந்தும்&lt;/span&gt;, &lt;span&gt;மரியாதை&lt;/span&gt; &lt;span&gt;செய்தும்&lt;/span&gt; &lt;span&gt;அடங்கி&lt;/span&gt; &lt;span&gt;ஒடுங்கி&lt;/span&gt; &lt;span&gt;இருந்த&lt;/span&gt; &lt;span&gt;மாணவர்கள்&lt;/span&gt;, &lt;span&gt;பக்கத்து&lt;/span&gt; &lt;span&gt;வீடுகளில்&lt;/span&gt; &lt;span&gt;இருந்தவர்களுடன்&lt;/span&gt; &lt;span&gt;வம்பு&lt;/span&gt; &lt;span&gt;பேசியும்&lt;/span&gt;, &lt;span&gt;குடும்பமாக&lt;/span&gt; &lt;span&gt;கூடி&lt;/span&gt; &lt;span&gt;வாழ்ந்த&lt;/span&gt; &lt;span&gt;தொலைக்காட்சி&lt;/span&gt; &lt;span&gt;புகாத&lt;/span&gt; &lt;span&gt;காலம்&lt;/span&gt;, &lt;span&gt;சிறியவர்களாகவே&lt;/span&gt; &lt;span&gt;நடந்துக்கொண்ட&lt;/span&gt; &lt;span&gt;பிள்ளைகள்&lt;/span&gt;... &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;நம்மை&lt;/span&gt; &lt;span&gt;வாழ்க்கை&lt;/span&gt; &lt;span&gt;எளிமையாகவும்&lt;/span&gt;, &lt;span&gt;இனிமையாகவும்&lt;/span&gt; &lt;span&gt;இருந்த&lt;/span&gt; &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;காலத்துக்கு&lt;/span&gt; &lt;span&gt;கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;போகிறது&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; ‘&lt;span&gt;பசங்க&lt;/span&gt;’. &lt;span&gt;இன்றும்&lt;/span&gt; &lt;span&gt;என்னை&lt;/span&gt; &lt;span&gt;பொறுத்தவரை&lt;/span&gt; &lt;span&gt;வாழ்க்கை&lt;/span&gt; &lt;span&gt;மிச்சமிருப்பது&lt;/span&gt; &lt;span&gt;கிராமங்களிலும்&lt;/span&gt;, &lt;span&gt;சிறிய&lt;/span&gt; &lt;span&gt;நகரங்களிலும்&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt;. &lt;span&gt;பட்டணங்களில்&lt;/span&gt; &lt;span&gt;வாழ்க்கை&lt;/span&gt; &lt;span&gt;இயந்திரத்தனமாக&lt;/span&gt; &lt;span&gt;மாறிவிட்ட&lt;/span&gt; &lt;span&gt;கொடுமையை&lt;/span&gt; &lt;span&gt;வாய்&lt;/span&gt; &lt;span&gt;மூடி&lt;/span&gt; &lt;span&gt;ஏற்றுக்கொள்ளத்தான்&lt;/span&gt; &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt;. ’&lt;span&gt;பசங்க&lt;/span&gt;’ &lt;span&gt;படத்தின்&lt;/span&gt; &lt;span&gt;கதைக்களமும்&lt;/span&gt; &lt;span&gt;அத்தகைய&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;சிறிய&lt;/span&gt; &lt;span&gt;ஊரில்&lt;/span&gt; - &lt;span&gt;காரைக்குடி&lt;/span&gt; &lt;span&gt;மாவட்டத்தில்&lt;/span&gt; &lt;span&gt;திருமயத்துக்கு&lt;/span&gt; &lt;span&gt;அருகே&lt;/span&gt; &lt;span&gt;உள்ள&lt;/span&gt; &lt;span&gt;விரச்சாலையில்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;கதையின்&lt;/span&gt; &lt;span&gt;நாயகர்கள்&lt;/span&gt; - &lt;span&gt;ஜீவா&lt;/span&gt; (&lt;span&gt;ஸ்ரீராம்&lt;/span&gt;) &lt;span&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span&gt;அன்புக்கரசு&lt;/span&gt; (&lt;span&gt;கிஷோர்&lt;/span&gt;), &lt;span&gt;இருவரும்&lt;/span&gt; 6&lt;span&gt;வது&lt;/span&gt; &lt;span&gt;வகுப்பு&lt;/span&gt; &lt;span&gt;மாணவர்கள்&lt;/span&gt;. &lt;span&gt;குடும்ப&lt;/span&gt; &lt;span&gt;சூழ்நிலை&lt;/span&gt; &lt;span&gt;காரணமாக&lt;/span&gt; &lt;span&gt;அரசு&lt;/span&gt; &lt;span&gt;பள்ளிக்கு&lt;/span&gt; &lt;span&gt;மாற்றிக்கொண்டு&lt;/span&gt; &lt;span&gt;வரும்&lt;/span&gt; &lt;span&gt;அன்புக்கரசு&lt;/span&gt; &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;தன்மையான&lt;/span&gt; &lt;span&gt;பழகும்&lt;/span&gt; &lt;span&gt;விதத்தால்&lt;/span&gt; &lt;span&gt;ஆசிரியர்கள்&lt;/span&gt; (&lt;span&gt;ஒருவர்&lt;/span&gt; &lt;span&gt;ஜீவாவின்&lt;/span&gt; &lt;span&gt;தந்தை&lt;/span&gt;), &lt;span&gt;ஜீவாவின்&lt;/span&gt; &lt;span&gt;மாமன்&lt;/span&gt; &lt;span&gt;மகள்&lt;/span&gt; &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;அனைவரையும்&lt;/span&gt; &lt;span&gt;கவர்ந்துவிட&lt;/span&gt;, &lt;span&gt;ஜீவாவின்&lt;/span&gt; &lt;span&gt;செல்வாக்கு&lt;/span&gt;, &lt;span&gt;க்ளாஸ்&lt;/span&gt; &lt;span&gt;லீடர்&lt;/span&gt; &lt;span&gt;பதவி&lt;/span&gt; &lt;span&gt;எல்லாம்&lt;/span&gt; &lt;span&gt;பறிபோகிறது&lt;/span&gt;. &lt;span&gt;ஜீவாவும்&lt;/span&gt;, &lt;span&gt;அன்புவும்&lt;/span&gt; ’&lt;span&gt;அக்னி&lt;/span&gt; &lt;span&gt;நட்சத்திர&lt;/span&gt;’&lt;span&gt;மாக&lt;/span&gt; &lt;span&gt;முட்டிமோதிக்கொள்ள&lt;/span&gt;, &lt;span&gt;ஜீவாவின்&lt;/span&gt; &lt;span&gt;சகோதரி&lt;/span&gt; &lt;span&gt;செவப்புகண்ணி&lt;/span&gt; &lt;span&gt;என்கிற&lt;/span&gt; &lt;span&gt;கோப்பெருந்தேவியும்&lt;/span&gt; (’&lt;span&gt;சரோஜா&lt;/span&gt;’ &lt;span&gt;வேகா&lt;/span&gt;), &lt;span&gt;அன்புவின்&lt;/span&gt; &lt;span&gt;சித்தப்பா&lt;/span&gt; &lt;span&gt;மீனாட்சி&lt;/span&gt; &lt;span&gt;சுந்தரமும்&lt;/span&gt; (&lt;span&gt;விமல்&lt;/span&gt;) &lt;span&gt;காதல்&lt;/span&gt; &lt;span&gt;கொள்கின்றனர்&lt;/span&gt;. &lt;span&gt;சிறுவர்களின்&lt;/span&gt; &lt;span&gt;பகை&lt;/span&gt; &lt;span&gt;பெரியவர்களையும்&lt;/span&gt; &lt;span&gt;பாதிக்க&lt;/span&gt;, &lt;span&gt;என்ன&lt;/span&gt; &lt;span&gt;நடக்கிறது&lt;/span&gt; &lt;span&gt;என்பது&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;மீதிக்கதை&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;முழுக்க&lt;/span&gt; &lt;span&gt;எளிமையும்&lt;/span&gt;, &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;செய்திகளும்&lt;/span&gt; &lt;span&gt;பரவிக்கிடக்கின்றன&lt;/span&gt;. &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;அவை&lt;/span&gt; ‘&lt;span&gt;போதனை&lt;/span&gt;’ &lt;span&gt;என்கிற&lt;/span&gt; &lt;span&gt;ரீதியில்&lt;/span&gt; &lt;span&gt;சொல்லப்படாமல்&lt;/span&gt;, &lt;span&gt;வெகு&lt;/span&gt; &lt;span&gt;இயல்பாக&lt;/span&gt; &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;செய்திகள்&lt;/span&gt; &lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;பார்ப்பவர்களை&lt;/span&gt; &lt;span&gt;எட்டியிருப்பது&lt;/span&gt; &lt;span&gt;அழகு&lt;/span&gt;. &lt;span&gt;ஜீவாவின்&lt;/span&gt; &lt;span&gt;பெற்றோர்களின்&lt;/span&gt; &lt;span&gt;சண்டை&lt;/span&gt; &lt;span&gt;எப்படி&lt;/span&gt; &lt;span&gt;குழந்தைகளின்&lt;/span&gt; &lt;span&gt;படிப்பை&lt;/span&gt;, &lt;span&gt;பள்ளி&lt;/span&gt; &lt;span&gt;வாழ்க்கையை&lt;/span&gt; &lt;span&gt;பாதிக்கிறது&lt;/span&gt; &lt;span&gt;என்பதையும்&lt;/span&gt;, &lt;span&gt;குழந்தைகளுக்காக&lt;/span&gt; &lt;span&gt;பெற்றோர்கள்&lt;/span&gt; &lt;span&gt;தங்கள்&lt;/span&gt; &lt;span&gt;கெட்ட&lt;/span&gt; &lt;span&gt;பழக்க&lt;/span&gt; &lt;span&gt;பழக்கங்களை&lt;/span&gt; &lt;span&gt;விடவேண்டும்&lt;/span&gt; &lt;span&gt;என்பதை&lt;/span&gt; &lt;span&gt;ஆசிரியர்&lt;/span&gt; &lt;span&gt;சிகரட்டை&lt;/span&gt; &lt;span&gt;விடுவது&lt;/span&gt; &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;அழகான&lt;/span&gt; &lt;span&gt;செய்திகள்&lt;/span&gt; &lt;span&gt;நம்&lt;/span&gt; &lt;span&gt;மனதை&lt;/span&gt; &lt;span&gt;தொடுகிறது&lt;/span&gt;. &lt;span&gt;அன்பு&lt;/span&gt; &lt;span&gt;தன்&lt;/span&gt; &lt;span&gt;தங்கைக்காக&lt;/span&gt; &lt;span&gt;ஜீவாவை&lt;/span&gt; &lt;span&gt;மொத்தும்&lt;/span&gt; &lt;span&gt;காட்சிகளில்&lt;/span&gt;, &lt;span&gt;எனக்கு&lt;/span&gt; &lt;span&gt;நிறைய&lt;/span&gt; &lt;span&gt;குற்ற&lt;/span&gt; &lt;span&gt;உணர்ச்சி&lt;/span&gt; &lt;span&gt;தோன்றியது&lt;/span&gt;. &lt;span&gt;நானும்&lt;/span&gt; &lt;span&gt;என்&lt;/span&gt; &lt;span&gt;தங்கையும்&lt;/span&gt; &lt;span&gt;ஒரே&lt;/span&gt; &lt;span&gt;பள்ளியில்&lt;/span&gt; &lt;span&gt;படித்தபோதும்&lt;/span&gt;, &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;அவளை&lt;/span&gt; &lt;span&gt;பெரிதாக&lt;/span&gt; &lt;span&gt;கண்டுக்கொள்ளவே&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt;. &lt;span&gt;அவள்&lt;/span&gt; &lt;span&gt;மதியம்&lt;/span&gt; &lt;span&gt;என்னோடு&lt;/span&gt; &lt;span&gt;சாப்பிட&lt;/span&gt; &lt;span&gt;வரும்போது&lt;/span&gt; &lt;span&gt;எல்லாம்&lt;/span&gt; (&lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;என்&lt;/span&gt; &lt;span&gt;வகுப்பு&lt;/span&gt; &lt;span&gt;பசங்களோடு&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;சாப்பிடுவேன்&lt;/span&gt;) &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;அவளை&lt;/span&gt; ’&lt;span&gt;நீ&lt;/span&gt; &lt;span&gt;உன்&lt;/span&gt; &lt;span&gt;க்ளாஸ்&lt;/span&gt; &lt;span&gt;பிள்ளைகளோடு&lt;/span&gt; &lt;span&gt;சாப்பிடவேண்டியது&lt;/span&gt; &lt;span&gt;தானே&lt;/span&gt;’ &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;எரிந்து&lt;/span&gt; &lt;span&gt;விழுந்து&lt;/span&gt; &lt;span&gt;உதாசீனப்படுத்தி&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறேன்&lt;/span&gt;.  Ofcourse &lt;span&gt;இப்போது&lt;/span&gt; &lt;span&gt;இருவரும்&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;நண்பர்கள்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;போதும்&lt;/span&gt;, &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;வரை&lt;/span&gt; &lt;span&gt;அவளிடம்&lt;/span&gt; &lt;span&gt;நான்&lt;/span&gt; &lt;span&gt;மன்னிப்பு&lt;/span&gt; &lt;span&gt;கேட்டதில்லை&lt;/span&gt;. &lt;span&gt;அதற்கெல்லாம்&lt;/span&gt; &lt;span&gt;சேர்த்து&lt;/span&gt; &lt;span&gt;இப்போது&lt;/span&gt; &lt;span&gt;மன்னிப்பு&lt;/span&gt; &lt;span&gt;கேட்டுக்கொள்கிறேன்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;இதில்&lt;/span&gt; &lt;span&gt;ஊடாக&lt;/span&gt; &lt;span&gt;வரும்&lt;/span&gt; &lt;span&gt;காதல்&lt;/span&gt; &lt;span&gt;கதை&lt;/span&gt; &lt;span&gt;மிக&lt;/span&gt; &lt;span&gt;இயல்பாக&lt;/span&gt; &lt;span&gt;நினைத்தாலே&lt;/span&gt; &lt;span&gt;இனிக்கிற&lt;/span&gt; &lt;span&gt;வகையில்&lt;/span&gt; &lt;span&gt;அமைந்திருப்பது&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;ஜிலீர்&lt;/span&gt; &lt;span&gt;அனுபவம்&lt;/span&gt;. &lt;span&gt;சரோஜா&lt;/span&gt; &lt;span&gt;படத்தில்&lt;/span&gt; &lt;span&gt;பணக்கார&lt;/span&gt; &lt;span&gt;நகரத்துப்&lt;/span&gt; &lt;span&gt;பெண்ணாக&lt;/span&gt; &lt;span&gt;வந்த&lt;/span&gt; &lt;span&gt;வேகா&lt;/span&gt;, &lt;span&gt;இதில்&lt;/span&gt; &lt;span&gt;சிவப்பு&lt;/span&gt; &lt;span&gt;கண்ணியாக&lt;/span&gt; &lt;span&gt;மிக&lt;/span&gt; &lt;span&gt;யதார்த்தமாக&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறார்&lt;/span&gt;. &lt;span&gt;கலர்&lt;/span&gt; &lt;span&gt;மட்டும்&lt;/span&gt; &lt;span&gt;கொஞ்சம்&lt;/span&gt; &lt;span&gt;கம்மியாக&lt;/span&gt; &lt;span&gt;இருந்திருந்தால்&lt;/span&gt; &lt;span&gt;நிச்சயம்&lt;/span&gt; &lt;span&gt;இது&lt;/span&gt; &lt;span&gt;காரைக்குடி&lt;/span&gt; &lt;span&gt;பொண்ணு&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;கற்பூரம்&lt;/span&gt; &lt;span&gt;அடித்து&lt;/span&gt; &lt;span&gt;சத்தியம்&lt;/span&gt; &lt;span&gt;செய்திருக்கலாம்&lt;/span&gt;. &lt;span&gt;அத்தனை&lt;/span&gt; &lt;span&gt;நேர்த்தியான&lt;/span&gt; &lt;span&gt;தோற்றம்&lt;/span&gt; &lt;span&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span&gt;வாயசைப்பு&lt;/span&gt;. &lt;span&gt;மீனாட்சியாக&lt;/span&gt; &lt;span&gt;வரும்&lt;/span&gt; &lt;span&gt;விமலும்&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;தேர்வு&lt;/span&gt;. &lt;span&gt;வெள்ளந்தியான&lt;/span&gt; &lt;span&gt;சிற்றூர்&lt;/span&gt; &lt;span&gt;பையனாக&lt;/span&gt; &lt;span&gt;அசத்தியிருக்கிறார்&lt;/span&gt;. &lt;span&gt;அந்த&lt;/span&gt; &lt;span&gt;ரிங்டோன்&lt;/span&gt; &lt;span&gt;மூலமாக&lt;/span&gt; &lt;span&gt;தங்களின்&lt;/span&gt; &lt;span&gt;காதலை&lt;/span&gt; &lt;span&gt;வெளிப்படுத்திக்கொள்வது&lt;/span&gt; &lt;span&gt;கவிதை&lt;/span&gt;. &lt;span&gt;காதலுக்கு&lt;/span&gt; &lt;span&gt;ஞாபகார்த்தமா&lt;/span&gt; &lt;span&gt;ஒரு&lt;/span&gt; &lt;span&gt;பாலிசியாவது&lt;/span&gt; &lt;span&gt;எடேன்&lt;/span&gt; &lt;span&gt;ஒன்று&lt;/span&gt; &lt;span&gt;காதலியை&lt;/span&gt; &lt;span&gt;தாஜா&lt;/span&gt; &lt;span&gt;செய்வது&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;நகைச்சுவை&lt;/span&gt;. &lt;span&gt;எனக்கு&lt;/span&gt; &lt;span&gt;மற்ற&lt;/span&gt; &lt;span&gt;குணச்சித்திர&lt;/span&gt; &lt;span&gt;நடிகர்களின்&lt;/span&gt; &lt;span&gt;பெயர்கள்&lt;/span&gt; &lt;span&gt;தெரியவில்லை&lt;/span&gt;, &lt;span&gt;அதனால்&lt;/span&gt; &lt;span&gt;குறிப்பிட்டு&lt;/span&gt; &lt;span&gt;எழுதமுடியவில்லை&lt;/span&gt;. &lt;span&gt;எப்போதும்&lt;/span&gt; &lt;span&gt;சண்டை&lt;/span&gt; &lt;span&gt;போட்டுக்கொள்ளும்&lt;/span&gt; &lt;span&gt;அன்புவின்&lt;/span&gt; &lt;span&gt;பெற்றோர்களும்&lt;/span&gt;, &lt;span&gt;பாந்தமான&lt;/span&gt; &lt;span&gt;ஜீவாவின்&lt;/span&gt; &lt;span&gt;பெற்றோர்களும்&lt;/span&gt;, &lt;span&gt;பக்கடாவும்&lt;/span&gt;, &lt;span&gt;கண்ணாடி&lt;/span&gt; &lt;span&gt;போட்ட&lt;/span&gt; &lt;span&gt;தோழன்&lt;/span&gt; &lt;span&gt;என்&lt;/span&gt; &lt;span&gt;அனைவரும்&lt;/span&gt; &lt;span&gt;பிரமாதமாக&lt;/span&gt; &lt;span&gt;பின்னியுள்ளனர்&lt;/span&gt;. &lt;span&gt;சொல்லப்போனால்&lt;/span&gt; &lt;span&gt;இன்றைய&lt;/span&gt; ‘&lt;span&gt;தேர்ந்த&lt;/span&gt;’ &lt;span&gt;நடிகர்கள்&lt;/span&gt; &lt;span&gt;அனைவரும்&lt;/span&gt; &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;படத்தை&lt;/span&gt; &lt;span&gt;பார்த்து&lt;/span&gt; &lt;span&gt;இயல்பாக&lt;/span&gt; &lt;span&gt;நடிப்பது&lt;/span&gt; &lt;span&gt;என்றால்&lt;/span&gt; &lt;span&gt;என்ன&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;படித்துக்கொள்ள&lt;/span&gt; &lt;span&gt;வேண்டும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span&gt;பசங்க&lt;/span&gt; &lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;மேம்போக்காக&lt;/span&gt; &lt;span&gt;செயல்படாமல்&lt;/span&gt; &lt;span&gt;துடைத்து&lt;/span&gt; &lt;span&gt;வைத்தது&lt;/span&gt; &lt;span&gt;போன்ற&lt;/span&gt; &lt;span&gt;பளிச்&lt;/span&gt; &lt;span&gt;காட்சியமைப்புகள்&lt;/span&gt; (&lt;span&gt;ஜூலை&lt;/span&gt;, &lt;span&gt;அக்டோபர்&lt;/span&gt;, &lt;span&gt;ஏப்ரல்&lt;/span&gt;... &lt;span&gt;என&lt;/span&gt; &lt;span&gt;வெயில்&lt;/span&gt;, &lt;span&gt;மழைக்காலம்&lt;/span&gt; &lt;span&gt;முதலிய&lt;/span&gt; &lt;span&gt;பருவகாலங்களையும்&lt;/span&gt;, &lt;span&gt;அதன்&lt;/span&gt; &lt;span&gt;நிறச்சேர்க்கையும்&lt;/span&gt;) , &lt;span&gt;அற்புதமான&lt;/span&gt; &lt;span&gt;கேமிரா&lt;/span&gt; &lt;span&gt;கோணங்கள்&lt;/span&gt;, &lt;span&gt;ஸ்லோ&lt;/span&gt; &lt;span&gt;மோஷன்&lt;/span&gt; &lt;span&gt;காட்சிகள்&lt;/span&gt;, &lt;span&gt;நறுக்கான&lt;/span&gt; &lt;span&gt;படத்தொகுப்பு&lt;/span&gt;, &lt;span&gt;ஜேம்ஸ்&lt;/span&gt; &lt;span&gt;வசந்தனின்&lt;/span&gt; &lt;span&gt;இசை&lt;/span&gt; &lt;span&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span&gt;ரொம்ப&lt;/span&gt; &lt;span&gt;நாளுக்கு&lt;/span&gt; &lt;span&gt;கழித்து&lt;/span&gt; &lt;span&gt;பாலமுரளிகிருஷ்ணாவை&lt;/span&gt; &lt;span&gt;பாடவைத்திருப்பது&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;டெக்னிக்கலாக&lt;/span&gt; &lt;span&gt;பார்த்து&lt;/span&gt; &lt;span&gt;பார்த்து&lt;/span&gt; &lt;span&gt;செதுக்கி&lt;/span&gt; &lt;span&gt;இருக்கிறனர்&lt;/span&gt; &lt;span&gt;இயக்குநர்&lt;/span&gt; &lt;span&gt;பாண்டிராஜ்&lt;/span&gt; &lt;span&gt;மற்றும்&lt;/span&gt; &lt;span&gt;தொழில்நுட்ப&lt;/span&gt; &lt;span&gt;குழு&lt;/span&gt;. &lt;span&gt;குறை&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;பார்த்தால்&lt;/span&gt; &lt;span&gt;கடைசியில்&lt;/span&gt; &lt;span&gt;கொஞ்சம்&lt;/span&gt; &lt;span&gt;சினிமாத்தனமாக&lt;/span&gt; &lt;span&gt;இருக்கும்&lt;/span&gt; &lt;span&gt;க்ளைமேக்ஸ்&lt;/span&gt; &lt;span&gt;காட்சி&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt;. &lt;span&gt;அதில்&lt;/span&gt; &lt;span&gt;வந்த&lt;/span&gt; &lt;span&gt;கூட்டு&lt;/span&gt; &lt;span&gt;பிரார்த்தனை&lt;/span&gt; &lt;span&gt;காட்சியில்&lt;/span&gt; &lt;span&gt;கூட&lt;/span&gt; &lt;span&gt;எனக்கு&lt;/span&gt; &lt;span&gt;கொஞ்சம்&lt;/span&gt; &lt;span&gt;கண்ணீர்&lt;/span&gt; &lt;span&gt;முட்டிக்கொண்டது&lt;/span&gt;. &lt;span&gt;அதனால்&lt;/span&gt; &lt;span&gt;மன்னித்துவிடலாம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;‘&lt;span&gt;பசங்க&lt;/span&gt;’ &lt;span&gt;படம்&lt;/span&gt; &lt;span&gt;எல்லாரும்&lt;/span&gt; &lt;span&gt;பார்ப்பது&lt;/span&gt; &lt;span&gt;தமிழ்&lt;/span&gt; &lt;span&gt;சினிமாவை&lt;/span&gt; &lt;span&gt;நல்ல&lt;/span&gt; &lt;span&gt;பாதைக்கு&lt;/span&gt; &lt;span&gt;இட்டுச்செல்வதை&lt;/span&gt; &lt;span&gt;வழிவகுக்கும்&lt;/span&gt;. &lt;span&gt;சுப்ரமணியபுரத்துக்கு&lt;/span&gt; &lt;span&gt;அப்புறம்&lt;/span&gt; &lt;span&gt;மிக&lt;/span&gt; &lt;span&gt;துணிச்சலாக&lt;/span&gt; &lt;span&gt;தயாரித்த&lt;/span&gt; &lt;span&gt;இயக்குநர்&lt;/span&gt; &lt;span&gt;சசிக்குமாருக்கும்&lt;/span&gt;, &lt;span&gt;வித்தியாசமாக&lt;/span&gt; &lt;span&gt;யோசித்த&lt;/span&gt; &lt;span&gt;இயக்குநர்&lt;/span&gt; &lt;span&gt;பாண்டிராஜுக்கும்&lt;/span&gt; &lt;span&gt;பெரிய&lt;/span&gt; &lt;span&gt;பாராட்டுக்கள்&lt;/span&gt;. &lt;span&gt;இந்த&lt;/span&gt; &lt;span&gt;படத்தை&lt;/span&gt; &lt;span&gt;பார்த்தப்புறம்&lt;/span&gt; &lt;span&gt;பேசாமல்&lt;/span&gt; &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;ஏதாவது&lt;/span&gt; &lt;span&gt;சிறிய&lt;/span&gt; &lt;span&gt;ஊருக்கு&lt;/span&gt; &lt;span&gt;போய்&lt;/span&gt; &lt;span&gt;செட்டில்&lt;/span&gt; &lt;span&gt;ஆகி&lt;/span&gt;, &lt;span&gt;மீண்டும்&lt;/span&gt; &lt;span&gt;பழைய&lt;/span&gt; &lt;span&gt;வாழ்க்கைக்கு&lt;/span&gt; &lt;span&gt;திரும்பிவிடலாம்&lt;/span&gt; &lt;span&gt;என்ற&lt;/span&gt; &lt;span&gt;யோசனை&lt;/span&gt; &lt;span&gt;தீவிரமாக&lt;/span&gt; &lt;span&gt;வருகிறது&lt;/span&gt;. &lt;span&gt;போனாலும்&lt;/span&gt; &lt;span&gt;போய்விடுவேன்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;தோன்றுகிறது&lt;/span&gt;. &lt;span&gt;ஹா&lt;/span&gt;! &lt;span&gt;ஹா&lt;/span&gt;! &lt;span&gt;ஹா&lt;/span&gt;!&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-6962838268987834241?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/6962838268987834241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=6962838268987834241' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6962838268987834241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6962838268987834241'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/06/blog-post.html' title='பசங்க..'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-6266385867405919423</id><published>2009-05-18T22:23:00.000-07:00</published><updated>2009-05-18T22:34:20.127-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரஸ்வதியின் சபதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோ'/><title type='text'>சரஸ்வதியின் சபதம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/ShJC4Ksjp4I/AAAAAAAAAHY/rd5hyZhtb90/s1600-h/saraswathi.gif"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5337402041098807170" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 129px; CURSOR: hand; HEIGHT: 196px" alt="" src="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/ShJC4Ksjp4I/AAAAAAAAAHY/rd5hyZhtb90/s400/saraswathi.gif" border="0" /&gt;&lt;/a&gt; சரஸ்வதியின் சபதம் - எழுத்தாளர் / நடிகர் / இயக்குநர் / அரசியல் விமர்சகர் ‘சோ’வின் இந்த நாடகம் (தற்போது புத்தகமாக) கிட்டத்தட்ட 80-களின் இறுதியில் டி.டி-1 தொலைகாட்சியில் ஞாயிறு காலை தொடராக வந்தது. அப்போது தமிழ் சினிமா தாய்மார்கள் மற்றும் பாமரர்களின் கையில் இறுக்கமாக மாட்டிக்கொண்டிருந்த சமயம். எனவே லாஜிக் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு அபத்தங்களின் கலவையாக திரையில் மயக்கிக்கொண்டு இருந்தது தமிழின் வணிகரீதியான சினிமா. இந்த நாடகம் மூலம் எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொண்டு தங்களை நாடி வந்த தயாரிப்பாளர்களையும், சினிமா ரசிகர்களையும் ஏமாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டு இருந்த கதாசிரியர்களை ஒரு பிடி பிடித்து இருந்தார் சோ அவர்கள். இந்த (நாடக) புத்தகத்தை யதேச்சையாக தான் பார்த்தேன் &amp;amp; வாங்கினேன். ஏற்கனவே தொடராக பார்த்திருந்தாலும், படிக்க படிக்க சுவாரசியமாகவே இருந்தது இந்த ‘சரஸ்வதியின் சபதம்’. தொலைகாட்சி நாடகம் 13 வாரங்களுக்கு நீண்ட காரணத்தால் மேலும் சில சுவாரசியமான சம்பவங்களை சேர்க்க முடிந்தது சோ-வுக்கு. எனவே மேடை நாடகத்தின் பதிப்பான இந்த புத்தகத்தில் அந்த சம்பவங்கள் எல்லாம் இல்லாதது கொஞ்சம் வருத்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்தாளர் தாஸானுதாஸன் (கண்ணதாசன் / பாரதிதாசன் போல பெரிய புலவர்களுக்கும் யாராவது தாசனாகிவிட்டார்கள்... நான் தாசனாக யாரும் மிஞ்சவில்லை... அதனாலே தாசர்களுக்கு எல்லாம் தாசனாகிவிட்டேன்’) தயாரிப்பாளர் அமர்நாத், இயக்குநர் கதிரேசனுக்கு தன் கதையை திரைக்கதையை உணர்ச்சிபொங்க சொல்லிக்கொண்டு இருக்கிறார் தாஸானுதாஸன். அந்த சம்பவங்கள் நமக்கு காட்சிகளாக விரிகிறது. 80-களில் சினிமாவை ஆட்டிப்படைத்துக்கொண்டு இருந்த ‘பரம்பரை வியாதி’, ‘ஏழை, வேலையில்லாத ஆனால் நல்லவனான கதாநாயகன்’, ‘காதலிக்க மட்டுமே தெரிந்த கதாநாயகி’, ஒரு முட்டாள் வில்லன், உயில் எழுத மட்டுமே படித்த வக்கீல், ‘யாரும் உரக்க பேசக்கூடாது’ என்று மட்டுமே சொல்லத்தெரிந்த டாக்டர்... என stereotype-களின் கலவையாக ஒரு நகைச்சுவை நாட்கத்தை கொடுத்து இருக்கிறார் சோ.&lt;br /&gt;&lt;br /&gt;தயாரிப்பாளர் அமர்நாத்துக்கு எழுத்தாளர் தாஸானுதாஸன் சொல்லும் கதையில் "வயதான கிழவர் குலசேகரனுக்கு ‘தொண்டையில்’ அப்பெண்டிசைட்டிஸ், அதனால் ஓயாமல் இறுமிக்கொண்டு இருக்கிறார். சாவின் வாயிலில் இருக்கும் அவருக்கு சச்சு என்கிற சரஸ்வதி தான் ஒரே பேத்தி. ஜெயராஜ் என்கிற முறை மாமன் (வில்லன்) இருந்தாலும், கதாநாயகிக்கு லட்சணமாக நாயகன் ஏழை ரமேஷை காதலிக்கிறாள். தாத்தாவின் சொத்தை தர்மத்துக்கு போகாமல் தடுக்க நரேஷை தாத்தாவின் இறந்த மகனின் மறுஜன்மமாக வீட்டுக்குள் கொண்டுவருகிறான் ரமேஷ். புத்திசாலியான வில்லன் தாத்தாவை கொலைசெய்துவிடுகிறான்......" இந்த அபத்தத்தை பொறுக்கமுடியாமல் கடவுள் சரஸ்வதி, இது போன்ற அபத்த எழுத்தாளர்களை தண்டிப்பதாக சபதம் செய்து, அத்தனை கதாபாத்திரங்களையும் உயிர்ப்பித்து தாஸானுதாஸனின் வாழ்க்கையில் குறுக்கிடவைக்கிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பது தான்" இந்த புத்தகத்தின் மீதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஓரளவுக்கு மாறி வந்திருக்கும் தற்கால சினிமாவுக்கு இந்த நாடகம் கொஞ்சம் outdated-ஆக இருந்தாலும், இன்னும் இது போன்ற அபத்தங்களில் இருந்து தமிழ் சினிமா மீளாமல், குறிப்பாக இது போன்ற கதைகளை எழுதும் கத்துக்குட்டி எழுத்தாளர்கள் வெற்றிகரமாக உலாவிவருவதையும் மறுப்பதற்க்கில்லை. எனவே படிக்கும்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது இந்த புத்தகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாடகத்தை ஏற்கனவே பார்த்து இருந்தாலும் / இல்லையென்றாலும் இந்த புத்தகம் படிப்பவர்களை சிரிக்கவைத்து, சினிமாவின் அபத்தத்தை குறித்து சிந்திக்கவும் வைக்கிறது. எனவே நீங்கள் இந்த புத்தகத்தை மிகவும் ரசிப்பீர்கள் என்பது உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பதிப்பாளர்கள்:&lt;/strong&gt; அல்லையன்ஸ் பதிப்பகத்தார், மயிலாப்பூர், சென்னை&lt;br /&gt;&lt;strong&gt;பக்கங்கள்:&lt;/strong&gt; 116&lt;br /&gt;&lt;strong&gt;விலை:&lt;/strong&gt; ரூ. 36/-&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="justify"&gt;இது &lt;a href="http://www.maheshwaran.com/"&gt;http://www.maheshwaran.com/&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maheshwaran.net/"&gt;http://www.maheshwaran.net/&lt;/a&gt; ஆகிய எனது வலைமனையில் ‘புத்தகங்கள்’ வரிசையில் பதியப்பெற்ற பதிவாகும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-6266385867405919423?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/6266385867405919423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=6266385867405919423' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6266385867405919423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6266385867405919423'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/05/blog-post_18.html' title='சரஸ்வதியின் சபதம்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/ShJC4Ksjp4I/AAAAAAAAAHY/rd5hyZhtb90/s72-c/saraswathi.gif' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-5774412779816673468</id><published>2009-05-02T00:09:00.000-07:00</published><updated>2009-05-09T04:36:50.510-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டெல்லா புரூஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீண்டும் அந்த ஞாபகங்கள்'/><title type='text'>மீண்டும் அந்த ஞாபகங்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இது மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் புத்தகங்களில் ஒன்று. அவருடைய பல (சற்றே பெரிய) சிறுகதைகளின் தொகுப்பு இந்த புத்தகம் &amp;amp; மீண்டும் அந்த ஞாபகங்கள்' என்பது அந்த ஒரு சிறுகதைகளில் ஒன்று. பல கதைகள் இருப்பினும் நம் மனதில் சட்டென ஒட்டிக்கொள்வது இந்த 'மீண்டும் அந்த ஞாபகங்கள் தான்'. அத்தனை கதைகளிலும் இது மட்டுமே காதல் கதை. மற்றவை அனைத்தும் மனிதத்துவத்தின் பல்வேறு நிலைகளில் தனிமையின் தாக்கத்தை கூறுபவை. பொதுவாகவே ஸ்டெல்லா புரூஸின் எழுத்துக்களில் தனிமை கொஞ்சம் தூக்கலாகவே இழைந்தோடும் எனவே இந்த சிறுகதைகள் மட்டும் அதற்கு விலக்கல்ல. இருப்பினும் நம் மனதை பாறாங்கல் போல அழுத்தும் melodrama அல்ல. படித்து முடித்ததும் நாம் அந்த மனிதர்களை நம் அண்டை அயலாரிலேயே பார்க்கலாம். இந்த புத்தகத்தில் மொத்தம் 5 சிறுகதைகள் உள்ளன.இது திரு. ஸ்டெல்லா புரூஸின் கடை எழுத்துக்களில் ஒன்று என்கிற நினைப்பே நம் மனதில் பாரம் ஏற்றுகிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;1. மீண்டும் அந்த நிலாக்காலம்:-&lt;/strong&gt;&lt;br /&gt;இது ஸ்டெல்லாவின் classic-ஆன 'அது ஒரு நிலாக்காலம்' நாவலின் முன்னோடி (prequel). எப்படி ராம்ஜியும், சுகந்தாவும் சந்தித்தார்கள் மற்றும் காதலில் விழுந்தார்கள் என்பதை ராம்ஜியின் பார்வையில் அழகாக கொண்டு போயிருக்கிறார். காதல் கொண்ட இளைஞனின் பார்வையில் நகர்வதால், தான் விரும்பிய பெண்ணின் கவனத்தை ஈர்க்க, வளைக்க, அவளிடம் பேச செய்யும் பிரயத்தினங்கள் சுவாரசியமாக இருக்கின்றன. அதனினும் சுவாரசியம் என்னவென்றால் இது ராம்ஜியும் சுகந்தாவும் அப்போது நடந்த நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சிலாகிப்பதாக இருக்கிறது. அதே நிகழ்ச்சிகளை பின்னர் சுகந்தாவின் பார்வையில், அவளுக்கு என்ன தோன்றியது என்பதையும் நடுவில் கூறப்படுவதால் அழகாகவே இருக்கிறது. காதலிக்கும் இளைஞர்களுக்கு இந்த புத்தகம் ஒரு பைபிள் என்றே கூறலாம். கடைக்கண் பார்வைகளில் செய்திகள் பரிமாறப்படுவதும், அந்த ஒரு கடைக்கண் பார்வைக்காகவே பல மணிநேரங்கள் செலவழிக்கப்படுவதும் என இந்த சிறுகதை முழுவதும் இளமை வழிந்தோடுகிறது. ஒரு stand alone புத்தகமாகவும் இந்த ‘மீண்டும் அந்த ஞாபகங்கள்' works. எனினும் இது ‘அது ஒரு நிலாக்காலம்' நாவலின் முற்பாகம் என்ற ஒரே காரணத்தாலேயே ‘மீண்டும்...' ஒரு மரியாதையை பெறுகிறது. ஏனென்றால் பஸ்ஸில் சைட் அடிக்கும் ஒரு காவாலித்தனமான இளைஞனின் கதை என்று வெகு எளிதாக தள்ளப்படக்கூடிய ஆபத்தை ‘அது ஒரு நிலாக்கால'த்தில் சொல்லப்பட்ட ராம்ஜி-சுகந்தாவின் தீவிரமான காதல் என்ற கவசம் போக்கிவிடுகிறது. அதனால் ‘அது ஒரு நிலாக்காலம்' படித்தவர்களுக்கு இந்த ‘மீண்டும் அந்த ஞாபகங்கள்' ஒரு ஸ்பெஷல், இருந்தாலும் அதை படிக்காதவர்களுக்கு கூட இந்த கதை பிடிக்கும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;2. கடலடியில் சில காலடிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;பெயரே கொஞ்சம் வித்தியாசமான கதை. அது என்ன கடலுக்கு அடியில் காலடிகள் கிடைக்குமா? தண்ணீரில் அழிந்து போயிருக்காதா? மனித மனம் என்பது கடலாழம் என்று சொல்லப்படுவது வழக்கம். என்ன தான் சந்தோசமான, வெற்றிகரமான மனிதனாக இருந்தாலும் அவனுடைய மனதின் ஆழத்தில் கூட சில நினைவுகள் தம் சுவடுகளை விட்டுபோயிருக்கும். அப்படிபட்ட ஒரு மனிதனான பழனிச்சாமி தன் கிராமத்தை விட்டு வந்து 12 வருடங்கள் ஆகியும் கிராமத்துக்கு போகாமல் தனியாக பட்டணத்து லாட்ஜ் ஒன்றில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். ஒரே லாட்ஜிலேயே, ஒரே அறையிலேயே 12 வருடங்கள் வாழும் பழனிச்சாமி, தீபாவளி, பொங்கல் சமயங்களில் லாட்ஜ்வாசிகளுக்கு ஏற்படும் பரபரப்பு ஒரு புரியாத புதிராகவே, ஆச்சரியமூட்டுவதாகவே இருக்கிறது. சில சம்பவங்கள் பழனிச்சாமியின் இந்த துறவு நிலையை அசைத்துவிட, தன் சொந்த வேர்களை தேடி ஒரு பொங்கலில் தன் பயணத்தை துவங்குவதாக முடிகிறது. என் போன்ற தனிமை விரும்பிகள் எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய கதாபாத்திரம் இந்த பழனிச்சாமி. இதுவும் பழனிச்சாமி என்கிற தனிமனிதனின் பார்வையிலேயே நகர்வதால் வாழ்க்கைக்கு ஒரு வித்தியாசமான கோணம் கிடைக்கிறது. கடைசியில் பழனிச்சாமி பொங்கலுக்கு ஊருக்கு கிளம்பும்போது நம்மையும் அறியாமல் ஒரு சந்தோஷம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;3. கல்யாண ராமனின் கதை&lt;/strong&gt;&lt;br /&gt;இது கொஞ்சம் நகைச்சுவையான அதே சமயம் ஒரு தனிமனிதனின் ஆற்றாமை கதை. புத்தகப்புழுவான கல்யாணராமனுக்கு, பெண் எழுத்தாளர்கள் என்றால் ஒரு தனி பிரியம். அதிலும் எழுத்தாளினி கல்பனா என்றால் இன்னும் கூடுதல் பிரியம். கல்பனா திருமணமானவள் என்று தெரிந்த பின்பு கொஞ்சம் சோர்வுற்றிருக்கும் கல்யாணராமனுக்கு கல்பனாவின் தங்கையை தன் திருமணத்துக்கு பார்க்கிறார்கள் என்று தெரிந்தவுடன் அவ்வளவு சந்தோஷம். எதிர்பாராத சில சம்பவங்களால் கல்யாணராமன் கல்பனாவை தன் ஜென்ம சத்ருவாக பாவித்து, அவளை எதிர்த்து கதைக்களத்தில் எழுத்தாளனாக களமிறங்குகிறான். கொஞ்சம் நகைச்சுவையான கதை என்றாலும், மனிதர்களின் எதிர்பார்ப்புக்களும், அவை பொய்க்கும்போது நிகழும் போராட்டங்களும் யதார்த்தத்தில் இருந்து விலகாமல் இருக்கின்றது. நல்ல சுவாரசியமான முடிவும் கூட. ஸ்டெல்லா புரூஸின் நகைச்சுவை பக்கத்தை இந்த சிறுகதையில் காணலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;4. ஒரு திரைப்படம் முடிந்துவிட்டது.&lt;/strong&gt;&lt;br /&gt;இந்த மொத்த சிறுகதை தொகுப்பிலுமே நம் மனதை பாரமாக அழுத்துவது இந்த கதை தான். ஒரு தரமான குறும்படத்துக்கான எல்லா அம்சங்களும் நிறைந்த கதை இது. தாய்மையின் மேன்மையை, அதிகம் செலுத்தப்படும் அன்பு நஞ்சாகும் ஆபத்தை மிகவும் யதார்த்தமாக சொல்லும் சிறந்த கதை இது. சிறிய வயதில் கணவனை இழந்த பட்டம்மாளுக்கு தன் மகன் கதிரேசன் மீது அளவு கடந்த அன்பு. அதை அன்பு என்று சொல்வதை விட பற்று / வெறி என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். அத்தகைய பட்டம்மாள் தன் மகனை கடைசி வரை குழந்தையாகவே பாவிப்பதால் நேர்ந்த விபரீதத்தை நம் மனசு கொள்ளை போகும் விதமாக கூறுகிறார். கடைசியில் அதே தாயே தன் மகனுக்கு உடம்புக்கு ஏதாவது வரவேண்டும் என்று வேண்டும் அளவுக்கு நிர்பந்திக்கப் படுவதையும் நம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. வயதான காலத்தில் தனிமை படுத்தப்படும் நிகழ்வுகள் காலம் காலமாக நடைபெற்று வந்தாலும், தன்னுடைய முத்திரையை பதித்து எழுதியிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;5. சொந்தத்தில் கல்யாணம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்தத்தில் திருமணம் செய்துக்கொள்ளும் ஒரு இளைஞனின் ஏக்கக்கதை இது. பெரியவர்களின் நிர்பந்தத்தால் சொந்த மாமா பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் அவன், தன் கல்யாண வாழ்க்கையில் புது மாப்பிள்ளை, புது மாமனார் என்ற Novelty factor-ஐ இழந்து தன் திருமண வாழ்க்கியில் இல்லாத சுவாரசியத்தை, தினசரிகளில் வரும் மணமகன் தேவை விளம்பரங்களில் தேடுவதாக முடிகிறது. கதையில் ஒரு மெல்லிய சோகம் இழைந்தோடினாலும், படிக்கும் போது அவ்வப்போது நம் உதடுகளில் மெல்லிய புன்னகையை ஒட்டவைக்கிறது இந்த ‘சொந்ததில் கல்யாணம்'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt; 6. காணக்கிடைக்காத உண்மைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;உடலுக்கு மட்டுமே இறப்பு உண்டு, உயிருக்கு இல்லை என்கிற வேதாந்தத்தை அல்லது நம்பிக்கையை அடிப்படையாக கொண்டது இந்த சிறுகதை. தந்தையாரின் மரண செய்தி கிடைத்ததிலிருந்து காரியங்கள் முடிகின்றவரை நிகழும் சம்பவங்களின் தொகுப்பாக இதன் பெயரில்லாத lead character மூலம் கொண்டு போயிருக்கிறார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;பதிப்பகத்தார்:&lt;/strong&gt; கலைஞன் பதிப்பகம்; 10 கண்ணதாசன் சாலை; தியாகராய நகர்; சென்னை - 600 017.&lt;br /&gt;&lt;strong&gt;பக்கங்கள்:&lt;/strong&gt; 192&lt;br /&gt;&lt;strong&gt;விலை:&lt;/strong&gt; ரூ. 36/-&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;இது &lt;a href="http://www.maheshwaran.com/"&gt;http://www.maheshwaran.com/&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maheshwaran.net/"&gt;http://www.maheshwaran.net/&lt;/a&gt; ஆகிய எனது வலைமனையில் புத்தகங்கள் வரிசையில் பதியப்பெற்ற பதிவாகும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-5774412779816673468?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/5774412779816673468/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=5774412779816673468' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5774412779816673468'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5774412779816673468'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/05/blog-post.html' title='மீண்டும் அந்த ஞாபகங்கள்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-2429793115240045555</id><published>2009-04-15T06:26:00.001-07:00</published><updated>2009-04-15T07:01:24.473-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்டமூரி விரேந்திரநாத்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கௌரி கிருபானந்தன்'/><title type='text'>காதலெனும் தீவினிலே...</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தெலுங்கில் ‘ப்ரேமா’ என்ற பெயரில் எழுதப்பட்டு தமிழில் கௌரி கிருபானந்தன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எண்டமூரியின் இந்த நாவலை நான் ஏற்கனவே படித்து இருக்கிறேன் ஆனால் சரியாக நினைவில்லை. இம்முறை மீண்டும் படித்தபோது எனக்கு &lt;span&gt;பிடித்து&lt;/span&gt; இருந்தது. தலைப்பு ’காதல் எனும் தீவினிலே’ என்றிருந்தாலும், என்னை பொருத்தவரை இது வழக்கமான காதல் கதை என்று ஒதுக்கிவிடமுடியாது. மனிதர்கள் பரஸ்பரம் வைக்கும் அன்பை, எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு லட்சியத்துக்காக வைக்கப்படும் அன்பை, நம்பிக்கையை அழகாக விவரிக்கிறது இந்த நாவல். It worked for me for various reasons - ஒரு எளிமையான கிராமத்தில் வாழும் எளிமையான மக்களிடையே நடக்கும் நாவல் என்பதால் எழுதப்பட்ட நடையும் மிக எளிமையாக இருக்கிறது. எனினும் கதை உலகளாவிய phenomenon-ஆன ஆழமான அன்பை பற்றி கொஞ்சம் complex-ஆகவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அழகான மாலை வேளையில் ஆதித்யபுரம் வந்து இறங்கும் வேதசம்ஹிதா என்கிற இளம்பெண் தனக்கு அந்த ஊரில் தங்குவதற்கு வீடு வேண்டும் என்று கேட்பதில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. யார் இந்த சம்ஹிதா, எதற்காக இப்படி முன்பின் தெரியாத கிராமத்தில் வந்து வீடு கேட்கிறாள் என்று நமக்கு ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது. சிறிது நாட்கள் கழித்து அந்த ஊருக்கு அவள் கணவன் என்று சொல்லிக்கொண்டு அபிஷேக் வர, the plot thickens. இதனிடையில் சம்ஹிதாவை காதலிப்பதாக சரவணனும், அருணும் கூற கதை நாற்கோணமாக விரிகிறது. யார் இந்த சம்ஹிதா என்பதை அவளை படைத்த பிரம்மா மற்றும் சரஸ்வதியின் வாயிலாக கோடி காட்டியிருப்பது ஒரு சுவாரசியமான அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;‘காதல் எனும் தீவினிலே’-வில் எண்டமூரி மனித பந்தங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசியிருக்கிறார். இந்த நாவலில் ‘ஆந்த்ரோபோலஜி’ எனப்படும் மனிதவியல் ஆராய்ச்சி இந்த கதைக்கு ஏற்ற பின்புலம். மனித உறவுகளின் ஆதியையும், அதன் பரிணாம வளர்ச்சியையும், கலாச்சார வளர்ச்சியுடன் அன்பு எத்தகைய வடிவங்களை எடுத்தது என்பதையும், அழகாக எழுதியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ராதாகிருஷ்ண காதையில் காதலுடன் சிருங்காரமும் இயல்பாக எழுதப்பட்டது போல தற்காலத்தில் காதல் தனியாகவும் மற்றும் சிருங்காரம் காணாமல் போனது ஏன் என்ற கேள்வியை எழுப்பிவிட்டு, பதிலை நம் போக்குக்கு விட்டிருப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக். ’காதல் எனும் தீவினிலே’யில்  காதலுக்கும் ஈர்ப்புக்கும் உள்ள வித்தியாசத்தை பாரதி மற்றும் சரவணன் மூலம் தன்னால் முடிந்த அளவுக்கு எளிமையாக சொல்லியிருக்கிறார் எண்டமூரி. அவ்வப்போது சந்தோஷமில்லாத திருமண வாழ்க்கையை போலித்தனமாகவேனும் தொடரவேண்டும் என்கிற உலக நியதியை படைத்த பிரம்மா மற்றும் சரஸ்வதியின் மூலமாகவே சாடியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் இந்த நாவலை மூடிவைத்த பின்பு நம் மனதில் நிறைந்து நிற்பது சக மனிதர்களுக்காக நாம் துணை நிற்கவேண்டும் மற்றும், அத்தகைய சுயநலமற்ற அன்பு என்றைக்கும் வீண்போகாது என்ற பாடங்களும் தான். இதற்கு ஊடாக காதலிக்கவும், காதலிக்கப்படவும் ஒரு ரசனையான மனது வேண்டும்... அந்த மனதில் நம்முடைய சுற்றுப்புற சூழலை, செடியை, பூவை ரசிக்கத்தெரியவேண்டும் என்ற நறுக்குதெறிக்கும் பாடமும் வாசகர்கள் மனதில் பதிகிறது. அபாச்சிகளையும், கார்டிஸ் மற்றும் ‘லயன் ஆஃப் அபாச்சியி’ன் கதையையும் சுவாரசியமாக இருக்கிறது என்ற போதும் ஒரு இடைச்செருகலாகவே தோன்றுவது கொஞ்சம் நெருடல். குறிப்பாக இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் முழுமையாக white / black-ஆக இருப்பது கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது. நம்மை ஒரு சோகமயமான முடிவுக்கு தயார் செய்துவிட்டு, கடைசியில் எதிர்பாராத திருப்பமாக இனிமையான முடிவு தந்துவிட்டு அதிலும் ஒரு சோகமான முடிச்சு வைத்து முடித்து இருப்பது ஒரு long lasting impression-ஐ தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை தவிர இதில் கொஞ்சம் நெருடுவது என்னவென்றால் இதில் வரும் பெயர்கள் இது தெலுங்கினில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நாவல் என்பதை அடிக்கடி நினைவுபடுத்துகிறது. கௌரி இதை மொழிபெயர்க்கும்போது பெயர்களையும் தமிழ்ப்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ’வேதசம்ஹிதா’வின் பெயருக்கு அழகாக அர்த்தம் தந்திருந்தபோதும், அது நாவலில் ஒரு முக்கிய திருப்பத்தை தந்திருக்கும் போதும், அந்த பெயர் தெலுங்கு பெயராகவே தோற்றமளிக்கிறது. எனினும் இது போன்ற சிறு குறைகளை தாண்டி நம் மனதில் ஒரு Feel Good நாவலாக இடம்பெறுகிறது இந்த ‘காதல் எனும் தீவினிலே’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பாளர்கள்:&lt;/span&gt;- அல்லையன்ஸ் ப்திப்பகத்தார், மயிலாப்பூர், சென்னை&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பக்கங்கள்:&lt;/span&gt; 184&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விலை:&lt;/span&gt; ரூ.&lt;br /&gt;&lt;br /&gt;இது &lt;a href="http://www.maheshwaran.com"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maheshwaran.net"&gt;www.maheshwaran.net&lt;/a&gt; என்கிற எனது வலைமனையில் புத்தகங்கள் வரிசையில் பதியப்பெற்ற பதிவாகும்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-2429793115240045555?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/2429793115240045555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=2429793115240045555' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/2429793115240045555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/2429793115240045555'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/04/blog-post_15.html' title='காதலெனும் தீவினிலே...'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-5654007147641704595</id><published>2009-04-02T12:18:00.000-07:00</published><updated>2009-04-02T12:25:30.240-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்திரப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகிலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவை விளக்கு'/><title type='text'>அகிலனின் ’பாவை விளக்கு’</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SdUQSj2CfQI/AAAAAAAAAHE/fBjJyiJIycE/s1600-h/20007.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 140px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SdUQSj2CfQI/AAAAAAAAAHE/fBjJyiJIycE/s400/20007.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320176445853695234" border="0" /&gt;&lt;/a&gt;1958-ல் அகிலன் அவர்களால் எழுதப்பட்டு, பின்னர் அதே பெயரில் திரைப்படமாகவும் உருவாக்கப்பட்டு புகழ் பெற்ற இந்த படைப்பை சமீபத்திய 32வது புத்தக கண்காட்சியில் வாங்கினேன். Quite a volumnous book by size. உருவத்தில் மட்டுமல்ல, உணர்விலும், கருத்திலும் கொஞ்சம் கனமான புத்தகம் இது. 60களின் திரைப்படங்களை போலவே கொஞ்சம் தூக்கலான melodrama-வும், யதார்த்தமும் விரவியுள்ள படைப்பு இது. இது ஒரு message based novel இல்லை. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை, அதிலும் ஒரு கலைஞனை, அவன் 17-18வது வயதில் இருந்து 35-40 வயது வரையான பரிணாம வளர்ச்சிகளை, உணர்ச்சிபூர்வமாக தொடர்ந்து எழுதப்பட்டது என்றபோதும் நாவல் முழுவதும் சமுதாய சிந்தனையும், அதன் தாக்கமும், கலைஞர்களின் உணர்ச்சி கொந்தளிப்புகளும் அது எப்படி அவர்களை சுற்றி உள்ளவர்களை பாதிக்கிறது என்பதும் இயல்பாக கூறப்பட்டுள்ளது. கடைசி வரை நமக்கு ஏன் இதற்கு பாவை விளக்கு என்று பெயர் வைத்திருக்கிறார் என்று புரியாவிட்டாலும், இதன் மூன்றாவது பாகத்தின் கடைசி பக்கங்களில் விளக்கம் கொடுத்து கச்சிதமாக பொருத்திவிடுகிறார் அகிலன்.&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;இன்றைய வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புரிவது போல சொல்லவேண்டும் என்றால் இது அந்த கால ‘ஆட்டோகிராப்’. தணிகாச்சலத்தின் வாழ்க்கையில் குறுக்கிடும் 4 பெண்கள் - இளம் விதவையான தேவகி, நாட்டியக்காரியான செங்கமலம், மனைவியாகும் முறைப்பெண் கௌரி, பின்னர் அவன் மீது ஆண்டாளாக உருகும் உமா... இவர்கள் குறுக்கீடு தணிகாச்சலத்தின் வாழ்க்கையில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, மேலும் இளம் வயதில் இருக்கும் வேகத்தில் தன்னை சுற்றி நடக்கும் அநியாயங்களால் பாதிக்கப்படும் தணிகாச்சலம் வயது ஏற ஏற, முதிர்ச்சி ஏற்படும்போது எப்படி எதிர்கொள்கிறான் என்று காதலும், சமூக பிரக்ஞையும் விகிதமாக கலந்து கூறப்பட்டுள்ள கதை தான் ‘பாவை விளக்கு’.  இலக்கியவாதிகள் என்ற போர்வையில் கதை மோசடி செய்து திரைப்படத்துரையில் கோலோச்சும் போலி எழுத்தாளர்களிடம் நல்ல இலக்கியவாதிகள் மாட்டிக்கொண்டு துன்பப்படுவது, இன்றளவும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட ’சித்திரப்பாவை’யை போலவே, வளர்ந்து வரும் சென்னைப்பட்டணத்தில் நிகழ்ந்து வந்த கலாச்சார மாற்றத்தின் நடுவில் நடைபெறுவதாக எழுதப்பட்டுள்ளது.எனினும் இதன் நடையில் ‘சித்திரப்பாவை’யின் அழுத்தமோ அல்லது மனதில் தங்கும் நிகழ்ச்சிகளோ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கதை ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கிறது. ஒரு நள்ளிரவில் தணிகாச்சலத்தின் அறையில் வந்து அவன் காலை கட்டிக்கொண்டு தன்னை மணந்துக்கொள்ளுமாறு கதறும் தேவகியின் காதலை நாசூக்காக மறுப்பதில் இருந்த வேகம், கம்யூனிஸ்டாக இருந்து புரட்சியை வளர்ப்பதில் இருக்கும் சமுதாய தாகம், பின்னால் செங்கமலத்துடனான காதலில் இருக்கும் இளமை, தணிகாச்சலம் எழுத்தாளனாக உருவாகும் விதத்தில் இருக்கும் பிரமிப்பு.. என பல ரசங்கள் இந்த நாவலில் இருந்தாலும் கதையின் போக்கில் பெரும் தொய்வு ஏற்படுவது வருத்தமே. குறிப்பாக இதன் மூன்றாவது பாகத்தில் உமாவின் பங்கு பெரும் உருவெடுக்கும் பகுதிகளில் இதன் ஆரம்பத்திய தாக்கம் தொலைந்துபோகிறது. கடைசியில் வெறும் ஆண்டாள் போல பக்தி கொண்ட பெண்ணின் முடிவாக முடிகிறது. ஒரு சாதாரண முடிவு. எனக்கு இதன் முடிவில் ஒரு சந்தேகம் உண்டு - இது கல்கியில் தொடராக எழுதப்பட்ட கதையாம். ஒருவேளை கதையை வளர்த்தது போதும், முடித்துக்கொள்வோம் என்று தடாலடியாக முடித்துவிட்டாரா என்பது தான் அந்த சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில், குறிப்பாக ஆக்ராவில் தாஜ்மகாலில் நடக்கும் சம்பவங்கள் உணர்ச்சிபூர்வமாக எழுதப்பட்டபோதும், சற்றும் கதையோடு ஒட்டவில்லை. கொஞ்சம் மிகையாகவே விவரிக்கப்பட்டு உள்ளது. பம்பாயில் தணிகாச்சலம் செங்கமலத்தை பார்க்ககூடாத இடத்தில் பார்ப்பதும், அதன் பின் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களும் கொஞ்சம் சினிமாத்தனமானவை. தணிகாச்சலத்தின் குழந்தை மரணம் அடைவதும் melodrama-வை கூட்டுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. எனினும் கடைசியில் உமா தன்னை பாவை விளக்காக எரித்துக்கொண்டு தணிகாச்சலத்தின் எழுத்துக்களில் ஒளிவிடுகிறாள் என்று முடிப்பது தணிகாச்சலத்தின் எழுத்தாளர் முதிர்ச்சிக்கும், அத்தனை கால அனுபங்களுக்கும் இழுக்கு. தணிகாச்சலத்துக்கு உமா மீது காதல் இருந்ததா இல்லையா என்பதை கடைசி வரை சொல்லாமலேயே குழப்பமாக கொண்டு போய் இருக்கிறார். அந்த தாஜ்மகால் சம்பவங்களிலேயே முடிவில் என்ன நிகழப்போகும் என்பதை யூகிக்க வைத்துவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய பார்வையில் இந்த நாவலை பற்றி என்ன தான் சொல்ல வருகிறேன்? கூட்டிகழித்து பார்த்தால் கதையில் ஒரு இலக்கியத்துக்கு தேவையான எல்லா உணர்ச்சிகளும் நிறைந்து கிடக்கின்றன. அன்பு, புரட்சி, காதல், தியாகம், சமூக பிரக்ஞை, பக்தி என பல அம்சங்கள் இருந்தாலும், கதையின் நீளம் கொஞ்சம் கூடுதல் என்பதால் கடைச்யில் முதலில் வந்த அத்தனை நல்ல விஷயங்களும் உமாவின் பக்தி முன்பு அடிபட்டு போய்விடுகின்றது. தணிகாசலம் ஒரு சராசரி மனிதனாகவே சித்தரிக்கப்பட்டு இருப்பது இதமாக இருந்தாலும், உமாவுக்கும் அவனுக்குமான உறவை குழப்பமாகவே விட்டு இருப்பது குறையாக போய்விடுகிறது. கௌரி தணிகாச்சலத்தின் மீதான ஆழமான காதலால் ஆரம்பத்தில் முக்கியமான கதாபாத்திரமாக தெரிந்தபோதும் போக போக பத்தோடு ஒன்றாக குறுக்கப்பட்டு இருப்பதும் உறுத்தலே. செங்கமலத்தின் கதாபாத்திரம் கொஞ்சம் இயல்பாக நமது அன்பை அள்ளிச்செல்கிறது. உமாவின் கதாபாத்திரம் கடைசியில் விசுவரூபம் எடுத்து மற்ற கதாபாத்திரங்களையும், ஏன் மூலக்கதையயுமே பின்னுக்கு தள்ளிவிடுவது கதைக்கு அவ்வளவு நல்லது அல்ல. கொஞ்சம் பக்கங்களை குறைத்து தேவை இல்லாத உணர்ச்சிபூர்வமான melodrama-வை குறைத்து இருந்தால் இந்த புத்தகம் classic-ஆக விளங்கியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SdUQbC_2-TI/AAAAAAAAAHM/rUbN50U2HHk/s1600-h/akilan.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 263px;" src="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SdUQbC_2-TI/AAAAAAAAAHM/rUbN50U2HHk/s400/akilan.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5320176591655336242" border="0" /&gt;&lt;/a&gt;இந்த நாவல் 1960-களில் சிவாஜி கணேசன் (தணிகாச்சலம்), சௌகார் ஜானகி (தேவகி), குமாரி கமலா (செங்கமலம்), எம்.என். ராஜம் (உமா) ஆகியோரின் நடிப்பில் அதே பெயரில் படமாக்கப்பட்டு தோல்வியை தழுவியதாம். எனினும் இதில் இடம்பெற்ற சி.எஸ். ஜெயராமனால் பாடப்பட்ட ‘காவியமா.. நெஞ்சில் ஓவியமா’ என்ற பாடல் இன்றளவும் இசை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படுகிறது. இந்த நாவல் கிட்டத்தட்ட தனது நெருங்கிய வட்டத்தில் இருந்த நபரின் சொந்தக்கதை என்று அகிலன் தன் முகவுரையில் சொல்லியிருக்கிறார். அவரிடம் இருந்த கற்ற பாடமோ என்னவோ ‘(அன்றைய) எழுத்தாளர்களில் வருமான வரி கட்டுபவன்’ என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமர்த்தாக தன் கதைகளை திரைப்படமாக அனுமதித்து, தணிகாச்சலம் போல அல்லாது, தன் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொண்டவர் அகிலன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;புத்தக விவரங்கள்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பாளர்:&lt;/span&gt; தாகம், 34/35 சாரங்கபாணி தெரு, திருமலைப்பிள்ளை சாலை, தி. நகர், சென்னை - 600 017. ஃபோன்: 044-28340495&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பு:&lt;/span&gt; பதினைந்தாவது பதிப்பு, ஜனவரி 2007.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பக்கங்கள்:&lt;/span&gt; 668&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விலை:&lt;/span&gt; ரூ. 250/-&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு &lt;a href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maheshwaran.net/"&gt;www.maheshwaran.net&lt;/a&gt; ஆகிய வலைப்பதிவுகளில் Books என்ற வகையின் கீழ் பதியப்பெற்ற பதிவு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-5654007147641704595?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/5654007147641704595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=5654007147641704595' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5654007147641704595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5654007147641704595'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/04/blog-post.html' title='அகிலனின் ’பாவை விளக்கு’'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SdUQSj2CfQI/AAAAAAAAAHE/fBjJyiJIycE/s72-c/20007.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-4363805289587844491</id><published>2009-03-13T23:44:00.000-07:00</published><updated>2009-03-13T23:46:13.217-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொலையுதிர் காலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர் சுஜாதா'/><title type='text'>கொலையுதிர் காலம்</title><content type='html'>இந்த புத்தகத்தை பற்றி சொல்லும் முன்பு எனக்கு சொல்லத்தோன்றியது ஒன்றே ஒன்று. இயக்குநர் மணிரத்னத்துக்கும் சுஜாதாவுக்கும் பொதுவான ஒரு விஷயம் - இருவருடைய படைப்புக்களும் காலத்தை மீறி நிற்பவை. அதனால் தானோ என்னவோ இருவருக்கும் ”ரோஜா, பம்பாய், தில் சே..., கன்னத்தில் முத்தமிட்டால்..” என நன்றாக பொருந்திப்போனது. சுஜாதாவின் 'கொலையுதிர்காலமு'ம் அந்த வரிசையில் இடம்பெற்றதே. இது எழுதப்பட்டது 1981-ல் என்றபோதும், 28 ஆண்டுகளுக்கு பிறகு படிக்கும்போது அடுத்த நூற்றாண்டுக்கும் பொருந்துவதாக இருப்பது இதன் சிறப்பு. வழக்கம் போல ஒரு தொழிநுட்பத்தை எடுத்துக்கொண்டு சுஜாதாவால் அதை சுற்றி பின்னப்பட்ட ஃபார்முலா கதை. ஆச்சரியம் என்னவென்றால் அந்த தொழில்நுட்பம் இன்றும் வளர்ந்து வரும் நிலையிலேயே இருக்கிறது என்பது தான். அப்படியென்றால் சுஜாதா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை எத்தகைய தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்று யூகித்துக்கொள்ளலாம். இருப்பினும் ‘கொலையுதிர்காலம்’ஒரே நிகழ்வை விஞ்ஞானத்தையும், பிசாசுகளை மையப்படுத்தும் பைசாசத்தையும் கொண்டு விவரிக்க முற்பட்டு அதை படிப்பவர்களின் முடிவுக்கே விட்டிருப்பதிலும் ஒரு cult status-ஐ அடைகிறது. தங்கள் நம்பிக்கையை படிப்பவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இத்தனை பீடிகைகளுக்கு உள்ளாகும் ‘கொலையுதிர் காலம்’ தான் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;குமார வியாசன், தன் அண்ணன் மகளான லீனாவுக்கு சேரவேண்டிய சொத்தை Guardian பொறுப்பிலிருந்து எழுதி தர, அந்த பத்திரத்தை மேற்பார்வையிட வரும் கணேஷ் - வசந்துக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. லீனாவின் முன்னோர்களில் பாதிக்கப்பட்ட புத்திரவதி என்ற பெண்ணின் ஆவி கொலைகளை அடுத்தடுத்து செய்ய, அந்த கொலைகள் லீனாவின் மூலம் நிறைவேற்றப்படுவதை பார்க்கும் ஊர் மக்களும், கணேஷும், வசந்தும் ஒரு கட்டத்தில் குமார வியாசனையும், லீனாவையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்க, அடுத்தடுத்து மர்ம முடிச்சுகள் விழ ஆரம்பிக்கிறது. கணேஷ் இந்த கொலைகளையும், நிகழ்வுகளையும் விஞ்ஞான ரீதியாக அணுக, அவனுக்கு எதிராக வசந்த் பேய் செய்கிறது என்று பைசாச முறையில் முயற்சிக்க, இரண்டும் கிட்டத்தட்ட ஒரே கோட்டில் எதிரெதிராக பயணிக்க, கடைசியில் ஒரு புள்ளியில் ஒன்றாக கலக்கிறது. அப்போதும் அது பேயால் நிகழ்த்தப்பட்டதா இல்லை யதேச்சையாக நடந்ததா என்ற கேள்வியுடன் நாவலை முடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இந்த கதையை, அதில் உபயோகிக்கப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் பற்றி ஏற்கனவே ஓரளவுக்கு கேள்விப்பட்டு இருக்கிறேன், அதனால் படிக்கும் போது கொஞ்சம் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. அதுவும் இந்த கொலைகளை நிகழ்த்துவது யார் என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதால், எப்படி தான் கண்டு பிடிக்கிறார்கள் என்று பார்ப்போமே என்ற ரீதியில் படிக்க தொடங்கினேன். ஆனால் பாதியில் நான் யார் இந்த கொலைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைத்தேனோ, அந்த கதாபாத்திரம் மூர்க்கமாக கொல்லப்பட, எனக்கு ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசியில் உண்மையான கொலையாளியின் அடையாளம் வெளிப்பட ‘அட!’ என்று தோன்றியது. உண்மையிலேயே இந்த கொலைகளை அணுகிய விதம் அபாரம். விஞ்ஞான பூர்வமாக இப்படி தான் காய் நகர்த்தப்பட்டு இருக்கும் என்பதை ’சமன்படுத்தப்பட்ட நிலத்தில் ஒரு பி.வி.சி. வயர் இருப்பதை’ மட்டும் சொல்லி கோடிட்டு காட்டிவிட்டு என்ன நடந்திருக்கலாம் என்பதை படிப்பவர்களின் போக்கில் விட்டுவிடுகிறார் சுஜாதா. இந்த கதையில் விஞ்ஞான ரீதியாக வரும் தொழில்நுட்பத்தின் பெயர் என்ன என்று நான் சொல்லிவிட்டால் எளிதாக நடந்தவற்றை ஊகித்து விடமுடியும் என்பதால் நான் அதை பற்றி சொல்லாமல் விட்டு விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் கணேஷ் - வசந்த் படிப்பவராக இருந்தால், வசந்த்தின் நகைச்சுவை குறும்புகளும், ’ஏ’-த்தனமான ஒரு வரி ஜோக்குகளையும், வழக்குகள் குறித்த கணேஷின் serious approach-ஐ ரசிப்பவராக இருந்தால், இந்த நாவல் உங்களுக்கு நல்ல தீனி. இதில் கொஞ்சம் வித்தியாசமாக வசந்த்துக்கு பைசாச முறையில் ஆராயவேண்டிய தீவிரமான வேலையை கொடுத்துள்ளதால், இரு வேறு துருவங்களை ஒரு சேர பார்த்தது போல ஒரு நிறைவான உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;இது டி.டி-1 இல் மதிய நேரத்தில் தொலைகாட்சி தொடராக வந்திருந்தது. வழக்கம் போல ஒரே ஒரு எபிஸோடு மட்டும் பார்த்து இருக்கிறேன். லீனாவாக ‘மெட்டி ஒலி’ காயத்ரி நடித்து இருந்தார், வசந்த்தாக நடித்து இருந்தது விவேக்காம். நான் டி.வி-யில் பார்த்த காட்சி எதுவும் நாவலில் இல்லை. ஒருவேளை தொலைக்காட்சி தொடருக்காக திரைக்கதையை மாற்றி எழுதியிருக்கலாம். வழக்கமான அதே பல்லவி தான் - புத்தகம் அளவுக்கு தொடரில் production values தரமாக இல்லை. புத்தகமாக படித்தவர்களுக்கு எப்போதுமே திரை வடிவங்களில் நிறைவு ஏற்படாது போல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். மூடநம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக தோலுரிப்பதில் ஆர்வம் கொண்டவர் நீங்கள் என்றால் இந்த புத்தகம் நிச்சயம் உங்களை கட்டிப்போடும். அல்லது நீங்கள் வெறுமனே த்ரில்லர்களை மட்டும் ரசிப்பவர் என்றால் கூட, இதன் பரபரப்பும் வேகமும் உங்களை ஈர்க்கும். இல்லை நீங்கள் பேய் பிசாசு சம்பிரதாயங்களை நம்புபவர் என்றாலும், கதையை பேய் நடத்துவதாக சொல்லப்படுவதில் உங்களுக்கு உடன்பாடு ஏற்படும். இப்படியாக பலதரப்பட்ட ரசனைகள் மற்றும் நம்பிக்கைகள் கொண்டவர்களையும் ஈர்த்துள்ளது இந்த ‘கொலையுதிர் காலம்’. இது ‘அப்படியே’ திரைப்படமாக எடுக்க கூடிய ஒரு அற்புதமான திரைக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;P.S: இந்த புத்தகத்தை முடித்தவுடன் சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம் - 1 &amp;amp; 2’ நாவலை படித்துக்கொண்டு இருக்கிறேன். இது தற்போது ‘ஆனந்த தாண்டவம்’ என்ற பெயரில் புதுமுகம் சித்தார்த், தமன்னா நடித்து வெளிவர இருக்கிறது. படம் வரும் முன்பு நாவலை மீண்டும் ஒரு முறை படித்துவிடவேண்டும் என்ற முனைப்போடு படித்து வருகிறேன் (2009-ன் ஃபிப். 14-லும், பின்பு 27ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஒரு சத்தமும் இல்லை). நான் கடந்த வருடம் என் மறைந்த நண்பர் வைத்தியுடன் திருநெல்வேலி போயிருந்தபோது இதன் படப்பிடிப்பு கதையில் வரும் அதே பாபநாசம், தென்காசி ஆகிய இடங்களில் நடந்துக்கொண்டிருந்தது. ஆனால் அது பிரிவோம் சந்திப்போமின் திரை வடிவம் என்பது எனக்கு அப்போது தெரியவில்லை. சமீபத்தில் இதன் பாட்ல்களை கேட்டேன், அவையும் நன்றாகவே இருந்தது. படத்தை இயக்கியது காந்தி கிருஷ்ணா, இவர் சுஜாதாவின் நெருக்கமான திரைப்பட நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவராம். எனவே ‘பி.ச’-ஐ இயல்பு கெடாமல் எடுத்து இருப்பார் என்று நம்புகிறேன். இத்தனை காரணங்களால் ’பிரிவோம் சந்திப்போம் - 1 &amp;amp;2’-இன் திரை வடிவமும் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் இந்த ’ஆனந்த தாண்டவ’த்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பதிப்பாளர்: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை - 600 018&lt;br /&gt;பக்கங்கள்: 262&lt;br /&gt;விலை: ரூ. 160/-&lt;br /&gt;&lt;br /&gt;இது http://www.maheshwaran.com மற்றும் http://www.maheshwaran.net ஆகிய எனது வலைமனையில் ‘Books' வரிசையில் பதியப்பட்ட பதிவாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-4363805289587844491?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/4363805289587844491/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=4363805289587844491' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/4363805289587844491'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/4363805289587844491'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/03/blog-post.html' title='கொலையுதிர் காலம்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-8653953785208401183</id><published>2009-01-28T07:47:00.000-08:00</published><updated>2009-01-28T07:58:08.168-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யத்தன்னபூடி சுலோசனாராணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கௌரி கிருபானந்தன்'/><title type='text'>முள்பாதை</title><content type='html'>&lt;div align="justify"&gt;புத்தக விமர்சனத்துக்கு போகும் முன்பு இந்த புத்தகத்தை எப்படி நான் அறிந்தேன் என்பதற்கு ஒரு சிறிய கதை. அப்போது டி.டி-1 ல், சுஜாதாவின் ‘வாய்மையே வெல்லும்’ நாவல் ‘மறக்கமுடியவில்லை’ என்ற பெயரில் தொலைகாட்சி தொடராக வந்தது. அதனை அடுத்து ‘மறக்கமுடியவில்லை - 2’ என்று மற்றொரு கதை வந்தது. ஆனால் என்னால் அதை பார்க்கமுடியவில்லை. யதேச்சையாக 1 வாரம் மட்டும் பார்த்து இருந்தேன். பின்பு என் அண்ணி வீட்டுக்கு போனபோது பொழுதுபோகாமல் அங்கே இருந்த ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினேன். பாதியில் நான் பார்த்த தொடரின் சில காட்சிகளை கதையின் சில பக்கங்களில் படித்தபோது எனக்கு ஆர்வம் அதிகமானது. விடாமல் வேகமாக 1 நாளில் அதை படித்து முடித்தேன். பின்பு தான் அதன் தகவல்களை படித்தேன். ’முள்பாதை’ என்பது அதன் பெயர், தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட நாவல் (மீனா) என்றும் தெரிந்தது. For some strange reasons, அதை எழுதியது எண்டமூரி விரேந்திரநாத் என்று நினைத்துக்கொண்டேன். இது நடந்து 14 வருடங்கள் ஆகின்றது. நான் வேலைக்கு போக ஆரம்பித்த பிறகு இந்த புத்தகத்தை தேடினேன்... தேடினேன்... தேடிக்கொண்டே இருந்தேன் ஆனால் கிடைக்கவில்லை... சமீபத்தில் 32வது சென்னை புத்தக கண்காட்சிக்கு போகும் வரை. அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் ஸ்டாலில் இந்த புத்தகத்தை பார்த்தவுடன் அப்படி ஒரு பரவசம். எனினும் கடந்த வாரம் சேலம் போனபோது தான் முழுமூச்சாக படிக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;தங்க கூண்டுக்குள் செல்லக்கிளியாக வளர்க்கப்படும் மீனாவுக்கு தன் தாயாரின் அதிகாரத்தை மீறவும் பயம், அதே நேரத்தில் தன் வயதுக்கு ஏற்ற ஆசைகளை விடவும் முடியவில்லை. தன்னை மணம் முடிக்கபோகும் சாரதியின் வருகையை தவிர்க்க வேறு வழியில்லாமல் மெலட்டூரில் உள்ள தன் தந்தை வழி அத்தை வீட்டுக்கு போகிறாள் மீனா. பட்டணத்தின் போலி சம்பிரதாயங்களாலும், மேலுதட்டு அன்பினாலும் வெறுத்து போயிருக்கும் மீனாவுக்கு அங்கே கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் அன்பும், அமைதியும் பிடித்து போகிறது. அத்தையிடமும், அவர் மகள் ராஜியிடமும் நெருங்கிவிடுகிறாள் மீனா ஆனால் கிருஷ்ணனிடம் அவளுக்கு மல்லுக்கு நிற்கவே சரியாக இருக்கிறது. பட்டணத்து பொய்க்கலாச்சாரத்தில் வளர்ந்த மீனாவுக்கு நெஞ்சில் இருப்பதை தைரியமாக அதேசமயம் ஆணித்தரமாக பேசும் கிராமத்து கிருஷ்ணனைடம் வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட இது ஒரு ’மில்ஸ் அண்ட் பூன்ஸ்’ வகை கதை தான், ஆனால் இதில் கிராமம் v/s நகரம் கலாச்சார மோதல்கள் சுவைபட அலசப்பட்டு இருக்கின்றன. அதனாலோ என்னவோ இந்த புத்தகம் படிக்க படிக்க மிக சுவாரசியமாக இருந்தது. மேலும் கிராமத்து கதைகள் என்கிறபோது ஒரு எளிமை இருக்கும். அது இந்த புத்தகத்தில் மிகவும் அழகாக பரவிக்கிடக்கின்றது. குறிப்பாக மீனா முதன் முறையாக மெலட்டூருக்கு வரும் காட்சிகளில் எல்லாம் மாலை தென்றல் போல ஒரு இனிமையான சுகம். மீனாவும் கிருஷ்ணனும் தங்கள் வளர்ப்பு வித்தியாசங்களை மீறி நட்பு கொள்ளும் காட்சிகளில் ஒரு மெல்லிய கிறக்கம் தீண்டியது. அந்த அழகான கிராமத்தையும் அதில் வரும் கதாபாத்திரங்களையும் கற்பனையில் பார்த்துக்கொள்வது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. அதனாலோ என்னவோ கிட்டத்தட்ட 800 பக்கங்களில் விரிந்த இந்த புத்தகம் படிக்க படிக்க அலுக்கவும் இல்லை, ஒரு இடத்தில் கூட போர் அடிக்கவும் இல்லை. சொல்லப்போனால் முடியும் போது ‘ஐயோ அதற்குள்ளே முடியப்போகிறதே’ என்ற ஆதங்கம் தான் வந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எனக்கு மிகவும் பிடித்தது இதில் வரும் மீனா கதாபாத்திரம் தான். இளமை துறுதுறுப்புடனும் அதே சமயத்தில் அம்மாவுக்கு பயந்து தன் இயல்பை அடக்கிக்கொள்ளும் விதமும் படிக்கும் எல்லாருக்கும் பிடிக்கும். அதே சமயம் தன் நல்ல எண்ணங்களையும் மீறி சங்கடங்களில் மாட்டிக்கொள்ளும் போது நமக்கே கொஞ்சம் பதைக்கத்தான் செய்கிறது. இந்த மீனாவின் கதாபாத்திரத்துக்கு இணையாக கம்பீரமாக படைக்கப்பட்ட கேரக்டர் என்றால் அது பட்டிக்காட்டு கிருஷ்ணனின் கதாபாத்திரம் தான். தன் திடமான சிந்தனைகளாலும், பாசத்தில்லும் கிருஷ்ணனிடம் உள்ளத்தை பறிகொடுப்பது மீனா மட்டும் அல்ல, படிக்கும் நாமும் தான். அடுத்து ராஜி - அமைதியான கிராமத்து கிளி. தன் அண்ணனிடமும், மீனாவிடமும் பாசமாக இருந்தாலும், குடும்ப சூழ்நிலை கருதி தன்னால் சுயமாக முடிவு எடுக்க முடியாத ஒரு இனிமையான் மனது இவளுக்கு. இந்த புத்தகம் கிட்டத்தட்ட 70களில் எழுதப்பட்டு இருந்தாலும் இன்றும் நம்மால் விரும்பப்படும் கதாபாத்திரங்களை கொண்டு இருப்பது எத்தனை காலம் ஆனாலும் இனிமையான மனிதர்களின் சுபாவம் ஒன்றுபோலவே தான் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த நாவலை மேலும் சுவாரசியமாக்கியிருப்பது இதன் எளிய நடையில் அமைந்த வார்த்தைகள். தெலுங்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு இருந்தாலும் தமிழ் மண்வாசனையுடன் எளிமையாக அதே சமயம் இனிமையாக வார்க்கப்பட்டு இருக்கிறது கௌரி கிருபானந்தனின் வரிகள். சமீபத்தில் தான் அவருடைய பேட்டியை படித்தேன். அவருக்கும் பிடித்த இந்த நாவலை மொழிபெயர்க்க அவருக்கு 9 மாதங்கள் பிடித்ததாம். A worthy effort.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;படிக்கும்போது இந்த மீனா கதாபாத்திரத்துக்கு நான் கொடுத்துக்கொண்ட உருவம் கொஞ்சம் பெரிய கண்களுடன், கொஞ்சம் அப்பாவித்தனத்துடனும், அதே சமயம் நகரத்தில் வளர்ந்த பெண் என்பதால் கொஞ்சம் மாடர்னாகவும் இருந்தது... கிட்டத்தட்ட் இளம் வயது பானுப்ரியாவை போல. கிருஷ்ணன் கிராமத்து கதாபாத்திரம் என்பதாலும், வயலில் உழைக்கும் கடின உழைப்பாளி என்பதாலும், ஒரு raw manliness வேண்டும் என்பதற்காக எனது தேர்வு சரத்குமார் (ofcourse இளம்வயது). ராஜி கதாபாத்திரத்துக்கு ‘சுப்ரமணியபுரம்’ சுவாதியை தவிற வேறு யாரையும் என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. மீனாவின் அம்மா பணக்கார கர்வமும், அதே சமயம் தன் குடும்பத்துக்காக யோசிக்கும் ஒரு dominant கதாபாத்திரம். எனது சாய்ஸ் - ஜெயசித்ரா. மேலும் அத்தை கதாபாத்திரத்துக்கு மஞ்சு பார்கவி, மீனாவின் அப்பா ஆனந்தனாக ஜெயசங்கர்... இவர்கள் தான் என் கற்பனையில் விரிந்த திரை வடிவத்து நடிகர்கள். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இதன் தொலைகாட்சி பதிப்பை 7th சேனல் நாராயணன் பொன்வண்ணன், யுவராணி, ஸ்ரீவித்யா, ஜெயசங்கர் ஆகியோரை வைத்து எடுத்திருந்தார், நான் 2 episodes மட்டும் தான் பார்த்து இருந்தேன், அதில் ஒன்று கடைசி வாரம். புத்தகத்தில் இருந்த அந்த கவர்ச்சி தொடரில் காணாமல் போயிருந்தது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;முடிந்தால் இந்த புத்தகத்தை ஒரு முறை படித்து பாருங்கள்... உங்களுக்கும் இந்த ‘மீனா’ பிடித்தவளாவாள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பகத்தார்: &lt;/span&gt;வாசன் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பக்கங்கள்: &lt;/span&gt;770 (396 + 374) - இரண்டு பாகங்கள்&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விலை: &lt;/span&gt;ரூ. 245 (ரூ. 125 + ரூ. 120) - இரண்டு பாகங்கள்&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;இந்த பதிவு &lt;a href="http://www.maheshwaran.com/"&gt;http://www.maheshwaran.com/&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maheshwaran.net/"&gt;http://www.maheshwaran.net/&lt;/a&gt; ஆகிய வலைப்பதிவுகளில் ’புத்தகங்கள்’ வரிசையில் பதிக்கப்பட்டவை.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-8653953785208401183?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/8653953785208401183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=8653953785208401183' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/8653953785208401183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/8653953785208401183'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/01/blog-post_28.html' title='முள்பாதை'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-6318310991840580645</id><published>2009-01-21T08:47:00.000-08:00</published><updated>2009-01-21T08:50:39.653-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை புத்தக கண்காட்சி'/><title type='text'>32வது சென்னை புத்தக கண்காட்சி</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SXdSP4J-S-I/AAAAAAAAAF8/aUrthZu2G_I/s1600-h/chennaibookfair.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 125px; height: 125px;" src="http://3.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SXdSP4J-S-I/AAAAAAAAAF8/aUrthZu2G_I/s320/chennaibookfair.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5293790319723039714" border="0" /&gt;&lt;/a&gt;வருடாவருடம் சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை பற்றி அறிந்திருந்தாலும், இந்த வருடம் தான் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் வளாகத்தில் அம்சமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை பார்க்க ஒரு நாள் பத்தாது என்று ஏற்கனவே எனக்கு எச்சரிக்கப்பட்டது. என்னால் 2-3 முறை எல்லா வரமுடியாது, எனவே ஒரே முறை ஆனால் ரொம்ப நேரம் இருப்பது போல போகவேண்டும் என்று முடிவு செய்து, பொங்கல் தினத்தன்று போனேன். உண்மையிலேயே திக்குமுக்காடிப்போனேன். கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், ஒட்டு மொத்தமாக 8 லட்சம் பார்வையாளர்கள் என எல்லாமே கொஞ்சம் ‘மெகா’வாக இருந்தது. இருப்பினும் என்னை அதிகம் சந்தோஷப்படுத்தியது என்னவென்றால் இருந்த ஸ்டாலில் கிட்டத்தட்ட 80% கடைகள் நல்ல தமிழ் புத்தகங்களை விற்றதே. தமிழ்நாட்டில் இத்தனை பதிப்பகங்களா? தமிழில் இவ்வளவு புத்தகங்களா என்று வியக்க வைத்தது. ஸ்டால் வைத்திருந்தவர்கள் அனைவரும் கிரெடிட் கார்ட் வாங்கும் வசதி வைத்திருந்தால் நான் இன்னும் அதிகமாக வாங்கி இருப்பேன். நான் வாங்கிய புத்தகங்கள் என்னென்ன?&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: அனுஷா வெங்கடேஷ்&lt;/strong&gt;&lt;br /&gt;காவிரியின் மைந்தன் - 1, 2 &amp;amp; 3 (பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: யத்தன்னபூடி சுலோசனாராணி&lt;/strong&gt;&lt;br /&gt;முள்பாதை - 1 &amp;amp; 2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: சோ&lt;/strong&gt;&lt;br /&gt;சரஸ்வதியின் சபதம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: எண்டமூரி விரேந்திரநாத்&lt;/strong&gt;&lt;br /&gt;துளசிதளம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: இயக்குநர் மகேந்திரன்&lt;/strong&gt;&lt;br /&gt;அழகிய தவறு (நாவல்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி&lt;/strong&gt;&lt;br /&gt;1. அலை ஓசை&lt;br /&gt;2. கள்வனின் காதலி&lt;br /&gt;3. கணையாழியின் கதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: சாண்டில்யன்&lt;/strong&gt;&lt;br /&gt;யவன் ராணி - 1 &amp;amp; 2&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: ப்ரியா கல்யாணராமன்&lt;/strong&gt;&lt;br /&gt;ஜாக்கிரதை வயது 16&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: அகிலன்&lt;/strong&gt;&lt;br /&gt;பாவை விளக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: சுஜாதா&lt;/strong&gt;&lt;br /&gt;கொலையுதிர் காலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: சேத்தன் பகத்&lt;/strong&gt;&lt;br /&gt;ஒன் நைட் அட் கால் செண்டர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எழுத்தாளர்: மற்றவை&lt;/strong&gt;&lt;br /&gt;1. பாரதியார் 100 துணுக்குகள்&lt;br /&gt;2. இளையராஜா 100 துணுக்குகள்&lt;br /&gt;3. இந்திய பிரிவினை&lt;br /&gt;4. கி.மு / கி.பி&lt;br /&gt;&lt;br /&gt;வருத்தம் என்னவென்றால் ஜெயகாந்தனின் பல புத்தகங்கள் கிடைக்கவில்லை. அவரது பாப்புலரான புத்தகங்களான “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” மட்டுமே கிடைத்தன. இந்த புத்தக கண்காட்சியில் ஜெயகாந்தனின் புத்தகங்களை எல்லாம் சேகரிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் நடக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு &lt;a href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maheshwaran.net/"&gt;www.maheshwaran.net&lt;/a&gt; ஆகிய இணையதளங்களில் இடப்பட்ட வலைப்பதிவு.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-6318310991840580645?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/6318310991840580645/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=6318310991840580645' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6318310991840580645'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6318310991840580645'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/01/32.html' title='32வது சென்னை புத்தக கண்காட்சி'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SXdSP4J-S-I/AAAAAAAAAF8/aUrthZu2G_I/s72-c/chennaibookfair.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-6679786096447919582</id><published>2009-01-13T19:44:00.000-08:00</published><updated>2009-01-13T19:51:54.380-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வானதி பதிப்பகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொன்னியின் செல்வன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்கி'/><title type='text'>பொன்னியின் செல்வன்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SW1gBsruWvI/AAAAAAAAAFk/8-m0pLwKwpA/s1600-h/psthumb.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 125px; FLOAT: left; HEIGHT: 125px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5290990719520889586" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SW1gBsruWvI/AAAAAAAAAFk/8-m0pLwKwpA/s320/psthumb.jpg" /&gt;&lt;/a&gt; நவீன கால தமிழ் இலக்கியத்தின் முக்கியமான மைல்கல் இந்த ‘பொன்னியின் செல்வன்’. நான் 4-5வது படிக்கும்போது என் அம்மா இதனை படித்து காண்பித்தார். அப்போதே என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’. எனினும் இதனை நான் அபுதாபிக்கு போனபிறகு தான் படிக்க முடிந்தது. ஐய்யோ..! வெறும் எழுத்துக்கள் மூலமே நம் மனக்கண்ணில் இப்படி பழங்கால தமிழகத்தையும், வளமான வாழ்க்கையையும், ராஜதந்திரங்களையும் விறுவிறுப்பாக கொண்டு வந்து நிறுத்தமுடியுமா? என்று பிரமிப்பு தான் வந்தது. இந்த பிரமிப்பில் எனக்கு ‘பொன்னியின் செல்வனின்’ நிறைகுறைகள் எதையும் சீர்தூக்கி கூட பார்க்கத்தோன்றவில்லை. இன்னும் சொல்லபோனால் இந்த புத்தகம் படிக்க படிக்க என் மனத்திரையில் படமாக விரிந்து ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் நான் மீண்டும் அதிகமாக தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததற்கு அபுதாபியில் படித்த ‘பொன்னியின் செல்வனும்’ ஒரு முக்கிய காரணம். அபுதாபியில் இருந்து திரும்பி வந்தபோது நான் பெற்ற இன்பம் என் தமிழ் நண்பர்களும் பெறட்டும் என்று அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். மீண்டும் படிக்க ஆரம்பித்தபோது 1 மாதத்திற்குள்ளாக 5 பாகங்களையும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் படிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SW1gOduXRNI/AAAAAAAAAFs/b4WivF3AXdQ/s1600-h/kundavai.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 125px; FLOAT: left; HEIGHT: 125px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5290990938843727058" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SW1gOduXRNI/AAAAAAAAAFs/b4WivF3AXdQ/s320/kundavai.jpg" /&gt;&lt;/a&gt;திரும்ப படித்தபோது கூட இந்த ‘பொன்னியின் செல்வன்’ முதல் முறை படிப்பது போல ஒரு விறுவிறுப்பும், கிறக்கத்தையும் உணர்ந்தேன். இந்த கிறுகிறுப்பிலேயே கடந்த ஒரு மாதத்திற்கும் கொஞ்சம் கூடுதலாக பாடபுத்தகத்தை படிப்பது போல முழுமூச்சாக படித்து முடித்தும்விட்டேன்.கிட்டத்தட்ட இந்த ஒருமாதமும் சோழர்கள் காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு பிரமை. விறுவிறுப்பு என்றால் விறுவிறுப்பு ஆனால் கடைசி பாகத்தில் (குறிப்பாக கடைசி 20 அத்தியாயங்களில்) மட்டுமே நம் பொறுமையை சோதிக்கிறார். நான் இதன் கதையையோ இல்லை பின்புலத்தையோ விமர்சிக்கப்போவது இல்லை.... செய்யும் தகுதியும் எனக்கு இல்லை. ஆனால் ஒரு சாதாரண வாசகனாக எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதுகிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இதன் ஆரம்பமே கொஞ்சம் சுவாரசியமானது. வீராணத்து ஏரியின் கறையில் ஒரு ஆடிப்பெருக்கில் நம் கதாநாயகன் வந்தியத்தேவன் அறிமுகத்துடன் தொடங்கும் இந்த கதை பின்வரும் அத்தியாநங்களில் சுவாரசியங்களின் சிகரங்களை தொட்டபடி நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகத்துடன் கதை வெவ்வேறு திருப்பங்களை சந்திக்கிறது. கதை ஐந்து பாகங்களில் விரவிக்கிடந்தாலும் என்னை பொருத்தவரை 2 &amp;amp; 3 வது பாகங்கள் தான் மிக மிக சுவாரசியமானவை. முதல் பாகத்தில் தஞ்சை மற்றும் பழையாறையில் மையம் கொள்ளும் கதை இரண்டாவது பாகத்தில் கோடிக்கரையிலும் இலங்கையிலும் இடம் மாறி, அங்கே நடைபெறும் சம்பவங்களில் நாம் நமது சமயம் போவதை அறியமுடியாதபடி மூழ்கிப்போகலாம். இலங்கையின் பசுமைகளையும், கோடிக்கரையின் கடற்கரை மணல்மேடுகளையும், கொந்தளிக்கும் கடலையும் நேரில் அனுபவப்படுவது போலவே உணரவைக்கிறார். உண்மையில் தமிழகம் இவ்வளவு அழகாக இருந்ததா என்ற ஆதங்கமும் கூடவே வருகிறது. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SW1gnQ_o7oI/AAAAAAAAAF0/OxNokK4RNcM/s1600-h/nandhini.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 125px; FLOAT: right; HEIGHT: 125px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5290991364923256450" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SW1gnQ_o7oI/AAAAAAAAAF0/OxNokK4RNcM/s320/nandhini.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;4 &amp;amp; 5 வது பாகங்கள் ராஜ தந்திரங்களிலும், சூழ்ச்சிகளிலும் திளைத்து பல சிறிய ஆனால் முக்கியமான பாத்திரங்கள் மூலம் தமிழ் சரித்திரத்தில் மிகப்பெரும் மாற்றங்கள் விளைவித்த நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார் கல்கி. கதாபாத்திரங்களின் மனமாற்றங்களை இயல்பாக அதே சமயத்தில் practical-ஆக கொண்டு செல்கிறார் கல்கி. படகுக்காரியான பூங்குழலி இளவரசர் அருள்மொழியிடம் காதல் கொல்கிறாள், அதே சமயம் இளவரசரும் பூங்குழலியிடம் மையல் கொள்கிறார். ஆனால் இது இருவரும் வெளிப்படுத்திக்கொள்ளாத காதல். எனினும் அந்தஸ்து வித்தியாசம் காரணமாகவும், தன் தோழிக்கு கொடுத்த வாக்குக்காகவும், political re-alignment-க்காகவும் குந்தவை அருள்மொழிவர்மனின் இந்த ஆசையை அவர் அக்கா குந்தவை நிராகரிக்கிறார். இருப்பினும் வாசகர்களுக்கு குந்தவை ஒரு கதாநாயகியாக தான் இருக்கிறாள். அது போலவே இளவரசர் மதுராந்தகர் பாத்திரமும் ஆரம்பத்தில் ஒரு மென்மையான இளவரனில் இருந்து கடைசியில் (வில்லன்) வீரனாக மாறுவது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;இதில் மிகவும் நுணுக்கமாக, இயல்பாக படைக்கப்பட்டு இருப்பது என்று பார்த்தால் அது வந்தியத்தேவனின் பாத்திரம் தான். முனுக்கென்று கோபம் வரும் முன்கோபக்காரனாக, அதே சமயம் சமாளித்துவிடும் வீரனாக, ஒரு இளவரசன் என்றபோதும் தன் பழைய வரலாற்று நினைவுகளிலேயே மூழ்கிவிடாமல் தன் நிலை அறிந்தவனாக என பலவிதமான பரிமாணங்களை வெளிப்படுத்துகிறான். ‘பொன்னியின் செல்வன்’ என்று பெயர் வைத்திருந்தாலும் வந்தியத்தேவனே முதல் கதாநாயகன். அவனுக்கு அடுத்து நம் மனசை ஆக்ரமிப்பது ஓடக்காரியான பூங்குழலி. துறுதுறுவென்று மான்போல துள்ளிக்கொண்டு, அதே சமயம் தைரியசாலியாண பெண்ணாக நம்மை கவர்பவள் இந்த பூங்குழலி. மெதுவாகவே கதைக்குள் வந்தாலும் நம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார் அருள்மொழி வர்மர். பரிதாபம், கோபம், அன்பு என வாசகர்களிடம் இருந்து பலவகை உண்ர்ச்சிகளை பெற்றுக்கொள்கிறாள் ந்ந்தினி. &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt;எனினும் எனக்கு கொஞ்சம் உறுத்தலாக இருந்தவை சில சம்பவங்கள் - குறிப்பாக மந்தாகினி மற்றும் வாணி ஆகிய இரு ஊமைச்சிகளை கொண்ட நிகழ்ச்சிகள். ஒட்டு மொத்த கதையுமே இந்த இரு பெண்களை சுற்றித்தான் நடக்கிறது. இதில் மந்தாகினி சுந்தர சோழரை காதலித்ததும், பின்பு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பிரிந்து பிச்சியாக அலைவதாகவும், அவர் மீது கொண்ட காதலை அவர் மகனான அருள்மொழி வர்மரிடம் தாய்ப்பாசமாக பொழிவதாகவும் கூறுகிறார். நந்தினியை சுந்தரசோழர் - மந்தாகினிக்கு பிறந்த பெண்ணாக தான் கடைசி வரை கதையில் கொண்டுபோகிறார். அதே போல வீரபாண்டியனை காதலியாகவும், பாண்டிய நாட்டின் பட்ட மகிஷியாகவும் கொண்டுபோய்விட்டு அவளை பாண்டியன் - மந்தாகினியின் மகள் என்று சொல்வது குழப்பத்தின் உச்சக்கட்டம்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;நான் மீண்டும் மீண்டும் இந்த நாவலை படிப்பேன் என்றே தோன்றுகிறது. நம் தமிழர்களின் கலாச்சாரத்தை, மன்னர் கால அரசியலை பல இடங்களில் ஆதாரபூர்வமாக விளக்குகிறார். இந்த parameters-களோடு கற்பனையையும் கலந்து காலத்தையும் தாண்டி நிற்கும் ஒரு நவீன இலக்கியத்தை படைத்த கல்கி போற்றி புகழப்படவேண்டியவர். அடுத்த முறை தஞ்சாவூருக்கும், கும்பகோணத்துக்கும் போகும்போது இந்த பொன்னியின் செல்வன் என் நினைவிலேயே பயணிக்கும் என்று நம்புகிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-6679786096447919582?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/6679786096447919582/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=6679786096447919582' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6679786096447919582'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6679786096447919582'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2009/01/blog-post.html' title='பொன்னியின் செல்வன்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SW1gBsruWvI/AAAAAAAAAFk/8-m0pLwKwpA/s72-c/psthumb.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-9038497587473902796</id><published>2008-12-07T08:25:00.001-08:00</published><updated>2008-12-07T08:26:41.461-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பத்து செகண்ட் முத்தம்'/><title type='text'>பத்து செகண்ட் முத்தம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STv5NQz6QHI/AAAAAAAAAFc/09FCXpS5CPQ/s1600-h/pathusecond.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 100px; height: 152px;" src="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STv5NQz6QHI/AAAAAAAAAFc/09FCXpS5CPQ/s320/pathusecond.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5277085394640978034" border="0" /&gt;&lt;/a&gt;டில்லியில் நடந்த 1983 ஆசிய விளையாட்டு போட்டியின் போது சுஜாதா எழுதிய இந்த கதை ஒரு காதல் கதை அல்ல. உலகளாவிய பந்தயங்களில் கலந்துக்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்த சில விநாடிகளுக்காவே தங்களுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கிக்கின்றனர். அவர்களுடைய சிந்தையும், உடம்பும் விளையாட்டையன்றி வேறு எதுவும் யோசிப்பதில்லை. அப்படிப்பட்ட ஒரு பெண் ரசி என்கிற தமிழரசி, தன் கோச் மற்றும் மாமாவான ராஜ்மோகனின் மேற்பார்வையில் உலக சாதனையை நிகழ்த்தும் முயற்ச்சியில் இருக்கிறாள். இடையில் ரிப்போர்ட்டர் மனோ மூலம் அவள் மனதில் காதல் நுழைகிறது. ராஜ்மோகனின் அளவுகடந்த கண்டிப்பும், சாதனை நிகழ்த்தும் முனைப்பும் காயப்படுத்தியிருந்த தமிழரசியின் மனதுக்கு இந்த காதல் அமிர்தமாக இனிக்கிறது. விளையாட்டிலிருந்து கிட்டத்தட்ட ஓய்வு பெற்றுவிடும் மனநிலைக்கு போகிறாள் ரசி. தடுமாறிய ரசியின் விளையாட்டு ஆர்வத்தை மீண்டும் விளையாட்டுக்கு திருப்ப ஒரு பெறும் விலை கொடுக்கப்படுகிறது. மொத்தமே 2-3 நாட்களில் நடப்பதாக எழுதப்பட்ட இந்த நாவல் கீழே வைக்க தோன்றாத அளவுக்கு விறுவிறுப்பாகவும், மனதை தொடுவனவாகவும் உள்ளது. விசா பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள இந்த 104 பக்கங்களும், ரூ. 50/- விலையும் கொண்ட புத்தகம், நிச்சயம் உங்களை கவரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-9038497587473902796?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/9038497587473902796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=9038497587473902796' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/9038497587473902796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/9038497587473902796'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/12/blog-post_07.html' title='பத்து செகண்ட் முத்தம்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STv5NQz6QHI/AAAAAAAAAFc/09FCXpS5CPQ/s72-c/pathusecond.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3655038544938631575</id><published>2008-12-05T08:52:00.000-08:00</published><updated>2008-12-05T08:56:11.579-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பூ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சசி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்வதி'/><title type='text'>பூ - வாடாத வசந்தம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STlc4hrgiVI/AAAAAAAAAFM/Geb1dH1ljMU/s1600-h/poo_thmb.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 125px; height: 94px;" src="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STlc4hrgiVI/AAAAAAAAAFM/Geb1dH1ljMU/s320/poo_thmb.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276350564624533842" border="0" /&gt;&lt;/a&gt;’பூ’ என்ற இந்த படத்தின் பெயரை பார்வதி என்றே வைத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு பின்னி எடுத்திருக்கும் பார்வதிக்கு எல்லோரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க..... ’சொல்லாமலே...’, ‘ரோஜாகூட்டம்’, ‘டிஷ்யூம்’ என காதலை மட்டும் விதம் விதமாக சொல்லும் இயக்குநர் சசிக்கு வேறு எதுவும் தெரியாதா என்ற என் ஆதங்கத்தை கூட ரொம்ப நேரம் மறந்துவிட்டேன். பார்ப்பவர்களின் மனதில் நினைவுகளை கொத்து நெருஞ்சி முள் போல தைத்து, காயத்தின் வடு போல நம் மனதில் ரொம்ப நாள் தங்கியிருக்கும் இந்த வாசனை ‘பூ’. படத்தின் ஆரம்பத்தில் கணவனுடன் இத்தனை சந்தோஷமாக இருக்கும் மாரிக்கு தன் முறைமாமன் தங்கராசுவுடன் அத்தனை தீவிரமான காதல் இருந்தது, இருந்தாலும் எப்படி சந்தோசமாக இருக்கிறாள்? ”ஒருத்தரை கட்டிக்க முடியலைன்னா அவங்களை மறந்திடனுமா?” என்ற மாரியின் கேள்வி தான் படத்தின் உயிர் நாளம்.&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STldA3XxhsI/AAAAAAAAAFU/rOSOSQQq90M/s1600-h/img1081204044_1_1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 218px;" src="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STldA3XxhsI/AAAAAAAAAFU/rOSOSQQq90M/s320/img1081204044_1_1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276350707886294722" border="0" /&gt;&lt;/a&gt;பெரியவளான பிறகு என்ன செய்யப்போகிறாய் என்கிற கேள்விக்கு “நான் தங்கராசுவுக்கு பொண்டாட்டியாகப் போறேன் சார்” என்று தைரியமாக பறைசாற்றும் மாரிக்கு, பருவம் வந்த பிறகும் விதையாய், விருட்சமாய் வளர்ந்து வேரூன்றிவிட்ட அந்த காதலை முறைமாமன் தங்கராசுவிடம் சொல்ல தயக்கமோ தயக்கம். அந்த காதல் ஏன் கைகூடவில்லை? இந்த கேள்விகள் திரையில் விரியும்போது நம் மனதில் இனம் புரியாத வலி ஒன்று ஏற்பட்டு இருப்பதை உணரலாம். முடிவில் மொட்டை வெயிலில் பஸ் ஸ்டாப்பில் ஒரு கதறு கதறுகிறாளே மாரி, என் குடல், குலையெல்லாம் ஒரு தடவை ஆட்டம் கண்டுவிட்டது. அந்த வலியை புரிந்துகொள்வது வெகு சிலருக்கே சாத்தியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது படமா எடுக்கப்பட்டதா இல்லை கிராமத்தில் மக்களுக்கு தெரியாமல் கேமிராவை வைத்து பதிவுசெய்யப்பட்டதா என்பது படம் பார்க்கும் யாருக்குமே தோன்றும் சந்தேகம். மாரியின் வீடும், சுற்றுப்புறமும் சினிமா செட் என்று யாரும் உணர்ந்திருப்பார்களா என்பது கேள்விக்குறியே. படம் முழுக்க முழுக்க யதார்த்தம். அந்த கள்ளி செடிகளும், பஸ்ஸில் ஒலிக்கும் இளையராஜாவின் 80-களின் பாடல்களும், கோவிலில் இசைக்கப்படும் “கற்பூர நாயகியே..” பாடலும், டீக்கடையும்... அச்சு அசல் கிராமம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே நாம் நம் சுற்றுசூழல் மறந்து கிராமத்தில் இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முழுக்க பார்வதியின் ராஜ்ஜியம் தான். இந்த பெண்ணுக்கு இருப்பது முகமா அல்லது discotheque-ல் இருக்கும் straboscope-ஆ? நொடிக்கு நூறு முகபாவங்கள் காட்டுகிறார். இந்த பெண்ணின் மெல்லிய தோளில் இவ்வளவு கனமான பாத்திரத்தை (படத்தையும் தான்) ஏற்றிவைத்து இருந்தாலும், இலகுவாக சுமந்து நம் மனசில் சிம்மாசனம் இட்டு அமர்கிறார் இந்த திருவனந்தபுரத்து மல்லிகை. விட்டால் நான் பக்கங்களுக்கு பார்வதியை பற்றி எழுதிக்கொண்டு இருப்பேன், எனவே நான் பார்வதி பற்றி எழுதிய &lt;a href="http://www.maheshwaran.com/index.php/Drool-Mall/Homely-Divas/Parvathy-Picture-Perfect.html" target="_blank" title="Parvathy Menon - Picture perfect"&gt;ஜொள்ளு பதிவின் முகவரி&lt;/a&gt; யை கொடுத்துவிட்டு பார்வதி புராணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். தன் கதாபாத்திரம் சிறியது என்று தெரிந்தும் படத்தை ஒப்புக்கொண்டு இருந்தாலும், வரும் நான்கு காட்சியிலும் பார்வதிக்கு ஈடுகொடுத்திருக்கும் ஸ்ரீகாந்த்துக்கு ஒரு ஷொட்டு. பேனாக்காரர் ராமுவும், மாரியின் அம்மா லட்சுமியும், தோழியான இனிகாவும் (இனியசெல்வி?), surprise item girl - பரவை முனியம்மா (சிவகாசி ரதியே), மற்றும் supporting characters-க்கு பொருத்தமான புதுமுகங்கள் என அம்சமான நடிகர்கள் தேர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதையை படமாக்கும் போது சின்ன சின்ன சம்பவங்களுக்கு கூட நேரம் ஒதுக்கி பெரிதாக ஊதிக்காட்டியிருப்பதால் பின் பாதியில் கொஞ்சம் தொய்வு தெரிகிறது. குறிப்பாக ஆயில் மில் ஓனர் பெண்ணை மணக்க நிர்பந்திக்கப்படும் ஸ்ரீகாந்த், பார்வதியின் காதலை எண்ணி தடுமாறும் நேரத்தில் முடிவு எடுக்க தூண்டுகோலாக இருக்கும் ‘அலோ’ டீக்கடைக்காரரின் கதை கொஞ்சம் ஓவர் தான். ஆனால் படத்தில் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருப்பதால், படம் முடிந்து வெளிவரும்போது இவற்றை நாம் மறந்துபோகிறோம். நம்புங்கள்! இந்த படத்தை நேற்று மாலை பார்த்தேன் (என் மனைவியுடன் பார்த்த முதல் படம்), ஆனால் இன்று இரவு இந்த விமர்சனத்தை எழுதும்போது நெஞ்சு பாரமாவதை தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;”சூ! சூ! மாரி” பாடல் ‘அழகி’ படத்து பாடலை நினைவுபடுத்துவதை தவிர்க்கமுடியவில்லை. ‘ஆவாரம் பூ..” பாடல் ஒரே வார்த்தையில் சொன்னால் - அற்புதம்! மனதை மயிலிறகால் வருடுவது போல சுகம். ‘மாமன் எங்கிருக்கான்’ &amp;amp; ’சிவகாசி ரதியே’ இரண்டும் துள்ளலான இசை. எஸ். எஸ். குமரனின் பாடல்கள் இனிமை என்றபோதும் என் அபிப்பிராயத்தில் “அற்புதமான ஆரம்பம் ஆனால் பாடல்களின் நடுவில் ஏதோ ரொம்ப நேரம் பாடிவிட்டது போல ஒரு சலிப்பு”. பி.ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு அழகான வண்ணக்கலவை! வீர்சமரின் கலையமைப்பு மிகவும் நேர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராமல் நேசிக்கத்தெரிந்தவர்களுக்கு இந்த படம் குறைந்தபட்சம் ஒரு வார தூக்கத்தை திருடப்போவது நிச்சயம். குறிப்பாக மாரி தான் காதலித்த மாமன் சந்தோஷமாக இருக்கிறான் என்று நம்பிக்கையோடு பார்க்கத்துடித்தவள், நிஜ நிலைமையை தெரிந்த பிறகு மனசு பொறுக்காமல் கதறுகிறாளே...... மற்றவர்கள் புரிந்துக்கொள்வது கொஞ்சம் கஷ்டமே! எனினும் இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றால் என்னைவிட அதிகமாக சந்தோஷப்படுபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் (இதன் தயாரிப்பாளர்கள் கூட). I am keeping my fingers crossed at its performance at the box office.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருடங்களுக்கு முன்பு நான் மலையாளத்தில் லெனின் ராஜேந்திரன் இயக்கி, சம்யுக்தா வர்மா நடித்த ‘மழா’என்ற படத்தை பார்த்தேன். (&lt;a href="http://www.maheshwaran.com/index.php/Movies/Malayalam/Mazha-Classical-Rain.html" target="_blank"&gt;மழா படத்தை என் பார்வையில் இங்கே படிக்கவும்&lt;/a&gt; ) அதில் 16 வயதில் தமிழ்நாட்டுக்கு வரும் இசையார்வம் நிறைந்த சுபத்ராவுக்கு (சம்யுக்தா வர்மா) தன் இசை ஆசிரியர் சாஸ்த்ரிகள் மீது காதல் ஏற்படுகிறது. இதை எதிர்க்கும் சுபத்ராவின் தந்தை சாஸ்த்ரிகளுக்கு அவரின் முறைப்பெண்ணை மணம் முடித்துவிட்டு, இதை சுபத்ரா பார்க்கவைத்து ஊரை விட்டு அழைத்துக்கொண்டு போய்விடுகிறார். பல வருடங்களுக்கு பிறகு சுபத்ரா ஒரு டாக்டராக, தொழிலதிபருக்கு மனைவியாக ஒரு சந்தோஷமில்லாத மணவாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறாள். சாகும் தருவாயில் சுபத்ராவை புரிந்துக்கொண்ட அவள் கணவனின் விருப்பப்படி அவன் இறந்த பின் அஸ்தியை தமிழ்நாட்டுக்கு கறைக்க வருகிறாள். சாஸ்த்ரிகளேனும் சந்தோஷமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பார்க்க வரும் சுபத்ராவுக்கு அவர் நிலைமைக்கு தன் நிலைமை எவ்வளவோ தேவலாம் என்று இருப்பதை கண்டு நதிக்கரையில் அமர்ந்து கண்ணீர் வடிப்பது போல ’மழா’ படம் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;‘பூ’வும் கிட்டத்தட்ட இதே போன்ற கதை தான். காதலித்தவர்களை கல்யாணம் செய்துக்கொள்ள முடியவில்லை என்ற போதும், அவர்களின் சந்தோஷத்தை விரும்பும் தூய்மையான, எதிர்பார்ப்பு இல்லாத காதலை கிட்டத்தட்ட சுத்தமாகவே சொல்லியிருக்கிறார் சசி. பொழுதுபோக்குக்காக படம் பார்க்கும் சராசரி ரசிர்களை இந்த படம் கவர்வது கொஞ்சம் கஷ்டமே, இருப்பினும் சமீபத்திய வெற்றிகளான சுப்ரமணியபுரம், பருத்திவீரன் ஆகிய படங்களை மனதில் கொள்ளும்போது எங்கோ கொஞ்சம் நம்பிக்கை ஒட்டிக்கொள்வதை உணரமுடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என் 'பிரிவோம் சந்திப்போம்’ திரைப்பட பார்வையை படித்த ஒரு நண்பர் தான் அந்த படத்தை X2 ஸ்பீடில் பார்த்ததாகவும், எப்படி தான் இந்த படத்தை நான் பார்த்தேன் என்று கேட்டு பின்னூட்டமிட்டு இருந்தார். ’பூ’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற உணர்வுபூர்வமாக பார்க்கப்படும் பட்ங்களில் இந்த மெதுவான போக்குகள் தெரிவதில்லை. காரணம் அந்த படத்தினுள்ளில் நாம் நம்மையே எங்கோ பார்க்கிறோம். பொழுதுபோக்கிற்காக பார்க்கப்படும் ‘தசாவதாரம்’, ’ஃபூங்க்’ போன்ற படங்களில் நான் வேகத்தை எதிர்பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3655038544938631575?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3655038544938631575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3655038544938631575' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3655038544938631575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3655038544938631575'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/12/blog-post.html' title='பூ - வாடாத வசந்தம்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/STlc4hrgiVI/AAAAAAAAAFM/Geb1dH1ljMU/s72-c/poo_thmb.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3962863247021288184</id><published>2008-11-24T10:05:00.000-08:00</published><updated>2008-11-24T10:18:54.563-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயகாந்தன்'/><title type='text'>ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;நான் படித்த இந்த ஜெயகாந்தனின் ஐந்தாவது நாவல் நான் மலையாள படங்களை பார்க்க ஆரம்ப காலத்தை நினைவூட்டியது. பரபரப்பான larger than life தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை பார்த்து பழகிய எனக்கு மலையாள படங்களின் எளிமையும், இயல்பான open endings-உம் கொஞ்சம் உறுத்தலாகவே இருந்தது. பின்பு மெல்ல மெல்ல இந்த உயிரோட்டமுள்ள கதையோட்டங்களுக்கு பழகிய பின்பு இந்தி படங்களும், தெலுங்கு படங்களையும் பார்ப்பது மிக கஷ்டமாக இருந்தது. (இப்போதைய நிலைமை முற்றிலும் தலைகீழ் என்பது வேறு விஷயம்). அதுபோல ஒரு தொடக்கம், பிரச்சினை, விவாதம் பின்பு முடிவு என்ற format-க்கு பழகிவிட்ட என் போன்ற வாசகர்களுக்கு, இந்த எளிமையான ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவலின் போக்கு முதலில் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது. ஆனால் கதையோடு ஒன்றிவிட்டு படிக்கும்போது இந்த நாவல் நம்மை ஒரு அழகான, சுற்றுப்புற சூழலாலும், மக்கள் மனதாலும் மாசுபடியாத அற்புதமான் உலகத்துக்கு கொண்டு சென்றபிறகு அந்த உலகத்தை விட்டு வரவே தோன்றாத அளவுக்கு ஐக்கியமாக முடிந்தது. படித்த பின்பு இந்த நாவலை பற்றிய விவரங்களை அறிய இணைதளத்தில் தேடியபோது தான் தெரிந்தது இது அவர் எழுதிய master piece-களில் ஒன்று என்று. Sometimes ingnorance can be a bliss.&lt;br /&gt;&lt;br /&gt;கதை ஒரு கிராமத்து பாதையில் பயணிக்கும் லாரியில் இருந்து எந்த வித சம்பிரதாயமும் இன்றி ஆரம்பிக்கிறது. இளம் ஆசிரியர் தேவராஜன், டிரைவர் துரைக்கண்ணு, க்ளீனர் பாண்டு ஆகியோர் அறிமுகமாக, வழியில் லிஃப்ட் கேட்கும் பயணியாக நுழைகிறான் பட்டணத்து ஹென்றி. படித்த தேவராஜனுக்கும், பட்டணத்து ஹென்றிக்கும் இயல்பாகவே நட்பு மலர்கிறது. தமிழ் கூட சரியாக பேச தெரியாத ஹென்றிக்கு அந்த குக்கிராமத்தில் என்ன வேலை? பாதி நாவல் வரை இந்த முடிச்சு மர்மமாகவே வைக்கப்ப்ட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாதி நாவல் வரை தேவராஜனின் பார்வையிலேயே நகர்கிறது. அவன் பார்வையில் முதல் முறையாக கிராமத்தை பார்க்கும் பட்டணத்தான் ஹென்றியின் பிரமிப்பும், குதூகலமும், அழகை ஆராதிக்கும் குணத்தை கண்டு வியக்கும் நிகழ்வுகளும் நமக்கு படிக்க படிக்க இன்பமூட்டுவனவாக உள்ளன. கிட்டத்தட்ட இப்போதெல்லாம் கிராமங்களை நான் பார்க்கும் பார்வையும் இதே தான் என்பதால் என்னால் ஹென்ரியின் பரவசத்தையும், உள்ள துள்ளலையும் புரிந்துக்கொள்ள முடிந்தது. குளிக்கும் பெண்ணை உற்று பார்க்கிறாயே என்ற துரைக்கண்ணுவின் கேள்விக்கு நான் வரும்போது கேள்விக்குறி போல வாலை வளைத்துக்கொண்டு ஓடும் கன்றுக்குட்டியை பார்த்தேனே, திருப்பத்தில் தொப்தொப்பென்று குதித்த குரங்கை பார்த்தேனே, அதை பார்க்கவில்லையா என்று ஹென்றி பதிலலிக்கும் விதமும் இனிமை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த புத்தகமெங்கும் பரவியிருப்பது வெள்ளந்தியான கிராமத்து மனிதர்களின் நகரத்து கரைபடியாத இனிமையான வாழ்வு முறைகளும், பாசமும், உறவுகளுமே முழுமையான வாழ்க்கை என்ற அவர்களது சித்தாந்தங்களும். ஓரிடத்தில் ஹென்றி சொல்வதுபோல “ஒரு அனுபவம் மற்றொரு அனுபவத்தை கெடுக்கும்” என்று உணர்ந்து, வாழ்க்கையை அதன் போக்கில் வருவதை போலவே ஏற்றுக்கொண்டு, முந்தைய அனுபவங்களோடு முடிச்சுபோட்டு குழம்பாமல் அனுபவித்து வாழ்வதே சிறப்பு என்று ஒரு அருமையான கோட்பாடும், மற்றொரு இடத்தில் “சாமிக்கும் மதத்துக்கும் என்னங்க சம்பந்தம்?” என்ற உண்மையை மற்றொரு இடத்திலும் ஹென்றி கதாபாத்திரம் மூலம் விளக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதிக்கு மேல் இந்த கதையின் நாயகன் தேவராஜனா, இல்லை துரைக்கண்ணுவா அல்லது ஹென்றியா, இல்லை நாவலில் வரும் எல்லோருமே நாயகர்களா என்ற ஒரு சிலிர்ப்பும், கேள்வியும் நமக்கு தோன்றுகிறது. மொத்தத்தில் இயல்பான மனிதர்கள், குறிப்பாக அக்கம்மாவும், கிளியாம்பாளும் நம் வீட்டு கிராமத்து பெண்கள் போலவே இயல்பாக பேசிக்கொள்கிறார்கள், உணர்ச்சிவசப்படுகிறார்கள். படிக்க படிக்க நமக்கு உவகை பெருக்கெடுத்தோடுகிறது. நீங்கள் உங்கள் வாழ்வின் மிக சில நாட்களையேனும் கிராமப்பகுதிகளில் செலவிட்டு இருந்தீர்கள் என்றாலே போதும், உங்களால் இந்த நாவலை ரசித்து அனுபவித்து படிக்கமுடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலை படிக்கும்போது எனக்கு என்னுடைய பால்யபருவத்து நினைவுகள் ஒவ்வொரு கட்டத்திலும் அலைமோதின. கிராமத்து தெருக்களின் விவரிப்பிலும், ஊர் பெரிய மனிதர்களின் சந்திப்பிலும் எனக்கு கோவிந்தம்பாளையம் என்ற கிராமத்தில் வசித்த என் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு போன நாட்களும், ஹென்றி கூழை விரும்பி அக்கம்மாவிடம் கேட்டு வாங்கி ரசித்து குடித்த சம்பவங்களில் பாலூர் கிராமத்தில் என் மாமா வேலை செய்தபோது, நான் அவர்களிடத்தில் வேலை செய்துவந்த களத்துவேலை பெண்களின் தூக்குகளில் மதிய உணவுக்கு கொண்டு வந்த கேழ்வரகு கூழை வாங்கி ரசித்து உண்டதும் நினைவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை பொறுத்தவரை ஜெயகாந்தன் இந்த நாவலில், ”சாமிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்வியின் மூலமும், “உலகமெங்கும் மின்சார விளக்குகளாலும், இயந்திரங்களாலும் அல்லோல கல்லோலபடட்டும், ஆனால் என் வீட்டுக்கு இந்த அகல் விளக்கின் வெளிச்சமும், அமைதியும் போதும்” என்று ஒரு எளிமையான, கிட்டத்தட்ட மதமில்லாத துறவு வாழ்க்கையை சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை முழு புத்தகத்தையும் படித்த பின்பு தான் முன்னுரையை படித்தேன். இது அவர் விகடனில் எழுதிய தொடர்கதையென்றும், அவர் மனதில் இருந்ததும், தொடராக வெளிவந்ததும் வேறு வேறாக இருந்த காரணத்தால், பாதியிலேயே நிறுத்திவிட்டார் என்பதையும் அறிந்தேன். எனினும் தன் சிறந்த எழுத்துக்களில் இதுவும் ஒன்று என்று அவர் சிலாகித்துக் கொள்ளும்படியாக வந்திருப்பதில் மகிழ்ச்சி. என்னால் முடிந்த அளவுக்கு கதையை வெளியிடாமல், முடிவை சொல்லாமல் எனக்கு ஏன் இந்த நாவல் மிகவும் பிடித்து இருந்தது என்று எழுத முயன்றிருக்கிறேன். முதலில் சொன்னதுபோல இதுவரை நாவல்கள் படித்த அனுபவங்களுக்கும், இந்த நாவலை படித்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒருவேளை பொழுது போக்க, page turner-ஐ எதிர்பார்த்து படித்தீர்களானால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஒரு வித்தியாச அனுபவத்திற்கு தயாராக படித்தீர்களானால், நீங்கள் இதை நிச்சயம் ரசிப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்” நாவலில் ஜெயகாந்தன் கொஞ்சம் மிதவாத போக்கை கடைபிடித்திருக்கிறாரோ என்று தோன்றியது, எனினும் அமைதியாக ஆனால் அழுத்தமாக பழைய வாழ்க்கையை புனருத்தாரணம் செய்யும் தன் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார். இந்த நாவலை படித்தவுடன் எனக்கு ஜெயகாந்தனின் மற்ற அனைத்து படைப்புக்களையும் சேகரிக்கவேண்டும் என்று ஒரு வேகம் தோன்றியது. நிதானமாக சேர்க்கலாம், படிக்கலாம்.... After all I realised that he is my kind of writer and rediscovered the world and words I long for, so how can I lose his writings hereafter?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பாளர்கள்:- &lt;/span&gt;மீனாட்சி புத்தக நிலையம்; மயூரா வளாகம்; 48, தானப்ப முதலி தெரு; மதுரை - 625001. தொலபேசி: 2345971/2560517.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மின்னஞ்சல்: &lt;/span&gt;meenakshiputhakam@hotmail.com&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பக்கம்: &lt;/span&gt;428&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விலை: &lt;/span&gt;ரூ. 150/-&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு &lt;a href="http://www.maheshwaran.com"&gt;http://www.maheshwaran.com&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.maheshwaran.net"&gt;http://www.maheshwaran.net&lt;/a&gt; ஆகிய வலைமனையில் பதிக்கப்பெற்றது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3962863247021288184?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3962863247021288184/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3962863247021288184' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3962863247021288184'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3962863247021288184'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/11/blog-post.html' title='ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-8869422716230048268</id><published>2008-10-06T19:40:00.000-07:00</published><updated>2008-10-06T19:46:44.367-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாகித்ய அகாடெமி விருது'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்திரப்பாவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அகிலன்'/><title type='text'>அகிலனின் சித்திரப்பாவை</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;தமிழுக்கு முதன்முதலில் சாகித்திய அகாடெமி விருதை கூட்டிவந்த பெருமை இந்த நாவலுக்கு உண்டு. இதை நான் முதலில் டி.டி-1ல் தொலைக்காட்சி தொடராக பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். சற்று complex-ஆன கதையெங்கிலும், அந்த இளம் வயதிலேயே எனக்கு மனதை கவர்ந்த படைப்பாக விளங்கியது. இருப்பினும் அதை புத்தகமாக படிக்க ஏன் எனக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்தன என்பது சற்று விந்தையே. கடந்த முறை மதுரைக்கு போனபோது, நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே இருந்த ”சர்வோதயா நூல் நிலையத்”தில் இந்த புத்தகத்தை வாங்கினேன். ஆனால் அடுத்தடுத்த வார இறுதிகளில் சேலம், மற்றும் ஆலப்புழைக்கு போனபோதே இதை படித்து முடிக்க முடிந்தது. இதை படிக்கும்போதே ஏன் இதற்கு விருது கொடுக்கப்பட்டது என்று தெளிவாக புரிந்தது. 1960-களின் இறுதியில், சென்னைப்பட்டணம் “மதராஸ்” ஆக மாறி வரும் காலக்கட்டத்தில், அதே நேரத்தில் பழைய தலைமுறையும், கலாச்சாரமும் மாறிவரும் சூழ்நிலையில், மனிதத்தையும், கலாச்சாரத்தையும் மதித்து புதிய பொருளாசை நிறைந்த கலாச்சாரத்துக்கு மாறமுடியாத மனிதர்களின் பின்புலத்தில், கலையும், காதலும் வழிந்தோடிய அற்புதமான கதை இது. இதை படித்து முடிக்கும்போது இதில் வரும் ஆனந்தியும், அண்ணாமலையும், மாணிக்கமும், சுந்தரியும் ரத்தமும் சதையுடனும் நம்மிடையே உலாவிய பாத்திரங்களைபோல ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;முக்கிய அம்சங்கள்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தாலும், மேற்கிலிருந்து வந்த கலாச்சாரத்துக்கு நம் தமிழர்கள் அடிமைப்பட ஆரம்பித்திருக்கும் நேரம் அது. மக்களைவிட பணமும், பொருளும் முக்கியமாக மாறிப்போன சென்னை, நம் கலாச்சாரத்தை மறைத்து சினிமாவில் உடலை காட்டி மக்களின் மூளையை மழுங்கடித்து காசு பார்க்க சில தனிமனிதர்களின் பேராசை, கிராமங்களில் இருந்து நகரத்துக்கு புலம்பெயர்ந்து ஒண்டுக் குடித்தனத்திலும், சிமெண்ட் காடுகளிலுமே வாழ்வதை கவர்ச்சியாக கருதிய தமிழர்கள்... என ’60களின் தடுமாற்றத்தை அப்பட்டமாக காட்டியிருக்கும் அகிலனின் சமூக பிரக்ஞையை பாராட்டாமல் இருக்க முடியாது. பல இடங்களில் அதை அவர் வெளிப்படுத்த தவறவில்லை. உதாரணமாக அண்ணாமலையை தன் கிராமத்துக்கு படமெழுத அனுப்பும் சரவணன் “அன்று நான் பார்த்த கிராமம் இதுவல்ல.. இன்னும் 5-10 வருடத்தில்  இந்த கிராமம் முற்றிலுமாக தன்னை இழந்திருக்கும், என்வே உங்களால் முடிந்தவரை கிராமத்தை படமாக பதிவு செய்து வாருங்கள்” என்று சொல்லி அனுப்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு இடத்தில் கதிரேசன் தன்னை போல மனமொத்த நண்பர்களுடன் சேர்ந்து, தன் கைக்காசை போட்டு ஒரு கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்கிறார். அதில் அண்ணாமலை மூலம் எழுதப்பெற்ற அற்புதமான ஓவியங்களை மலிவு விலை பிரதிகளாகவும், அட்டை படங்களாகவும் மக்களிடத்தில் சேர்க்கிறார். இதை கவனித்த ஒரு ஃப்ரெஞ்சுக்காரர் “இப்படி அற்புதமான ஓவியங்களை மலிவு விலை பிரதிகளாக விநியோகிப்பதன் மூலம் அவற்றின் மதிப்பை குறைக்கிறீர்களே” என்று ஆதங்கப்படுகிறார். அதற்கு கதிரேசன் “இப்படிப்பட்ட அற்புதமான கலைகள் பணம் உள்ளவர்களுக்கு மட்டும் என்று இருப்பதனால் தான் ஆபாசமான சினிமாவே கலை என்று எங்கள் தமிழ் மக்கள் நம்ப ஆரம்பித்து இருக்கிறார்கள். செல்லுலாயிட்டில் இந்த போலிகளை ஆதரிக்கும் இந்த இளைஞர்கள் நாளைக்கு இந்த நடிகர்களுக்கு கோவில் கட்டி ஆராதிக்கும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை. எனவே தான் நாங்கள் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்று இந்த கலையை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்று உண்மையான கலை என்றால் என்ன என்று காண்பிக்க முற்படுகிறோம்” என்று சொல்கிறார். 1968-ல் இதை எழுதிய அகிலன் அடுத்த 25-30 வருடங்களில் நம் தமிழ் மக்கள் கவர்ச்சி நடிகைகளுக்கு (குஷ்பு, நக்மா, நமீதா) உண்மையிலேயே கோவில் கட்டுவார்கள் என்றும், திரையில் காமக்களியாட்டம் புரிந்த நடிகர்கள் எல்லாம் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு நாற்காலி கனவில் மிதப்பார்கள் என்றோ அதை முட்டாள் ரசிகர்கள் வரவேற்ப்பார்கள் என்றோ எதிர்பார்த்து இருக்கமாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் சுந்தரியின் சாவின் போது கதிரேசன் இவ்வாறு சொல்கிறார் “மாறி வரும் சமூகத்தின் உளுத்துப்போன சின்னம் இந்த சுந்தரி. காசே பிரதானம் என்ற சமூகத்தால் சூழப்பட்டிருக்கும் இவளுடைய முடிவுக்கு காரணம். வாழ்க்கையின் உண்மை பொருளை பெரியவர்களே தேடாதபோது இவள் போன்ற பிள்ளைகளுக்கு எங்கே கிடைக்கும். ஐம்புலன்களையும் அழுக்கு படியாமல் பார்த்துக்கொண்டாலே போதும், வாழ்க்கை அழகாகிவிடும். ஒழுக்கத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு காசு பணத்தில் முன்னேறுவதில் நாம் குறியாகிவிடுகின்றோம்”. இவ்வாறு அகிலன் மாறிவிட்ட தலைமுறையையும், அமைதியையும் ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்டு காட்டாறாய் போய்க்கொண்டிருக்கும் சமூகத்தை பற்றி கவலைபட்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கதாபாத்திரங்கள்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பணத்துக்காக எதுவும் செய்ய துணியும் மாணிக்கம், பொருளீட்டுவதில் குறியாயிருக்கும் தண்டபானி, மேஸ்த்திரி, காசும் உல்லாசமுமே வாழ்க்கை என்று கருதும் சுந்தரி ஒரு பக்கம், கலையார்வத்துக்கு வாழ்க்கையை அர்ப்பணிக்கும் அண்ணாமலை, பத்திரிகை ஆசிரியர் சரவணன், ”வாழ்க்கையை அழகாக்கு, முடியவில்லை என்றால் அசிங்கப்படுத்தாமலாவது இரு” என்று ரசனையாக வாழும் கதிரேசன், அவர் மகள் ஆனந்தி, அவள் தோழி சாரதா என இரு துருவங்களாக கோட்பாடுடைய மக்கள் இந்த நாவலில் பரவிக்கிடக்கின்றனர். இதில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுமே தெளிவாக செதுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கதை:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்திலிருந்து சென்னைப்பட்டிணம் வந்து மெதுவாக காலூன்றி வரும் மேஸ்த்திரிக்கு ஒரு மகன் அண்ணாமலை. அவனை என்ஜினியராக்க துடிக்கிறார் மேஸ்த்திரி. ஆனால் அண்ணாமலையின் மனம், கவனம் எல்லாமே வரைவதிலும், கலையிலுமே இருக்கின்றன. மேஸ்த்திரியிடம் சித்தாளாக இருந்து வந்த செல்லம்மாவின் மகனான மாணிக்கம் மேஸ்த்திரியின் மூத்தப்பிள்ளை போல கொண்டாடப்படுகிறான். விதி அண்ணாமலையை கதிரேசனுக்கும், ஆனந்திக்கும் அறிமுகம் செய்கிறது. சில நிகழ்வுகளுக்கு பின்பு மேஸ்த்திரியும், கதிரேசனும் நெருங்கிப்பழகுகின்றனர். அண்ணாமலையும் ஆனந்தியும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டபோதும் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ளாததால் மாணிக்கம் இடையில் புகுந்து அவர்களை லாவகமாக பிரித்துவிடுகிறான். ஆனந்தி மாணிக்கத்தையும், அண்ணாமலை சுந்தரியையும் மணமுடிக்கின்றனர். ஒரு முறை வியாபாரத்தில் நிகழ்ந்த தவறால் மாணிக்கமும், மேஸ்த்திரியும் நஷ்டப்பட, அவமானத்தில் மேஸ்த்திரி உயிர் துறக்கிறார். மாணிக்கம் தன் சுயரூபத்தை காட்டி, கடைசியில் அண்ணாமலையின் வீட்டை ஜப்திக்கு கொண்டு வருகிறான். மாணிக்கத்தின் சூழ்ச்சியை அறிந்த ஆனந்திக்கோ ஒன்று செய்யமுடியாத நிலைமை. முடிவு? யாரும் எதிர்பாராதது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் போதுமான அளவுக்கு சோகங்களும், சூழ்ச்சிகளும் உண்டு என்ற போதிலும், நம்மை ஈர்ப்பது கதிரேசனின் “வாழ்க்கையை அழகாக்கு, முடியவில்லை என்றால் அசிங்கப்படுத்தாமலாவது இரு” என்ற கொள்கையும், அதை கடைபிடித்து தன் வாழ்வை அழகாக வாழமுயற்சிக்கும் அண்ணாமலையின் நடவடிக்கைகளும். தான் வாழ்க்கையில் ஆனந்தி என்ற விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை இழந்திருக்கிறோம் என்று தெரிந்த பின்பும், தனக்கு வாய்த்த மனைவியான சுந்தரியோடு முடிந்தவரை இன்பமாக வாழ முயற்சிப்பதே இதற்கு சான்று. ஒரு சிறு சந்தேகத்தாலும், முட்டாள் தனத்தாலும் தன் வாழ்க்கையை கோட்டைவிடும் ஆனந்தி கடைசியில் எடுக்கும் புரட்சியான முடிவால் தன் முந்தைய தவறுகள் அனைத்தையும் சரி செய்துவிடுகிறாள். சிறிதளவே வந்தாலும் அண்ணாமலையை சரியான வழியில் திசைதிருப்பும் கதிரேசனும், பத்திரிகை ஆசிரியர் சரவணனும் புத்தகத்தை மூடிய பின்பும் நம் மனதில் நிறைவாக வியாபிக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விருதுகள் பெற்ற அனைத்து நாவல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு - சரளமான சொல் வளமை, ஒரு இடத்தில் கூட நம்மை புத்தகம் படிக்கிறோம் என்று தோன்றவிடாமல், பக்கங்களை புரட்ட புரட்ட அந்த நிகழ்வுகளை அப்படியே நம் மனத்திரையில் படமாக விரிக்க வைக்கும் திறமை. இந்த சித்திரப்பாவையும் அதற்கு விலக்கல்ல. 1968-ல் பதிப்புக்கு வந்ததென்றாலும், இன்றும் கூட நம்மை பாதிக்கும் இந்த புத்தகம் இலங்கை, மலேஷியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருப்பது வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;தொலைக்காட்சி வடிவம்:-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல முறை புத்தகங்கள் திரைப்படங்களாகவோ அல்லது நாடகங்களாகவோ உருவம் மாறும்போது அதன் இயல்பும், நடையும் கெட்டுப்போவதையும் அல்லது நாவலின் வசீகரம் அப்படியே திரையில் வராததையும் காணலாம். ஆனால் இதுவரை நான் படித்த புத்தகங்களிலேயே நாடகமாகவும் அழகாக வடிவம் பெற்றது இந்த சித்திரப்பாவை மட்டும் தான். Soliloquy எனப்படும் தன்னுள் பேசப்படும் வசனங்கள் மூலம், கலாச்சார மாறுதல்களை சாடும் பாத்திரங்களின் வசனங்கள் திரையில் இடம்பெறவில்லை (முடியாது) என்ற போதும், சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்களை ரசனை கெடாமல் வடித்து இருந்தார் இயக்குநர். 1988/89ல் டி.டி-1ல் வியாழக்கிழமைகளில் 13 வார தொடராக வந்தது. ’சோழா’ பொன்னுரங்கத்தின் தயாரிப்பில், இன்றைய திரைப்பட இயக்குனர் செல்வா (நான் அவன் இல்லை, ஜேம்ஸ்பாண்டு etc etc) அதை இயக்கியிருந்தார். அந்த sensible film maker செல்வா இன்று எங்கே என்பதற்கு வணிகரீதியாகிவிட்ட திரைப்படங்களே பதில் சொல்லும். ‘சாகித்திய அகாடெமி விருது பெற்ற’ சித்திரப்பாவையை தழுவியது என்ற அடைமொழியுடனேயே ஆரம்பிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாமலையாக ரவி ராகவேந்தரும், ஆனந்தியாக வைஷ்ணவியும், ஆசிரியர் சரவணனாக நடிகர் சிவக்குமாரும், சாரதாவாக ஃபாத்திமா பாபுவும் (முதல் நாடகம்) நடித்து இருந்தார்கள். குறிப்பிட்ட அத்தனை பேரும் கதாபாத்திரங்களை மீறி முதிர்ந்தவர்கள் என்றபோதும், அது ஒரு near perfect casting. நாவலை முழுமையாக எடுத்து சென்றிருந்த போதிலும், சில மாற்றங்கள் செய்திருந்தார்கள். குறிப்பாக இரண்டாம் பகுதியில் தோட்டக்கார வேலைய்யாவின் மகளுக்கு பதிலாக கட்டிட தொழிலாளி ஒருவரின் மகள் மாணிக்கத்தால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துக்கொள்வது போலவும், இதை அறிந்து ஆனந்தி கையாலாகாமல் அழுவது போலவும் மாற்றியிருந்தார்கள். மாணிக்கத்தை மிகவும் கெட்டவனாக காட்டத்தான் இந்த செருகல். மேலும் கலைப்பள்ளி தலைமை ஆசிரியர், கலை மலர் பத்திரிகை ஆசிரியர் சரவணன் ஆகிய பாத்திரங்களை ஒன்றாக்கி நடிகர் சிவக்குமாரை போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். (சரியாக நினைவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் க்ளைமேக்ஸில் அவர்கள் செய்திருந்த மாற்றம் உண்மையிலேயே நன்றாக இருந்தது. புத்தகத்தில் மாணிக்கம் ஆனந்தியை பலாத்காரம் செய்ய முயற்சிப்பது போலவும், ஆனந்தி அதை எதிர்த்து போராடுவது போல எழுதியிருந்தார் அகிலன். ஆனால் டிவியில் அதை ஆனந்தி அண்ணாமலைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை கண்டு பொங்கியெழுவதாக மாற்றியிருந்தார் செல்வா. முடிவு சம்மட்டி அடியாக இருந்தது. மாணிக்கத்துக்கு தண்டனை எதுவும் தராமல் முடிக்கப்பட்டு இருந்தது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. எங்கேனும் இதன் DVD கிடைத்தால் வாங்கிவைக்கலாம். A worthy attempt.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பாளர்கள்: &lt;/span&gt;தாகம், 34, சாரங்கபாணி தெரு, திருமலைப்பிள்ளை குறுக்கு தெரு, தி. நகர், சென்னை - 17&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பக்கங்கள்: &lt;/span&gt;536&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விலை: &lt;/span&gt;ரூ. 200/-&lt;br /&gt;&lt;br /&gt;இது &lt;a href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற என்னுடைய வலைதளத்தில் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்று.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-8869422716230048268?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/8869422716230048268/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=8869422716230048268' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/8869422716230048268'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/8869422716230048268'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/10/blog-post.html' title='அகிலனின் சித்திரப்பாவை'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-2486536621484902487</id><published>2008-08-12T11:04:00.000-07:00</published><updated>2008-08-12T11:08:55.461-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயகாந்தன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுந்தரகாண்டம்'/><title type='text'>சுந்தரகாண்டம்</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SKHRpegoLoI/AAAAAAAAADs/UGgJqmqHjQs/s1600-h/sundarakandam.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5233694752475983490" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SKHRpegoLoI/AAAAAAAAADs/UGgJqmqHjQs/s320/sundarakandam.jpg" border="0" /&gt;&lt;/a&gt; ராமாயணத்திலே எல்லா காண்டங்களிலும் ராமரே வியாபித்து இருப்பார் ஆனால் சீதையின் பெருமையையும், அனுமனின் உயர்வையும் சொல்வது சுந்தரகாண்டம். சீதையின் துக்கங்கள் இந்த காண்டத்தில் முடிவுக்கு வருவதால் இதை சுந்தரகாண்டம் என்றும், அனுமனின் மற்றொரு பெயரான "சுந்தரன்"-ஐ ஒட்டி சுந்தரகாண்டம் என அழைக்கப்பட்டது என்றும் கூறுவர். ஆனால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் "சுந்தரகாண்டம்" தற்காலத்திய ராவணன்களும், அவர்களிடம் சிக்கும் சீதைகளையும் படைத்து உலாவவிட்டு, பெண்களை சுதந்திரமாக, பொருந்தா உறவுகளில் சிக்காமல் இருக்க அறிவுறுத்துகிறார். பலவந்தமாக நவீன ராவணனிடம் திருமண பந்ததில் சிக்கும் சீதை எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்கிறாள் என சுவாரசியமாக கொண்டுபோயிருக்கிறார். அட்டையை பார்க்காமல் படித்தால் லட்சுமி / ரமணிசந்திரன் எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;"சுந்தரி" பத்திரிகை ஆசிரியர் சுந்தரசர்மாவின் கடைக்குட்டி சீதா தன் தோழி சுசீலா, தமிழ் ஆராய்ச்சி படிப்பு, தமிழ் ஆராய்ச்சி செய்யவந்த ரஷியப் பெண் சீதா (எ) காத்ரீனா, மரியம் (எ) மாரியம்மாள், நவீன பெண்மை எண்ணங்கள் என சந்தோஷமாக வாழ்ந்துவரும் வேளையில் 37 வயதான பணக்காரன், மனைவியை இழந்த மைனர் மாப்பிள்ளை சுகுமாரனின் பார்வை சீதாவின் மேல் படுகிறது. அதை ஏற்பாடு செய்தது சுந்தரசர்மாவே. பெற்றோர்களின் தற்கொலை மிரட்டலுக்கு பணிந்து சுகுமாரனை மணக்க சம்மதிக்கிறாள் சீதா. அவள் எதிர்ப்பை அறிந்து சீதாவிடம் அவள் சம்மதம் இல்லாமல் அவளை தொடமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறான் சுகுமாரன். கல்யாணத்துக்கு பிறகு சுந்தரி பத்திரிகையில் வந்த "ஹே! சீதே..." கட்டுரையை எழுதிய ராமதாஸ், டாக்டர் கிரிதரன் என இரு நண்பர்கள் கிடைக்க சீதாவின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சி பொங்குகிறது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;தன் மனைவிக்கு தான் பொருத்தமில்லை என்ற தாழ்வு மனப்பான்மை தோன்ற சீதாவை டாக்டர் கிரிதரனுடன் சேர்த்து வைக்க அவர்களை நெருக்கமாக பழக விடுகிறான் சுகுமார். சீதாவின் தந்தை மகளின் பிடிவாத நிலையை கண்டறிந்து, தன் தவறை உணர்ந்து சுகுமாரனிடம் இருந்து விவாகரத்து வாங்கிதருவதாக கூறுகையில், சுகுமாரனிடம் தனக்கு பந்தம் ஏற்பட்டுவிட்டதால் இனி விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறுகிறாள் சீதா. தன்னை கடத்திய ராவணனிடம் தன் மனதை பறிகொடுக்கிறாள் இந்த நவீன சீதை. கடைசியில் சுகுமாரனும், சீதாவும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லை கிரிதரன் சீதாவின் கரத்தை பற்றினானா என்பது மீதி கதை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;உண்மையை சொல்லப்போனால் இதை எழுதியது ஜெயகாந்தன் தானா என்று கடைசி வரை சந்தேகமாக இருந்தது. ஜெயகாந்தனின் வழக்கமான அழுத்தமான வசனங்கள் இதில் காணவில்லை. மேலும் கதை படு குழப்பமாக போகிறது. சீதாவுக்கும் சுகுமாரனுக்கும் அன்னியோன்யம் தோன்றும் சமயங்களில் இது என்ன அபத்தம் என்று தோன்றுகிறது. ஆனால் முடிவும், அதற்கு கூறப்படும் சால்ஜாப்புகளும் ஏதோ அவசரத்துக்கு கதையை முடிக்க வேண்டுமே என்று யோசித்தது போல தோன்றியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சீதாவின் கதாபாத்திர படைப்பு ஓரளவுக்கு சீராக இருக்கிறது. வழக்கமான "பாரதீய" பெண்ணாக ஸ்டீரியோடைப்புகளுக்கு உட்பட்ட பாத்திரமோ என்ற சலிப்பு தோன்றும்போது கொஞ்சம் வித்தியாசமாக துணிச்சலாக முடிவெடுப்பது ஆறுதல். சுகுமாரனின் பாத்திரம் "நீங்க நல்லவரா? கெட்டவரா" என்று கேட்க வைக்கிறது. ஒரு கட்டத்தில் மதுவும், மாதுவும் அத்தனை கெட்ட விஷயங்கள் இல்லை என்று தோன்றவைக்கிறார் ஜெயகாந்தன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இதை நான் என் நண்பர்களுக்கு பரிந்துரை செய்வேனா என்று கேட்டால், பாதி புத்தகத்தை கிழித்து தருவேன்... சீதாவின் கல்யாணம் வரை. அதற்கு பின்பு நாவல் சோடை போய்விடுகிறது. Read at your own risk...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;புத்தக விவரங்கள்:-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பதிப்பாளர்கள்: மீனாக்ஷி புத்தக நிலையம், 48, தனப்பா முதலி தெரு, மதுரை - 625 001&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;பக்கங்கள்: 360&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;விலை: ரூ. 85/-&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;இது என் வலைமனையான &lt;a href="http://www.maheshwaran.com/"&gt;http://www.maheshwaran.com/&lt;/a&gt; -இன் பதிவுகளில் ஒன்று. மேலும் பலதரப்பட்ட பதிவுகளுக்கு என் வலைமனைக்கு வரவும்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-2486536621484902487?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/2486536621484902487/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=2486536621484902487' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/2486536621484902487'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/2486536621484902487'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/08/blog-post.html' title='சுந்தரகாண்டம்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SKHRpegoLoI/AAAAAAAAADs/UGgJqmqHjQs/s72-c/sundarakandam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-7780969290776127933</id><published>2008-06-02T09:27:00.002-07:00</published><updated>2008-12-08T12:55:08.106-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யேசுதாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்ரா'/><title type='text'>இசைக்கு இன்று பிறந்தநாள்..</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SEQyefguQfI/AAAAAAAAADk/mrlQVQBQcw4/s1600-h/raja02.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SEQyefguQfI/AAAAAAAAADk/mrlQVQBQcw4/s320/raja02.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5207342568583348722" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span&gt;மிக&lt;/span&gt; &lt;span&gt;யதேச்சையாக&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;தெரிந்தது&lt;/span&gt; - &lt;span&gt;இன்று&lt;/span&gt; &lt;span&gt;இசைஞானி&lt;/span&gt; &lt;span&gt;இளையராஜாவின்&lt;/span&gt; &lt;span&gt;பிறந்தநாள்&lt;/span&gt;. &lt;span&gt;இசையருவி&lt;/span&gt; &lt;span&gt;தொலைகாட்சியில்&lt;/span&gt; &lt;span&gt;என்&lt;/span&gt; &lt;span&gt;உள்ளம்&lt;/span&gt; &lt;span&gt;கவர்ந்த&lt;/span&gt; &lt;span&gt;பாடகி&lt;/span&gt; &lt;span&gt;சித்ராவின்&lt;/span&gt; &lt;span&gt;பேட்டியை&lt;/span&gt; &lt;span&gt;பார்த்தபோது&lt;/span&gt; &lt;span&gt;தான்&lt;/span&gt; &lt;span&gt;தெரிந்துகொண்டேன்&lt;/span&gt;. &lt;span&gt;சில&lt;/span&gt; &lt;span&gt;நாட்களாகவே&lt;/span&gt; &lt;span&gt;இசைஞானியின்&lt;/span&gt; &lt;span&gt;சமீபத்திய&lt;/span&gt; &lt;span&gt;படைப்பான&lt;/span&gt; "&lt;span&gt;கண்களும்&lt;/span&gt; &lt;span&gt;கவிபாடுதே&lt;/span&gt;" &lt;span&gt;படப்பாடல்களை&lt;/span&gt; &lt;span&gt;பற்றி&lt;/span&gt; &lt;span&gt;எழுதவேண்டும்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;நினைத்து&lt;/span&gt; &lt;span&gt;இருந்தேன்&lt;/span&gt;. &lt;span&gt;இன்று&lt;/span&gt; &lt;span&gt;அதற்கு&lt;/span&gt; &lt;span&gt;அருமையான&lt;/span&gt; &lt;span&gt;சந்தர்ப்பம்&lt;/span&gt; &lt;span&gt;கிடைத்துள்ளது&lt;/span&gt;. &lt;span&gt;இசைஞானியை&lt;/span&gt; &lt;span&gt;வாழ்த்த&lt;/span&gt; &lt;span&gt;வயதும்&lt;/span&gt; &lt;span&gt;அருகதையும்&lt;/span&gt; &lt;span&gt;எனக்கு&lt;/span&gt; &lt;span&gt;இல்லை&lt;/span&gt;, &lt;span&gt;ஆனால்&lt;/span&gt; &lt;span&gt;அவர்&lt;/span&gt; &lt;span&gt;நீண்டகாலம்&lt;/span&gt; &lt;span&gt;ஆரோக்கியத்தோடும்&lt;/span&gt;, &lt;span&gt;ஆர்வத்தோடும்&lt;/span&gt; &lt;span&gt;வாழ்ந்து&lt;/span&gt; &lt;span&gt;மேலும்&lt;/span&gt; &lt;span&gt;பல&lt;/span&gt; &lt;span&gt;படங்கள்&lt;/span&gt; &lt;span&gt;பண்ணவேண்டும்&lt;/span&gt;, &lt;span&gt;என்&lt;/span&gt; &lt;span&gt;போன்ற&lt;/span&gt; &lt;span&gt;ரசிகர்கள்&lt;/span&gt; &lt;span&gt;கேட்டு&lt;/span&gt; &lt;span&gt;இன்புறவேண்டும்&lt;/span&gt; &lt;span&gt;என்று&lt;/span&gt; &lt;span&gt;ஆண்டவனை&lt;/span&gt; &lt;span&gt;வேண்டிக்கொள்கிறேன்&lt;/span&gt;. &lt;span&gt;நீங்கள்&lt;/span&gt; "&lt;span&gt;கண்களும்&lt;/span&gt; &lt;span&gt;கவிபாடுதே&lt;/span&gt;" &lt;span&gt;படப்பாடல்களை&lt;/span&gt; &lt;span&gt;இதுவரை&lt;/span&gt; &lt;span&gt;கேட்கவில்லை&lt;/span&gt; &lt;span&gt;என்றால்&lt;/span&gt; &lt;span&gt;உடனே&lt;/span&gt; &lt;span&gt;கேளுங்கள்&lt;/span&gt;. &lt;span&gt;இசைஞானியை&lt;/span&gt; 80-&lt;span&gt;களில்&lt;/span&gt; &lt;span&gt;கேட்ட&lt;/span&gt; &lt;span&gt;அதே&lt;/span&gt; &lt;span&gt;சிலிர்ப்பு&lt;/span&gt; &lt;span&gt;கிடைக்கிறது&lt;/span&gt;. &lt;span&gt;மொத்தம்&lt;/span&gt; 5 &lt;span&gt;பாடல்கள்&lt;/span&gt;, &lt;span&gt;அதில்&lt;/span&gt; 4 &lt;span&gt;தேவாமிர்தம்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;1. மாலை நிலா:-&lt;/strong&gt; இசைஞானியே பாடியிருக்கும் இந்த டூயட், காதலர்களுக்கு மட்டுமல்ல இசையை ரசிக்கும் அத்தனை உள்ளங்களுக்கும் இன்னிசை விருந்து. கூட பாடியிருப்பது இளையராஜாவின் புதிய கண்டுபிடிப்பான மஞ்சரி. ஒரு சில நேரங்களில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் "கஜுராஹோ கனவிலோ" பாடலின் சாயல் வருவது சிறிய உறுத்தல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;2. நாளை இந்நேரம்:-&lt;/strong&gt; ஆனந்த நாராயணன், கார்த்திக், திப்பு ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலில் முதலில் பளிச்சென்று தெரிவது அப்பா இளையராஜா தான் "... யுவன் சங்கர் ராஜா பாட்டு நிச்சயமுண்டு" என்ற வரிகளில் அவரின் பெருமிதம் தெரிகிறது. அடுத்த நாள் கல்யாணம் நடக்க்ப்போகும் குஷியில் நண்பர்கள் ஆடிப்பாடுவது இந்த பாடலில் முழுசாக நம் கண் முன் விரிகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;3. பொட்டுமேலே பொட்டு வைத்து:-&lt;/strong&gt; ரொம்ப நாட்களுக்கு பிறகு இயல்பாக ஒரு கிராமத்து சாயலில் வந்திருக்கும் அருமையான பாடல். கிருஷ்ணராஜ், மாலதி ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலின் இசையமைப்பு நம்மை தமிழிசையின் பொற்காலமான 80-களின் இறுதிக்கு கொண்டுபோகிறது. கேட்க கேட்க புளித்த கள்ளு போல நம்மை ஆட்கொள்ளும் பாடல்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;4. சொல்லும் வரை காதல் ஈர சிறகு:- &lt;/strong&gt;திப்பு, மஞ்சரி ஆகியோர் பாடியுள்ள இந்த பாடலின் அழகு அதன் தாளம் (rhythm). தெளிவான வார்த்தைகள், தேன் சொட்டும் மஞ்சரியின் குரல், துள்ளலான இசையமைப்பு - வேறென்னவேண்டும் ஒரு பாடலுக்கு.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;5. ஹேய்! மாமு..:-&lt;/strong&gt; கார்த்திக், ஹரிசரண், திப்பு ஆகியோர் பாடிய இந்த பாடல் வழக்கமான காலேஜ் பாடல் என்பதால் நான் அதிகம் கேட்கவில்லை. அதனால் இதை பற்றி எழுத எனக்கு உரிமையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நம் 10வது வகுப்பில் இருந்து 22-23 வயது வரை வரும் பாடல்களுக்கு எப்போதும் நம் மனதில் தனி இடம் இருக்கும். என் அந்த பருவத்தில் இளையராஜாவின் உச்சத்தில் இருந்த்ததால் அற்புதமான பாடல்கள் என் வாழ்க்கையின் அங்கமாக மாறியதில் எப்போதுமே ஒரு பெருமிதம் எனக்கு. இப்போது இசை என்ற பெயரில் இளைய தலைமுறை ஏமாற்றப்படுவதை பார்த்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;எப்போது நான் இளையராஜாவை ஆராதிக்க தொடங்கினேன் என்று தெரியவில்லை ஆனால் அது அவரது இசையை கேட்டு, ஊறி திளைத்த பின்பு ஒரு பிரமிப்பில் உண்டானது என்று மட்டும் தெரியும். சொல்லப்போனால் இளையராஜா, கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா, லதா மங்கேஷ்கர் ஆகியோர் வானில் வாழும் இசை தேவதைகளின் அவதாரம் என்று நம்பும் அளவுக்கு அவர்களை பூஜிக்கும் இசை பிரியர்களில் நானும் ஒருவன் என்பதில் சந்தோஷம். குறிப்பாக சித்ராவின் மலையாள பாடலான "கார்முகில் வர்ணண்டே சுண்டில்" (நந்தனம்), கே. ஜே. யேசுதாசின் "பிரமதவனம் வீண்டும்" (ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா) ஆகிய பாடல்களில் உள்ள தெய்வீக தன்மையை உணர்ந்தீர்களானால் நீங்களும் அவர்களை அவதாரங்கள் என்று நம்புவதில் ஆச்சர்யம் இல்லை.&lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;பாடகி சித்ராவுக்கு கல்யாணம் ஆகி கிட்டத்தட்ட  15-20 வருடங்கள் கழித்து தான மகள் நந்தனா பிறந்தாளாம். இளையராஜாவிடம் ஆசிர்வாதம் வாங்க குழந்தையை அவர் வீட்டுக்கு கொண்டுசென்றாராம் சித்ரா தம்பதியினர். அப்போது இளையராஜா குழந்தையை பியானோவின் மேலேவைத்து இசைத்து ஆசீர்வாதம் செய்தாராம். சித்ரா பரவசத்தில் அழுதுவிட்டாராம். இந்த நிகழ்ச்சியை படித்தவுடன் எனக்கு மெய்சிலிர்த்தது. இளையராஜாவால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த குழந்தையை நினைத்து பொறாமை படாமல் இருக்கமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவு என் இணையத்தளமான &lt;a href="http://www.maheshwaran.com"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; - இல் பதியப்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-7780969290776127933?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/7780969290776127933/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=7780969290776127933' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/7780969290776127933'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/7780969290776127933'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/06/blog-post.html' title='இசைக்கு இன்று பிறந்தநாள்..'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_qXwoQFq1Nns/SEQyefguQfI/AAAAAAAAADk/mrlQVQBQcw4/s72-c/raja02.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-4726638239968161767</id><published>2008-05-12T06:50:00.000-07:00</published><updated>2008-05-14T09:36:29.860-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்த்திபன் கனவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரிவோம் சந்திப்போம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கரு. பழனியப்பன்'/><title type='text'>எனக்கு பிடித்த கரு. பழனியப்பன்</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;இன்று வெற்றிகரமாக 100+ வது முறையாக 'பிரிவோம் சந்திப்போம்' படத்தை பார்த்தேன். DVD-யில் தான். 2 முறை தான் தியேட்டரில் பார்த்தேன். ஏனோ இந்த படம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதில் வரும் சாலாவின் (சினேகா) தனிமையை நானும் அனுபவித்து  இருக்கிறேன். அதனாலோ என்னவோ எத்தனை முறை பார்த்தாலும் இந்த படம் அலுப்பதே இல்லை. இப்போதெல்லாம் என் அறையில் default-ஆக இந்த படம் தான் ஓடுகிறது. சில சமயங்களில் ஒளிச்சித்திரம் போல அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும், நான் என் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பேன். சினேகாவுக்கு அடுத்தபடியாக மிக அருமையாக நடித்திருப்பது டாக்டராக வரும் ஜெயராம். அந்த மலையாள subtlety தமிழ் குணச்சித்திர நடிப்புக்கு கொஞ்சம் புதுசு. மலையாளத்திலும் பெரிதாக படம் இல்லாத ஜெயராமுக்கு தமிழில் குணச்சித்திர நடிகராக அடுத்த படம் அஜித்தின் 'ஏகன்'. ஷாருக்கானின் 'மெயின் ஹூம் நா' படத்தின் ரீமேக் தான் இந்த 'ஏகன்'.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி 'மெயின் ஹூம் நா'வில் சுஷ்மிதா சென் நடித்த பாத்திரத்தில் தமிழில் செய்பவர் நயன்தாரா. நயனுக்கு முன்பு ஷ்ரேயா, கத்ரீனா கைஃப் என பலர் அணுகப்பட்டு கடைசியாக நயன்தாராவுக்கு வந்திருக்கும் இந்த பாத்திரம் நயனை தவிர வேறு யாருக்கும் பொருந்துமா என்பது சந்தேகமே. காரணம் கதைப்படி கதாநாயகி ஒரு ஆசிரியை, புடவைகளில் கலக்கவேண்டும். நயன்தாராவை தவிர மற்றவர்களுக்கு புடவை ஒத்து வராது. நயனுக்கு மிக பொருத்தமான உடை புடவை தான் என்பது என் அபிப்பிராயம். தெற்கில் புடவையில் அம்சமாக நயன்தாராவை தவிர வேறு யாரேனும் இருப்பார்கள் என்றால் அது 'சிவப்பதிகாரம்' மம்தா மோகன் தாஸ். அம்மணி அதுக்கப்புறம் தமிழில் ஆள் காணவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மம்தா மோகன்தாஸ் &amp;amp; சிவப்பதிகாரம்... 'கரு. பழனியப்பன்' படங்களிலேயே நான் (முழுசாக) பார்க்காத படம் அது மட்டும் தான். படம் துவங்கியதிலிருந்து தினமும் தினசரிகளில் மனதை தொடும் விதமாக விளம்பரங்களை தந்து எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டார் பழனியப்பன். படம் வந்ததும் 'ரமணா'வின் மலிவு விலை பதிப்பாக இருந்தது பெரும் ஏமாற்றம். ஒருவேளை விஷாலை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்ததும் 'ஆக்ஷன்' படம் போல பண்ணலாம் என்று பழனியப்பன் டிராக் மாறிவிட்டார் போல. ஆனால் படத்தைவிட டி.வி-யில் அது குறித்த கரு. பழனியப்பனின் பேட்டிகளை நான் மிகவும் ரசித்தேன். "கதாநாயகன் கறுப்பாக இருந்தால் செய்தி (மெசேஜ்) கீழ்தட்டு ரசிகர்களுக்கு போய் சேரும். சிவப்பான கதாநாயகனாக இருந்தால் 'சார் யாருக்கோ சொல்றார் போல'ன்னு போயிடுவான், இந்த படத்தில் கதாநாயகிக்கு வேலையே இல்லை. அதனாலே பொம்மை மாதிரி சிவப்பா அழகான பொண்ணு வேணும்னு மம்தா மோகன்தாஸை தேர்ந்தெடுத்தேன்". இவ்வளவு யதார்த்தமாக எந்த இயக்குனரும் பேசியதாக எனக்கு ஞாபகம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு எவ்வளவு திறமை, வித்தியாசமான அப்ரோச் இருந்தாலும் அதிர்ஷ்டம் கைவிட்டு விடும். என் மனம் கவர்ந்த இயக்குனரான கரு. பழனியப்பனுக்கு இது நூறு சதவிகிதம் பொருந்தும். 'பார்த்திபன் கனவு' என்ற அற்புதமான படத்தை கொடுத்த பிறகு அவர் ஸ்ரீகாந்த் - சோனியா அகர்வால் ஆகியோரை வைத்து தினசரிகளின் பிண்ணனியில் இயக்கிய 'சதுரங்கம்' இன்னும் வெளிவரவேயில்லை. அதற்கப்புறம் எடுத்த 'சிவப்பதிகார'த்தில் மனிதர் சறுக்கினாலும், 'பிரிவோம் சந்திப்போ'மில் விட்டதை பிடித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். விஜய் டி.வி.யில் மனிதர் தன் திருமணம் காதல் திருமணம் என்பதால் சொந்தங்களுடன் வாழும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அதன் ஏக்கமே 'பிரிவோம் சந்திப்போ'மில் பிரதிபலித்தது என்று சொன்னபோது எனக்கு பழனியப்பனை இன்னும் அதிகமாக பிடித்துப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பாக எல்லோரும் படம் எடுக்கும்போது நாம் ஏன் நிதானமாக படம் எடுக்கக் கூடாது என்று நினைத்து தான் 'பிரிவோம் சந்திப்போ'மை மெதுவாக நகர்த்தியிருக்கிறேன் என்று சொன்னபோது அவர் குருவான பார்த்திபனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறார் என்று தோன்றியது. பிரிவோம் சந்திப்போமில் கேமிரா கோணங்கள், காட்சியமைப்புக்கள் என்று மனிதர் வித்தியாசத்தில் பின்னியெடுத்து இருக்கிறார். பல வித்தியாசமான கோணங்கள், காட்சியமைப்புக்கள் கதை சொல்லப்பட்ட விதத்தை தொந்தரவு செய்யாமல் அடக்கமாக பின்னுக்கு தள்ளி நின்றிருப்பதை காணலாம். பலமுறை பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாக தோன்றுவதற்கு இவையே காரணம். கரு. பழனியப்பனின் அடுத்த படம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை, அவரே முடிவு செய்யவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் தரமான ஒரு குடும்ப படம் எடுத்து (என்னை) நம்மை திருப்திபடுத்துவார் என்ற நம்பிக்கையில் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றாவது ஒரு நாள் நிச்சயம் கரு. பழனியப்பனை சந்திக்கவேண்டும். சொல்லப்போனால் இதுவரை திரையுலக பிரமுகர்களில் நான் சந்திக்கவேண்டும் என்று விரும்பியது இருவர் மட்டுமே, ஒன்று மலையாள இயக்குனர் கமல், மற்றவர் கரு. பழனியப்பன். கைகூடுகிறதா என்பதை காலம் தான் சொல்லும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மற்ற சினிமா, புத்தகம், சொந்த அனுபவ பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-4726638239968161767?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/4726638239968161767/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=4726638239968161767' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/4726638239968161767'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/4726638239968161767'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/05/blog-post_12.html' title='எனக்கு பிடித்த கரு. பழனியப்பன்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-5240950923346154240</id><published>2008-05-12T06:46:00.000-07:00</published><updated>2008-05-14T09:39:15.237-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அட்டக்கட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசுகி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்த்திக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குமரன்'/><title type='text'>அட்டக்கட்டி, குமரன், கார்த்திக், வாசுகி, மீரா</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;அட்டக்கட்டிக்கு வந்தாலே கதாநாயகிகளுக்கு sound collection மீது ஒரு ஈடுபாடு வந்துவிடும் போல. "பிரிவோம் சந்திப்போம்" படத்தில் தனிமை தாங்காமல் சினேகா தன்னை சுற்றிய சப்தங்களை பதிவு செய்கிறார். பல வருடங்களுக்கு முன்பு டி.டி-1-ல் வந்த "ரயில் சினேகம்" நாடகத்தில் கதாநாயகி இதையே செய்கிறாள், அதுவும் அதே அட்டக்கட்டியில். நான் 7-வது படிக்கும் போது டி.டி-1 ல் கே. பாலசந்தர் இயக்கிய "ரயில் சினேகம்" 13 - வார தொடராக ஒளிபரப்பானது. அப்போது அந்த நாடகத்தை புரிந்து கொள்ளும் வயது இல்லை எனக்கு. ஆனால் அதில் வரும் "இந்த வீணைக்கு தெரியாது.." &amp;amp; "ரயில் சினேகம்" ஆகிய பாடல்கள் இன்னும் நினைவில் இருந்தது. ஆனால் சமீபத்தில் அதை முழுதாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல சிக்கலான உறவுமுறைகளை கையாண்டிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;கதைக்களம் அட்டக்கட்டி என்று சொல்லிவிட்டு குன்னூரில் சில ஷாட்டுகள், மீதம் அனைத்தையும் சென்னையில் வைத்து சுருட்டியிருந்தார் கே.பி. முன்பு நாங்கள் குன்னூர் போனபோது இது தான் "ரயில் சினேகம்" வீடு என்று யாரோ கைகாட்டினார்கள். அந்த நாடகத்தின் ஆரம்பத்தில் கதாநாயகி கதாநாயகனை அண்ணா என்று அறிமுகம் செய்கிறாள். கடைசியில் அவனை காதலிப்பதாக propose செய்கிறாள். "முன்பின் தெரியாத ஆளை அண்ணன் என்று சொல்லிவிட்டதற்காக அண்ணன் ஆகிவிடமுடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கே.பி. எப்போதுமே இது மாதிரி கோக்குமாக்கு தனமாக தான் யோசித்து கே.பி தன் காலத்தை ஓட்டியிருக்கிறார். "ரயில் சினேகம்" சுமாராக தான் இருந்தது, குறிப்பாக இரண்டாம் பகுதி படு இழுவை. www.rajshri.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பதிவிறக்கம் செய்ய பணம் கட்டவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே இணையதளத்தில் நான் அதிகம் பார்ப்பது "ரமணி vs ரமணி - 1". பிருதிவிராஜ் (பப்லு) &amp;amp; வாசுகி இடையே சரியான கெமிஸ்ட்ரி. உண்மையிலேயே புதுமண தம்பதிகளோ என்று தோன்றியது. உங்களுக்கு முடிந்தால் இந்த நாடகத்தை மீண்டும் பாருங்கள். "எப்படி இருந்த நாடகங்கள் மெகா சீரியல்களானவுடன் இப்படி ஆயிடுச்சு?" என்று நிச்சயம் தோன்றும். அந்த நாடகங்களை வாங்க முயற்சித்தபோது link வேலை செய்யவில்லை. பின்பு ராம்ஜி, தேவதர்ஷினியை வைத்து இரண்டாம் பாகம் தயாரித்து இருந்தார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது பப்லு, வாசுகி நடித்த முதல் series. சம்யத்தில் நடிகை ரவீணா டான்டனை நினைவுபடுத்தும் இந்த வாசுகி, "ஆனந்த மழை (தெலுங்கில் 'தொலி ப்ரேமா')" என்ற படத்தில் பவன் கல்யாணுக்கு தங்கையாக நடித்துவிட்டு, அதே படத்தின் ஒளிப்பதிவாளரை காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒதுங்கிவிட்டார். I really miss Vasuki in TV serials. ரேணுகாவிற்கு பிறகு கே.பி-யால் ரமணி vs ரமணி, காசளவு நேசம், மர்மதேசம் என பட்டை தீட்டப்பட்டவர் வாசுகி.&lt;br /&gt;&lt;br /&gt;ரமணியில் வந்த புதுமண தம்பதியினரின் onscreen chemistry-க்கு பிறகு தமிழில் நம்பும்படியாக இருந்தது என்றால் "அலைபாயுதே" மாதவன் - ஷாலினி ஜோடி, இப்போது Airtel விளம்பரத்தில் வரும் மாதவன் - வித்யா பாலன் ஜோடி &amp;amp; நேபாளியில் வந்த பரத் - மீரா ஜாஸ்மின் ஜோடி. அதிலும் மீரா ஜாஸ்மினை கனமான பாத்திரங்களிலேயே பார்த்து பழகிவிட்ட எனக்கு நேபாளி படத்தின் பாடல்களில் "இளமை, துறுதுறுப்பு &amp;amp; நெருக்கம்" என பார்ப்பது மிகவும் refreshing-ஆக இருந்தது. அம்மணி கொஞ்சம் உடம்பை குறைத்தால் பரவாயில்லை. பல சமயங்களில் ஒல்லி பரத்துக்கு குண்டு அக்கா மாதிரி இருந்தார். ஆனாலும் அந்த நெருக்கம்.... Meera is shedding her inhibitions on screen. அந்த "கனவிலே கனவிலே.." பாடலை (அந்த சுரிதார், Open Hair-ல் Scooty segment &amp;amp; கடைசி பஸ் காட்சிகள்) எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய புது பாடல்களில் நான் மிகவும் ரசித்தது "நேபாளி" படப்பாடல்கள் - "கனவிலே! கனவிலே" &amp;amp; "வேடனை போல நான்". அதிலும் குறிப்பாக "வேடனை போல நான்..." பாடல் என் பயங்கர favourite. பாடகர் கார்த்திக்குக்கு பொருத்தமான ஜோடி (குரல்) என்றால் அது "பாம்பே" ஜெயஸ்ரீ தான். இவர்கள் இருவரும் பாடிய நேபாளியின் "வேடனை போல", பொல்லாதவனின் "மின்னல்கள் கூத்தாடும்", கஜினியின் "சுட்டும் விழி சுடரே" ஆகிய பாடல்களை கேளுங்கள், உங்களுக்கே புரியும். இதுநாள் வரை எனக்கு ஸ்ரீகாந்த் தேவா மீது ஒரு டப்பாங்குத்து இசையமைப்பாளர் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் இந்த நேபாளி படப் பாடல்களை கேட்டவுடன் "இவருக்கும் ஏதோ திறமை இருக்கிறது, வெளிக்கொண்டு வரும் சரியான இயக்குனர் கிடைத்தால் இவரும் நிச்சயம் ஜொலிப்பார்" என்று தோன்றியது. "சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள் முன்பு என் அண்ணி வகையில் சொந்தமான child prodigy ஈரோடு குமரனை பார்த்தேன். உலகின் மிக குறைந்த வயது Microsoft Certified மேதைகளில் இவனும் ஒருவன். அவனோடு பேசிக்கொண்டிருந்த போது "To be at right place at right time" என்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. குமரனின் அம்மா ஒரு டாக்டர், மாலைகளில் அவர் க்ளீனிக்கில் இருக்கும்போது குமரன் பக்கத்தில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரில் விளையாடிக்கொண்டு இருப்பானாம். அந்த Tutor குமரனின் பெற்றோரிடம் அவனுடைய கம்ப்யூட்டர் ஈடுபாட்டை கூறி, பின்பு ஒரு mentor-க்கு அறிமுகம் செய்து, அவன் பெற்றோர்களும் அவனை புரிந்து ஊக்குவித்து, rest is history. பல குழந்தைகளுக்கு அவர்களுடைய ஆர்வங்களை புரிந்துக்கொள்ளும் பெற்றோர்களும், சுற்றத்தாரும் கிடைப்பதில்லை. புரிந்தவர்கள் கிடைத்த திறமைசாலிகள் அதிர்ஷ்டசாலிகள்.."Luck is nothing but to be at the right place at the right time with right people's company" - ஒரு முறை ஷாருக் கான் சொன்னது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-5240950923346154240?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/5240950923346154240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=5240950923346154240' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5240950923346154240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/5240950923346154240'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/05/blog-post.html' title='அட்டக்கட்டி, குமரன், கார்த்திக், வாசுகி, மீரா'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-9094434206291483203</id><published>2008-04-30T09:58:00.000-07:00</published><updated>2008-05-14T09:39:59.195-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டிகாட்டு கிருஷ்ணன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எண்டமூரி விரேந்திரநாத்'/><title type='text'>பட்டிக்காட்டு கிருஷ்ணன் - எண்டமூரி விரேந்திரநாத்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா? பழிவாங்கினானா? என்று விரியும் ஒரு சாதாரண கதை. இதை சுவாரசியமாகவும், வித்தியாசமாகவும் ஆக்குவது இதில் வரும் கிருஷ்ணனின் குருவான தாகூரின் கதாபாத்திரம். முடிவில் கிருஷ்ணன் தன்னை சமுதாயத்தின் பாதுகாவலாளியாக நியமித்துக்கொண்டு புரட்சி பாதை மூலம் பயணிக்க தொடங்குகிறான். பல இடங்களில் மிகவும் cliched-ஆக பயணிக்கும் இந்த நாவலை ஒரு முறை படிக்கலாம். &lt;/div&gt;&lt;div align="justify"&gt; &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பதிப்பு: அல்லையன்ஸ், 244 ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர் சென்னை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;பக்கங்கள்: 216, &lt;/div&gt;&lt;div align="justify"&gt;விலை: ரூ. 50&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-9094434206291483203?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/9094434206291483203/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=9094434206291483203' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/9094434206291483203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/9094434206291483203'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/04/blog-post_30.html' title='பட்டிக்காட்டு கிருஷ்ணன் - எண்டமூரி விரேந்திரநாத்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3814148961090937968</id><published>2008-04-30T09:55:00.000-07:00</published><updated>2008-05-14T09:40:06.325-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காஹல் சதுரங்கம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திரா சௌந்தர்ராஜன்'/><title type='text'>காதல் சதுரங்கம் - இந்திரா சௌந்தர்ராஜன்</title><content type='html'>&lt;div align="justify"&gt;இந்திரா சௌந்தர்ராஜனிடம் 'ஆன்மீக த்ரில்லர்'களை மட்டுமே எதிர்பார்த்த என் போன்ற வாசகர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சி இந்த 'காதல் சதுரங்கம்'. பொதுவாக சதுரங்கத்தை (chess) mind game என்று சொல்வார்கள். உடல் அசையாவிட்டாலும் மனதால் அசராமல் ஆடவேண்டிய விளையாட்டு இந்த சதுரங்கம். எதிரியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே அனுமானித்து எல்லாவற்றையும் யோசித்து விளையாடுவதால் இது எல்லோராலும் ஆடக்கூடிய விளையாட்டு அல்ல. இந்த 'காதல் சதுரங்கமும்' அப்படிப்பட்ட ஒரு ஆட்டம் தான். காதலர்களை பிரிக்க அவர்கள் தந்தையர்கள் கட்டம் நகர்த்தும் சதுரங்கம். இது இந்திரா சௌந்தர்ராஜன் சன் டி.விக்காக எழுதிய தொடராம். இந்த நாவலை படிக்கும்போது ஆரம்பத்திலிருந்தே நமக்கு தெளிவாக தெரிகிறது - இது visual medium-க்காக எழுத்ப்பட்டது என்ற். அந்த அளவுக்கு காட்சிகளை ஷாட் வாரியாக பிரித்து எழுதியிருக்கிறார் இந்திரா. தடதடவென்று காட்சிகள் மாறுவதால் படிக்கும் நமக்கும் அந்த பரபரப்பு தொற்றிக்கொள்வதில் வியப்பு இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;கதைக்களம் - மதுரை. பணக்காரனான ஜோதி ஷங்கருக்கு மெக்கானிக் மாணிக்கத்தின் மகள் வசந்தாவுடன் காதல். ஃபோர்மேன் வேணுவுக்கும் முதலாளி மகள் அனுவுக்கும் காதல். ஜோதியின் தந்தை தர்மராஜனும், அனுவின் தந்தை மயில்வாகனமும் உறவினர்கள். எனவே ஜோதிக்கும் அனுவுக்கும் திருமணம் நடத்தி பணம் பணத்தோடு சேர்வது என்று முடிவெடுக்கப் படுகிறது. மாணிக்கத்தின் இறந்து போன அக்காள் மகன் வேணு. எனவே வசந்தாவுக்கும், வேணுவுக்கும் திருமணம் ஆனால் காதல் போடும் முடிச்சுக்கள் வேறு. இப்போது தர்மராஜனும், மயில்வாகனமும் சூத்ரதாரிகளாக மாணிக்கத்தையும், காதல் ஜோடிகளை வைத்து ஆட்டம் ஆடுகிறார்கள். முடிவு என்ன என்பது உண்மையிலேயே விறுவிறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் வழக்கமான காதல் கதையாக ஆரம்பிக்கும் இந்த 'காதல் சதுரங்கம்' அவ்வளவாக சுவாரசியமில்லை என்று சில மாதங்களுக்கு முன்பு நான் ஒதுக்கி வைத்து இருந்தேன். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை கோவைக்கு பயணப்பட்ட போது தான் மேலே படிக்கலாம் என்று முடிவு செய்து மீண்டும் எடுத்தேன். 2 மணி நேரத்தில் பாதி புத்தகத்துக்கு மேல் முடித்துவிட்டேன். அத்தனை விறுவிறுப்பு. தர்மராஜனும், மயில்வாகனமும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது உண்மையிலேயே சஸ்பென்ஸ். சொல்லப்போனால் தமிழ் சினிமாவை பார்த்து பழகிய நமக்கு 'காதல் சதுரங்கத்தில்' பல இடங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதை நம் வீட்டு சின்ன குழந்தை கூட சொல்லலாம். ஆனாலும் நம்மை புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமல் இருக்க வைத்து இருப்பதால் இந்திரா சௌந்தர்ராஜன் வெற்றி பெற்றுவிட்டார் என்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிவம், அது மட்டும் ரகசியம், காற்று காற்று உயிர் என்று த்ரில்லர்களை புணைந்த கைகளா இந்த காதல் கதையையும் எழுதியது என்பது உண்மையிலேயே ஆச்சரியமூட்டுகிறது. காலம் காலமாக வாழும் காதலை பெற்றவர்கள் பார்வையில், காதலர்கள் பார்வையில் என பல்நோக்கு கோணத்தில் அலசியிருக்கிறார் இந்திரா. இதில் காதலில் உடம்பின்/காமத்தின் பங்களிப்பு அதிகம் என்பதையும், பின்பே மனசு விஷயத்திற்குள்ளே வருகிறது என்கிற உண்மையை பட்டவர்த்தனமாக போட்டு உடைக்கிறார். "மனதை மட்டும் பார்த்து வருவது காதல் என்றால் குருடர்களும், பல உடல் ஊனமுற்றவர்களுமே அதிகம் காதலிக்கப்படவேண்டும். அவர்களின் மனதும் பார்வையும் அழகானவை, ரசனையுடையவை. ஆனால் உண்மையில் நடப்பது என்ன? அழகான ஆண்களும், கவர்ச்சியான பெண்களுமே அதிகம் காதலிக்கப் படுகின்றார்கள். நாங்கள் பார்க்கும் பையனிடமும் / பெண்ணிடமும் குணம், குடும்பம், அந்தஸ்தோடு காமமும் உள்ளது, எனவே பெற்றவர்களின் தேர்வை ஏற்று சந்தோஷமாக வாழ்வதில் பிள்ளைகளுக்கு என்ன குழப்பம்?" என்று பெற்றவர்கள் குரலாக ஒலிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் முடிவு - simply defying sterotypes. ஆனால் அந்த முடிவுக்கு வரும் முன்பு விவாதிக்கும் 30 பக்கங்கள் சரியான ரம்பம் &amp;amp; குழப்பம். சடாரென்று எடுக்கப்படும் முடிவு படு சினிமாத்தனமானது. அது மட்டுமல்ல பல இடங்களில் தொய்வை உணர முடிகிறது. மேலும் முத்து மாணிக்கத்தின் உறவை சித்தரிப்பதில் பயங்கர குழப்பம். முதலில் வள்ளியின் சகோதரி வடிவுவின் கணவன் என்று சொல்லிக்கொண்டு வருகிறார். வள்ளியையும், வசந்தாவையும் பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு வருகிறார். அடுத்த சில பக்கங்களிலேயே ஜோதியின் சித்தப்பா என்று வருகிறது. இதை யாருமே கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. மேலும் கே. பாலசந்தரின் 'வானமே எல்லையை' பிரதி எடுத்தது போல ஜோதி ஷங்கர் - வசந்தா கதை. அனு - வேணுவின் காதலில் போதுமான அழுத்தம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் கூட்டி கழித்து பார்த்தால், இதன் பலங்களான விறுவிறுப்பான கதையோட்டமும், காட்சிகள் விரியும் விதமும் சாதாரண காதல் கதையை தூக்கி நிறுத்துகிறது. இந்திராவின் portfolio-வில் ஒரு வித்தியாசமான படைப்பு இந்த 'காதல் சதுரங்கம்'. நான் இதன் டி.வி தொடர் வடிவத்தை பார்த்ததில்லை. எனவே கமெண்ட் பண்ண முடியாது. ஆனால் நாவலை இடசெருகல்கள் இல்லாமல் அப்படியே எடுத்து இருந்தால் உண்மையிலேயே ரசிக்க கூடியதாக இருந்திருக்கும். ஆன்மீக த்ரில்லர்களை தவிர்த்து பார்த்தால் 'அனலாய் காயும் அம்பிலி'களுக்கு அடுத்து இந்திராவின் வித்தியாசமான படைப்பு இந்த 'காதல் சதுரங்கம்'&lt;br /&gt;&lt;br /&gt;புத்தக விவரம்:&lt;br /&gt;பதிப்பகத்தார்: திருமகள் நிலையம்; 16, வெங்கட்நாராயணா சாலை; தி.நகர்; சென்னை - 600 017&lt;br /&gt;பக்கங்கள்: 308&lt;br /&gt;விலை: ரூ. 70/-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3814148961090937968?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3814148961090937968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3814148961090937968' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3814148961090937968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3814148961090937968'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/04/blog-post.html' title='காதல் சதுரங்கம் - இந்திரா சௌந்தர்ராஜன்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3676541769634279761</id><published>2008-04-30T09:51:00.000-07:00</published><updated>2008-05-14T09:40:21.765-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='24 ரூபாய் தீவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுஜாதா'/><title type='text'>24 ரூபாய் தீவு - சுஜாதா</title><content type='html'>சுஜாதாவின் '24 ரூபாய் தீவு' - ஒரு த்ரில்லர் / துப்பறியும் / தனி மனித துயரம் என்று எந்த வகையிலும் 'categorise' செய்ய முடியாத அற்புதமான நாவல். இது குமுததில் தொடர்கதையாக வெளிவந்த போதே கன்னடத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றதாம். அதை தொடர்ந்து கன்னடத்தில் 'ஒண்டித்வளி' என்ற பெயரில் ஏகப்பட்ட வணிகரீதியான மாற்றங்களுக்கு உட்பட்டு திரைப்படமாக எடுக்கப்பட்டு தோல்வியடைந்ததாம். இந்த நாவலை 'அப்படியே' எடுத்தால் நன்றாக இருக்கும் என்று கமல்ஹாஸன் அடிக்கடி சொல்வார் என்று சுஜாதா தன் நாவலின் முன்னுரையில் எழுதியிருக்கிறார். 120 பக்கங்களில் ஒரு நிருபரின் அபாயகரமான வாழ்க்கையை அச்சு அசலாக நம் கண் முன்னாடி கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் சுஜாதா. நம்புங்கள்... இந்த நாவலை படிப்பது ஒரு roller-coaster ride-க்கு சமானம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தின ஒளியில் நிருபராக வேலை பார்க்கும் விஸ்வநாதனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து ஃபோன் கால் வருகிறது. குறித்த நேரத்துக்கு விஸ்வநாதன் அங்கு போகும்போது அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். போலீஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் விஸ்வநாதன், அந்த ஃபோன் கால் தன் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டி போடபோகிறது என்று எதிபார்க்கவில்லை. அந்த கொலை பற்றி அவன் எழுதும் செய்திகளால் அவன் ஓவர்நைட்டில் புகழடைகிறான். அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. கூடவே எதிரிகளும் முளைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது தெலுங்கு டப்பிங் தனமான பூனை புலியாகி திருப்பி தாக்கும் கதை அல்ல. விதி வசத்தால் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் ஒரு சாதாரண மனிதனின் அல்லல். அரசியல்வாதிகளின் கைப்பாவையாய் செயல்படும் அரசு இயந்திரங்களும், அரசியல் திரையில் பொம்மலாட்டம் காட்டும் ராஜதந்திரிகளும், சந்தர்ப்பம் கிடைத்தால் யார் முதுகிலும் ஏறி மேடை போடும் தொழிலாளர் இயக்கங்கள், இவர்களுக்கிடையே சிக்கிக் கொண்டு போராடும் ஒரு சாமானியனின் விதி. இந்த நாவலின் சிறப்பு என்று சொன்னால், கடைசிவரை எதிரி கண்ணுக்கு தெரியாமல் இருப்பது தான். ஒரு கட்டத்தில் நமக்கே விஸ்வநாதன் மீது 'இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?' என்று ஒரு கையாலாகாத கோபம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி 20 பக்கங்களில் கணேஷும் - வசந்தும் வருகிறார்கள். ஒரே பாராவில் வசந்த் மொத்த புதிரையும் அவிழ்த்துவிடுகிறான். முடிவு யாரும் எதிர்பாராதது என்றபோதும் விஸ்வநாதன் அந்த மனநிலைக்கு வருவான் என்பதும், அவன் வாழ்க்கையில் விளையாடும் சூத்ரதாரி யார் என்பதும் இந்த நாவலை படிக்கும் யாருமே யூகிக்ககூடியது என்பதால் பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் விஸ்வநாதனின் பத்து வயது தங்கை பலாத்காரம் செய்யப்படுவதும், அதை தொடர்ந்து வரும் காட்சிகளும் உண்மையிலேயே தூக்கத்தை கொள்ளையடிக்கக் கூடிய சம்பவங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவே சொல்வது போல இது சினிமாவாக 'அப்படியே' எடுக்க மிகவும் தோதான கதை. சமயத்தில் பேனாவை அமிலத்தில் தோய்த்து எடுத்தது போல படு காட்டமாக எழுதியிருக்கிறார். சில சமயங்களில் எனக்கு புத்தகத்தை மூடி வைத்து விடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் அது தான் சுஜாதாவின் ஸ்டைல் - சுற்றி சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்துக்கு வருவது. இரண்டாவது பாதியில் நடப்பவை பலமுறை படித்துவிட்ட புளித்துபோன 'cliched' சம்பவங்கள். ஆனால் கிளைமேக்ஸில் ஜிவ்வென்று விட்டதை பிடித்து விடுகின்றார். அது மட்டும் தான் இந்த நாவலின் பலவீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவுக்கு பெயரையும் புகழையும் தேடித்தந்த &amp;amp; வாசகர்களால் மிகவும் விரும்பப்படும் படைப்புக்களில் ஒன்று இந்த '24 ரூபாய் தீவு'. ஒரு முறை தாராளமாக படிக்கலாம். அவரின் 'பிரிவோம் சந்திப்போம்' படமாவதை போல, இதையும் 'அப்படியே' யாராச்சும் படமாக எடுப்பார்கள் என்று நம்பலாம். இப்போது பட்மாக எடுத்தால் இதற்கு விஸ்வநாத்தாக மாதவன் (அந்த vulnerability மற்றும் man next door image காரணமாக), கோபிநாத் ஆக சாருஹாஸன் (mysterious screen presence and diplomacy), டி.வி. நாயராக மலையாள நடிகர் மாமு கோயா (the best choice), பத்திரிகையாளர் மைக்கேலாக ஹிந்தி குணசித்திர நடிகர் சதீஷ் ஷா (Phir Bhi Dil Hai Hindustani hangover), வசந்த்தாக விஜய் ஆதிராஜ் (கொஞ்சம் Peter case) ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள். படிக்குபோது உங்களுக்கு வேறு யாராவது பொருத்தமாக இருப்பார்கள் என்று தோன்றினால் இந்த பதிவிலேயே ஒரு பின்னூட்டம் இடவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புத்தக விவரம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;பதிப்பாளர்கள்:&lt;/b&gt; விசா பதிப்பாளர்கள், 16, வெங்கடநாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017&lt;br /&gt;&lt;b&gt;பக்கங்கள்:&lt;/b&gt; 128&lt;br /&gt;&lt;b&gt;விலை:&lt;/b&gt; ரூ. 60/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3676541769634279761?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3676541769634279761/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3676541769634279761' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3676541769634279761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3676541769634279761'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/04/24.html' title='24 ரூபாய் தீவு - சுஜாதா'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3544608806913290006</id><published>2008-03-02T23:21:00.000-08:00</published><updated>2008-12-08T12:55:09.441-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அது ஒரு நிலாக்காலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஸ்டெல்லா புரூஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாயநதிகள்'/><title type='text'>மாயமாக போன நிலாக்காலம்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R8unjsgxrNI/AAAAAAAAAC8/ELxII-IK0BI/s1600-h/stella.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5173412828651039954" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R8unjsgxrNI/AAAAAAAAAC8/ELxII-IK0BI/s320/stella.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இது என்ன Chicken flu மாதிரி Writer Flu-வா? அடுத்தடுத்து எழுத்தாளர்கள் இறக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்தார். அந்த துக்கம் அடங்கும் முன்பே இடியென இறங்கியது எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் தற்கொலை செய்தி. தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் எவருக்குமே அவரது எழுத்துக்கள் மீது மோகம் இல்லாமல் இருக்கமுடியாது. அவரது "அது ஒரு நிலாக்காலம்" படித்தவுடன் துக்கம் என்னை பல நாட்களுக்கு வாட்டியது. இத்தனை சோகங்களை ஒரு மனிதனால் தாங்கமுடியுமா என்று வருத்தம் கொண்டபோது ஆனந்த விகடனில் வந்த அவர் பேட்டி என்னை உலுக்கிப் போட்டது. காரணம் "அது ஒரு நிலாக்காலம்" அவருடைய சுயசரிதையில் சில பக்கங்கள் என்று வெளியிட்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அந்த பேட்டியில் அவர் தன் துணைவியார் ஹேமாவுடன் வாழ்ந்து வருபதையும், அவர் துணைவி ஹேமாவின் இரு கிட்னிக்களும் செயலிழந்து போயிருக்கும் நிலைமையில் துன்பத்தில் வாடுகிறார் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் அந்த பேட்டி வெளிவரும் முன்பே அவர் துணைவியார் மரணம் அடைந்தார் என்பதை அடுத்த வாரத்து இதழில் படித்தபோது வருத்தம் மனதை ஏதோ பிசைந்தது. அவர் துணைவியாரின் மரணம் "ஸ்டெல்லா புரூஸ்" என்ற ராம் மோகனை மிகவும் பாதித்து இருக்கிறது. தனிமை தாங்காமல் நேற்று தூக்கில் தொங்கியிருக்கிறார். தன் தற்கொலை குறிப்பில் தன் தனிமையே இந்த முடிவுக்கு காரணம் என்று எழுதியிருப்பதில் அவர் தன் துணைவியார் மீது கொண்ட காதலும், குழந்தை இல்லாத குறையும் தெரிந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஸ்டெல்லா புரூஸின் மறைவு நிச்சயம் தமிழ் வாசகர்களுக்கு ஒரு பேரிழப்பு என்று சொல்லலாம். 90-களில் அவர் கதைகள் இடம்பெறாத புத்தகங்களே இல்லை எனலாம். அவர் எழுத்துக்களில் எப்போதும் ஒரு தனிமயின் சோகம் இழைந்தோடும் காரணம் அவர் மரணத்தில் தான் தெரிகிறது. "அது ஒரு நிலாக்காலத்தில்" வரும் ராம்ஜி, ராம் மோகன் என்ற ஸ்டெல்லா புரூஸ் என்பது அவரது கடைசி பேட்டியை படித்த போது தான் புரிந்தது.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;அவருடைய 'மாயநதிகள்" மற்றும் "அது ஒரு நிலாக்காலம்" நான் படித்த அவருடைய புத்தகங்களில் மிகச்சிறந்தவை. அவருடைய "அது வேறு மழைக்காலம்" நாவலிலும் பிரிந்த காதலும், அதன் தனிமையையும் மிக தத்ரூபமாக எழுதியிருப்பார். ஸ்டெல்லாவின் எழுத்துக்களில் காதலும், இளமையும் பிரவாகம் எடுத்து ஓடும். சோகத்தையும் மீறி ஒரு இளமை துள்ளல் இருக்கும்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஸ்டெல்லாவின் மரணம் துரதிர்ஷ்டவசமானது. மனிதர்களின் தனிமையின் வேதனையை தன் மரணத்தின் மூலம் சமூகத்துக்கு பாடமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ்.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;ஸ்டெல்லா சார், உங்கள் மரணம் எங்களுக்கு பேரிழப்பு என்றபோதிலும், உங்கள் ஆத்மா சாந்தியடைய, உங்கள் துணைவியுடன் சொர்கத்திலாவது சேர என் மனமார்ந்த பிரார்த்தனைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3544608806913290006?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3544608806913290006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3544608806913290006' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3544608806913290006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3544608806913290006'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/03/blog-post_02.html' title='மாயமாக போன நிலாக்காலம்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R8unjsgxrNI/AAAAAAAAAC8/ELxII-IK0BI/s72-c/stella.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-6604879011280285986</id><published>2008-03-01T21:11:00.000-08:00</published><updated>2008-05-14T09:40:52.897-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர் சுஜாதா'/><title type='text'>சென்று வாருங்கள் சுஜாதா ஸார்!</title><content type='html'>&lt;div align="justify"&gt;பக்கம் பக்கமாக எழுதப்படுபவையே இலக்கியம், மக்களிடம் எடுபடும் என்ற மாயையை தன் நேரடியான எழுத்துக்களால் முறியடித்து தமிழ் எழுத்துலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா. இன்றும் பல இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்குபவர் சுஜாதா. இவர் பேரை போட்டாலே படித்த இளைஞர்கள் யோசிக்காமல் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போகிறார்கள் என்பது பதிப்பாளர்களின் கருத்து. அத்தகைய ஒரு role model இன்று நம்மைவிட்டு எட்டாத உயரத்துக்கு போய்விட்டார் என்பது உண்மையிலேயே வருத்தமான விஷயம். இன்று காலை ஆஃபீஸுக்குள் நுழைந்தவுடனே திரு. சுஜாதா நம்மை விட்டு போய்விட்டார் என்பதை கேள்விப்பட்டேன். ஏதோ ஒரு சோகம் நெஞ்சை அழுத்தியது. அவர் ஆத்மா சாந்தியடைய என் பிரார்த்தனைகள். என்னை போன்ற வாசகர்களுக்கு உங்கள் மறைவு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு. ஏதோ ஒரு வகையில் உங்கள் பாதிப்பு எங்கள் வாழ்க்கையில் எப்போதும் இருக்கும் - உங்கள் எழுத்துக்கள் மற்றும் திரைப்படங்கள் மூலமாக..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Life History:-&lt;/strong&gt;சுஜாதாவின் இயற் பெயர் ரங்கராஜன். எழுத ஆரம்பித்தபோது புனை பெயருக்காக தனது மனைவி பெயரையே சூட்டிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை திருவல்லிக்கேணியில் 1935ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்தார் சுஜாதா. அவரது தந்தை சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. சுஜாதாவின் தந்தை மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அடிக்கடி இடமாறுதல் ஏற்பட்டு வந்ததால், தந்தை வழி தாத்தாவின் ஊரான திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கொண்டு போய் விடப்பட்டார் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;இளமைக் காலத்தை அங்குதான் சுஜாதா கழித்தார். அந்த அனுபவம் தான் பல்வேறு படைப்புகளை எதிர்காலத்தில் படைக்க அவருக்கு பேருதவியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலாமின் கிளாஸ்மேட்:&lt;/strong&gt;ஸ்ரீரங்கம் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அவருடன் அப்போது அவருடன் படித்தவர்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லிதான் முதல் பணியிடம். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பி செட்டிலானார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியலை மீடியா மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை இன்று நாம் பயன்படுத்த முக்கியக் காரணம் சுஜாதாதான். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக் டீமில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த எந்திரத்தை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் எழுத்துப் பணியையப் பாராட்டு அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் மகன் கேசவ பிரசாத், ஜப்பானைச் சேர்ந்த கே என்பவரை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Literature:-&lt;/strong&gt;&lt;br /&gt;இளம் வயதிலிருந்தே கவிதைகள், கதைகள் மீது காதல் கொண்டவர் எழுத்தாளர் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக அவருக்கு சயின்ஸ் பிக்சன் கதைகள் மீதுதான் அதீத நாட்டம் இருந்தது. பின்னாளில் எழுத்தாளராக பிரபலமான பின்னர் அவர் ஏராளமான கதைகள் எழுதியபோதும், அவர் எழுதிய என் இனிய இயந்திரா, ஜீனோ உள்ளிட்ட சயின்ஸ் பிக்சன் கதைகளும் அதிக பாப்புலராயின.&lt;br /&gt;&lt;br /&gt;என் இனிய இயந்திரா மற்றும் ஜீனோ ஆகிய கதைகளைத்தான் இயங்குநர் ஷங்கர், ரஜினிகாந்த்தை வைத்து ரோபோட் என்ற பெயரில் படமாக்குகிறார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் இதற்கு முன்பே கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்காக ஏவுகணை தொழில்நுட்பம்-கடத்தலை அடிப்படையாக வைத்த திரைக்கதையை உருவாக்கிக் கொடுத்துள்ளார் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் எழுத்தைத் தாங்காத தமிழ் இதழ்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு சாதாரண இதழ்கள் முதல் இலக்கிய வட்டங்களில் மட்டுமே புழங்கும் இதழ்கள் வரை கிட்டத்தட்ட அனைத்து இதழ்களிலும் சுஜாதாவின் படைப்புகள் அலங்கரித்துள்ளன. காரணம் வசீகரிக்கும் வகையில் அமைந்த அவரது தமிழ்.&lt;br /&gt;&lt;br /&gt;பாமரரர்களும், அறிவுஜீவிகளும் ஒரே நேரத்தில் அவரது எழுத்துக்களைப் படிக்க முடியும். அந்த அளவுக்கு தமிழை திறமையாகக் கையாண்டவர் சுஜாதா. ஒரு காலத்தில் அவரது தொடர் கதைகள் இடம் பெறாத பத்திரிகைககளே இல்லை என்று கூறும் அளவுக்கு எந்த இதழைப் பார்த்தாலும் சுஜாதாவின் கதைகளாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு கதைகள், தொடர் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், அறிவியல் தொடர்பான கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை படைத்துள்ளார் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது கதைகளில் கணேஷ்-வசந்த் கேரக்டர்களை கொண்டு வெளியான திரில்லர் கதைகள் மிகவும் பாப்புலர் ஆனவை.&lt;br /&gt;&lt;br /&gt;100க்கும் மேற்பட்ட நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நாடகக் கதைகள், கட்டுரைகள், அறிவியல் கேள்வி- பதில்கள் என அவரது படைப்புகளின் வட்டம் மிகப் பெரியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இ-தமிழின் முன்னோடி:&lt;/strong&gt;அதுவரை காகிதம் காகிதமாக கை வலிக்க பேனாக்களில் எழுதி வந்த படைப்பாளிகளை கம்ப்யூட்டருக்கு மாற்றிய பெருமை சுஜாதாவையே சாரும். முதல் முதலில் கம்ப்யூட்டர் மூலம் கதை, கவிதைகள் எழுதிய எழுத்தாளர் சுஜாதாதான். அவரைத் தொடர்ந்தே அனைத்துப் படைப்பாளிகளும் கம்ப்யூட்டருக்கு மாறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று கம்ப்யூட்டர் இல்லாத படைப்பாளிகளைக் காண்பது மிகவும் அரிதான விஷயமாகி விட்டது. இந்தப் புரட்சிக்கு சுஜாதாதான் முக்கிய முன்னோடி.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் படைப்புகளில் காணப்பட்ட ஸ்டைல், அவருக்கு பெரும் ரசிகர் வட்டாரத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனம் கவர்ந்த எழுத்தாளராக வளைய வந்தவர் சுஜாதா. அவரது எழுத்துக்களில் காணப்படும் நகைச்சுவை உணர்வு, கேஷுவலான வார்த்தைகள், நக்கல், எதார்த்தம் உள்ளிட்டவற்றுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் சுஜாதா என்று கூட கூறலாம். அதுவரை சுத்தத் தமிழில் எழுதினால் மட்டுமே இலக்கியம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதை மாற்றி புதுமையைப் புகுத்தினார் சுஜாதா. எழுத்துக்களில் ஒரு சகஜ நிலையை கொண்டு வந்தவர் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுஜாதாவின் முதல் கதை:&lt;/strong&gt;&lt;br /&gt;1953ம் ஆண்டு சிவாஜி என்ற வார இதழில் சுஜாதாவின் முதல் கதை வெளியானது. அதன் பின்னர் அவரது கதைகள் பெரிய அளவில் வரவில்லை. ஆனால் 1962ம் ஆண்டு முதல் அவரது கதைகளும், படைப்புகளும் தொடர்ந்து வெளியாக ஆரம்பித்தன. அன்று முதல் அவரது இறுதி மூச்சு வரை எழுதிக் கொண்டே இருந்தார் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவின் படைப்புகளில் 10 அறிவியல் நூல்களும், 10 நாடகங்களும் அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கனையாழியில் இடம் பெற்ற சுஜாதாவின் கடைசிப் பக்கம், மிகவும் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல்வேறு இதழ்களிலும் சுஜாதாவின் பக்கங்கள் இடம் பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியலை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் அழகாக விளக்கி பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் சுஜாதா. அவரது அறிவியல் கேள்வி-பதில் பகுதிகள் ரொம்பப் பிரசித்தமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;கம்ப்யூட்டர்கள் குறித்தும், மனித மூளை குறித்தும் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், தமிழ் எழுத்துருக்கள் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஏராளமாக எழுதியுள்ளார். இவரது ஆலோசனையைக் கேட்டு பயன் அடைந்த தகவல் தொழில்நுட்பத் துறையினர் பலர். இவரது ஆலோசனையின் பேரில் உருவான எழுத்துருக்களும் கணிசமானவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில கம்ப்யூட்டர் வார்த்தைகளுக்குப் பதிலாக, அவற்றுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் ஏராளமானவற்றை தொகுத்து வைத்துள்ளார் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துத் துறையில் சகலகலா வல்லவனாக, சகல பிரிவினருக்கும் தோழமையாக திகழ்ந்த சூப்பர் எழுத்தாளர்தான் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட் அவுட்:&lt;/strong&gt;&lt;br /&gt;எழுத்தாளர் ஒருவருக்கு முதன் முதலாக கட் அவுட் வைக்கப்பட்டது சுஜாதாவுக்குத்தான். ஆனந்த விகடனில் வெளியான அவரது நாவல்களான கனவு தொழிற்சாலை மற்றும் பிரிவோம் சந்திப்போம் பாகம்1, 2 ஆகியவற்றுக்காக விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், சுஜாதாவுக்கு அண்ணா சாலையில் கட் அவுட் வைத்துப் பெருமைப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-6604879011280285986?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/6604879011280285986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=6604879011280285986' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6604879011280285986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/6604879011280285986'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/03/blog-post.html' title='சென்று வாருங்கள் சுஜாதா ஸார்!'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-1256220570231803052</id><published>2008-02-24T20:49:00.000-08:00</published><updated>2008-12-08T12:55:09.774-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலகுமாரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சரித்திர புதினம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடிகை'/><title type='text'>கடிகை - பாலகுமாரன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R8JM97idPPI/AAAAAAAAAC0/R9LNQ7mtBW4/s1600-h/katikai.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R8JM97idPPI/AAAAAAAAAC0/R9LNQ7mtBW4/s320/katikai.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5170779949012696306" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: justify;"&gt;நான் படித்த பாலகுமாரனின் முதல் சரித்திர நாவல் (புதினம் என்று எழுதனுமோ?) - 'கடிகை'. அந்த காலத்தின் குருகுலத்தை, கல்வியிலும், ஆட்சியிலும் அந்தணர்கள் செலுத்திய ஆதிக்கத்தை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் புத்தகம் இது. சரித்திர ரீதியாக எவ்வளவு உண்மை என்று ஆராயாமல் 'கடிகை'யை அந்த காலத்து வாழ்வின் Documentation என்ற மட்டில் ஏற்றுக்கொண்டால் மிக அற்புதமான அனுபவம். கிட்டத்தட்ட கல்கியின் 'பொன்னியின் செல்வனுக்கு' parallel-ஆக பயணிக்கிறது இந்த கதை. 'பொன்னியின் செல்வனில் வந்த அருண்மொழிய்ம், ஆதித்த கரிகாலனும், குந்தவையும், வந்தியத்தேவரும், ரவிதாஸனும், வீரபாண்டியனும் இந்த புத்தகத்தில் வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர் Negative Characters-ஆக வருகின்றனர். பொன்னியின் செல்வனை தீவிரமாக நேசிப்பவர்களுக்கு 'கடிகை' பிடிப்பது சற்று கடினமே.&lt;br /&gt;&lt;br /&gt;'கடிகை' என்றால் கல்லூரி. அந்த காலத்தில் சேர நாட்டில் காந்தளூர்சாலை என்ற கடிகை பரசுராமர் வழி வந்த அந்தணர்களால் நடத்தி வரப்பட்டது. அந்தணர்கள் என்றால் வேதம் ஓதுதல், பூஜைகளில் பங்குபெறுதல் என நிற்காமல், வீரர்களுக்கு போர் பயிற்சி அளிப்பது, கிட்டத்தட்ட க்ஷத்ரியர்கள் போல வீரமாக, ஆயுத பயிற்சியென வாழ்ந்து வருகிறது இந்த அந்தணர் கூட்டம். கடிகை வளர வளர தனிமனித கருத்து வேறுபாடுகளும் வளர்கின்றது. பானுகோபரின் தலைமையில் ஒரு கோஷ்டி பிரிந்துபோய் கோட்டைபுரம் என்ற இடத்தில் கடிகை ஆரம்பிக்கின்றனர். காந்தளூர்சாலை மகாஉபாத்யாயர் சூழ்ச்சியாக நாகர்கள் (வேடுவர்கள்) மூலமாக கோட்டைபுரத்தை அழித்துவிடுகிறார். பரணை கிழவர் என்ற மூத்த உபாத்யாயர் (ஆசிரியர்) கொல்லப்படுகிறார். நிர்கதியாக பாண்டிய தேசம் வந்து சேர்ந்த அந்தணர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறான் வீரபாண்டியன். அரசியலிலும், கோவில்களிலும் அந்தணர்களின் கை மெல்ல மெல்ல ஓங்கி நிழல் அரசர்களாக ஆட்சி புரிகிறார்கள். இந்நிலையில் சோழர்களுக்கும் பாண்டியர்களுக்குமிடையே போர் மூள, ஆதித்த கரிகால சோழனால் வீரபாண்டியன் கொல்லப்பட்டு, மீண்டும் அந்தணக்கூட்டம் நாடோடிகளாகிறது. தங்களை ஆதரித்த வீரபாண்டியனை கொன்ற கரிகாலனை தீர்த்துகட்டி பழி தீர்த்து, சோழ ராஜ்ஜியத்திலும் தங்கள் ஆளுகையை கடிகை கூட்டம் மெல்ல மெல்ல பரப்புவதாக இந்த நாவல் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு இதில் வரும் 2 நிகழ்ச்சிகளை co-relate பண்ணி பார்க்க முடியும். குறிப்பாக வீரபாண்டியன் கொல்லப்படும் நிகழ்ச்சி, ஆதித்த கரிகாலனின் கொலை என்பவை. இந்த வீரபாண்டியனின் கொலை பொன்னியின் செல்வனில் ஒரு மிகப்பெரிய backlash-ஐ நந்தினி மற்றும் ரவிதாஸன் வடிவத்தில் கொண்டுவரும். ஆனால் 'கடிகை'யில் ரவிதாஸன் வந்தாலும், நந்தினி என்ற புதிரை பற்றி ஒரு குறிப்பும் இல்லை. 'பொன்னியின் செல்வனில் வரும் ஆதித்த கரிகாலனின் கொலையும், கடிகையில் வரும் அதே நிகழ்வும் ஒன்றாக இருக்கிறது. ஒரே நிகழ்ச்சி இரு வேறு கூட்டங்களின் கண்ணோட்டங்களில் வருவது ஒரு வகையில் புது அனுபவமே.&lt;br /&gt;&lt;br /&gt;Leave out comparisions and co-relations. கடிகையின் சிறப்புகள் என்ன? அந்த காலத்திய தமிழ் மக்களின் வாழ்க்கையை ஓரளவுக்கு அழகாக ஏட்டில் ஏற்றியிருக்கிறது இந்த 'கடிகை'. சேரர்களுக்கும், சோழ, பாண்டிய தேசத்து ஆட்சிமுறைகளில் இருந்த வித்தியாசங்கள், இந்த நாடுகளில் மக்களின் மாறுபட்ட பழக்க வழக்கங்கள் என முடிந்தவரை அழகாக வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். ஓரிடத்தில் 'இட்லி' பற்றிய குறிப்பு கூட வருகிறது. இயற்கையோடு இசைந்து போன அந்த காலத்து வாழ்க்கை படிக்கும்போதே நம்மை கொள்ளை கொண்டு போகிறது. மெல்ல மெல்ல அரசியலில் ஊடுருவும் சேர அந்தணர்களின் strategy சுவாரசியமாகவே இருக்கிறது. இந்த காலத்திலும் நிர்வாகம், தலைமை செயலகம் என புல்லுருவிகளாக ஊடுருவும் மலையாளிகளின் (அன்றைய சேர நாடு = இன்றைய கேரளா) பூர்வீக குணமே இது தானோ என்று Topical-ஆக யோசிக்க வைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நாவலில் பரபரப்புக்கு கோட்டைபுரம் காலியாகும் கட்டமும், பாண்டியர்களின் வீழ்ச்சியும் நிறைய பங்களிக்கின்றன. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கோட்டைபுரம் அழிக்கப்படும் கட்டம். காந்தளூர்சாலையின் மகா உபாத்யாயர் சமாதானம் பேச வந்து, பேச்சுவார்த்தைகள் முறிந்து போய் வெளியேறுவதில் இருந்து, பரணை கிழவர் கொல்லப்படும் காட்சிகள் வரை விறுவிறுப்பு. அதற்கு அவர்கள் கையாளும் உத்தி மிக வித்தியாசம். அதே போல வீரபாண்டியன் சோழ தேசத்தின் மீது படையெடுத்து தோற்கும் காட்சிகளிலிருந்து, ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவது வரை நல்ல விறுவிறுப்பு.&lt;br /&gt;பானுகோபர் யவனர்களுக்கு பணம் கொடுபதற்காக நாகைப்பட்டணத்தில் கொள்ளையடிப்பதில் அந்த கூட்டத்தின் மீது ஆரம்பத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மரியாதை நொடியில் சுக்குநூறாகிறது. அது வரை ஆச்சாரியார் என்ற ரீதியில் மதிக்கப்பட்ட பானுகோபர், சந்தர்ப்பவாதியான சராசரி அந்தணர் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். அதற்கு பிறகு அந்த கூட்டத்தின் நடவடிக்கைகள் வெறும் பதவிக்காக செய்யப்படும் செய்கைகளாக தோன்றுகிறதே தவிர அந்த ஆரம்ப கட்ட மரியாதை சுத்தமாக காணாமல் போய்விடுகிறது. கடைசியில் ரவிதாஸன் பழிதீர்ப்பது மட்டும் சற்று மனசை தொடுவதாக இருக்கிறது. மற்றபடி எல்லாமே பதவிக்காக எது வேண்டுமானாலும் அந்தண கூட்டம் தானே என்ற நினைப்பு தான் மிஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலகுமாரனின் மற்ற நாவல்களை போல இந்த நாவலிலும் கதைகளம் மிக அழகாக, விஸ்தீரமாக விளக்கப்பட்டு இருக்கிறது. கோட்டைபுரம் இன்னும் என் கண் முன்னேயே நிற்கிறது. இம்முறை அரசியலை கையில் எடுத்துகொண்டதாலோ என்னவோ, வழக்கமாக பாலகுமாரனை படிக்கும்போது வரும் நெகிழ்ச்சிகள், உணர்ச்சிவசப்படுதல் காணாமல் போய்விட்டது. கடிகையை படித்து முடிக்கும் போது நம் நினைவில் நிற்பது எப்படியாவது பதவியை பிடிக்க விரும்பிய அந்தண கூட்டம் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;வாசகனாக எனக்கு தோன்றியது 'பாலகுமாரன் தன் core strength எனப்படும் வாழ்க்கை, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களையும், மட்டுமே எழுதுவது அவருக்கும், வாசகர்களுக்கும் நல்லது. சரித்திர நாவல் என்பது பாலகுமாரனின் forte அல்ல.' கடிகை வெறுமனே தேறுகிறது. மனதில் ஒட்ட மறுக்கிறது. ஒருவேளை இதில் ஊடாக வரும் 'பொன்னியின் செல்வ'னோடு ஒப்பிட்டு பார்த்ததால் இருக்கலாம். அல்லது 'பொன்னியின் செல்வன்' என் மிகவும் மனம் கவர்ந்த நாவலாக இருப்பதால் அதில் வில்லன்களாக வந்தவர்கள் இதில் நாயகர்களாக glorify செய்யப்படுவதையும், குந்தவையையும், வந்தியதேவனையும், அருண்மொழியையும் negative characters-ஆக என் மனம் ஏற்க மறுப்பதால் கூட இருக்கலாம். நான் உங்களை கடிகையை படிக்க பரிந்துரைக்கமாட்டேன், அதே சமயம் வேண்டாம் என்றும் சொல்லமாட்டேன். It just passes the muster.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-1256220570231803052?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/1256220570231803052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=1256220570231803052' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/1256220570231803052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/1256220570231803052'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/02/blog-post_24.html' title='கடிகை - பாலகுமாரன்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R8JM97idPPI/AAAAAAAAAC0/R9LNQ7mtBW4/s72-c/katikai.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3669336605939442897</id><published>2008-01-29T22:15:00.000-08:00</published><updated>2008-05-14T09:41:44.314-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊடகங்களும் நினைவுகளும்....'/><title type='text'>ஊடகங்களும் நினைவுகளும்....</title><content type='html'>இம்முறை வைத்தி வீட்டுக்கு போய் வரும்போது 'எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்' தொகுப்பை எடுத்து வந்தேன். பஸ்ஸில் வரும்போது முதல் 4 சிறுகதைகளை படித்தேன். ஒவ்வொன்றும் நான் புரிந்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளை கொண்டு இருந்தது. அவற்றை படித்தவுடன் அது சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு மனசு தாவியது. நினைவுகள் நல்லதாக இருப்பின் நமக்கு மேலும் புத்துணர்ச்சி கிட்டும். ஆனால் நினைவுகள் வலி கொணடவையாக இருப்பின், it leaves us emotionally dry. பொதுவாக புத்தகங்கள் படிக்கும் அனைவரும் இப்படி emotional travails-க்கு ஆளாகிறார்களா? இல்லை என் போன்ற சிலர் மட்டும் தானா? இந்த சந்தேகம் தோன்றியதும் புத்தகத்தை மூடிவைத்து விட்டேன். நீங்கள் ஒரு திரைப்படமோ / நாவலோ பார்த்தோ / படித்தோ நாம் வாழ்க்கையில் இது போல மாறவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் நினைத்திருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பலமுறை பல திரைப்படங்களை பார்த்து தோன்றியிருக்கிறது. இந்த சமயத்தில் எனக்கு நடிகர் கமல்ஹாசனின் பேட்டி ஒன்று நினைவுக்கு வருகிறது. அவரிடம் 'நீங்கள் methodical actor / spontaneous actor-ஆ?' என்று கேட்டபோது, கமல்ஹாசனின் 'ஆரம்பத்தில் methodical actor, பின்பு வாழ்க்கை தரும் அனுபவத்தில் spontaneous actor ஆகிவிட்டேன்' என்றார். For those who came late, methodical acting என்பது நடிகர்கள் காட்சிக்கேற்ப தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து, மெல்ல மெல்ல அந்த சூழ்நிலையை உள்வாங்கி டேக்கில் அந்த நிகழ்ச்சியில் react செய்தது போல நடிப்பது. இதில் உள்வாங்கவும், அந்த காட்சியில் இருந்து வெளிவரவும் நிறைய சமயம் எடுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக நண்பன் / தந்தை இறப்பது போன்ற காட்சியில், தங்களுக்கு நெருக்கமானவர்களின் இறப்பை நினைத்து, அந்த வலியை மீண்டும் புணர்ந்து, மூடுக்கு வந்து கேமிராவின் முன்பு தத்ரூபமாக நடிக்கவேண்டும். கடந்த காலத்துக்கு பயணப்பட்டவர்கள் நிகழ்காலத்துக்கு வர வெகு நேரங்கள், சில சமயங்கள் நாட்கள் / வாரங்கள் கூட ஆகுமாம். மீரா ஜாஸ்மின் தனக்கு தேசிய விருது வாங்கி தந்த 'பாடம் ஒன்று ஒரு விளாபம்' என்ற மலையாள படத்தில் நடித்த 'ஷாகீனா' கதாபாத்திரம் அவருக்கு nervous breakdowns - ஏற்படுத்தியதாம். வீட்டிலும் 'ஷாகினா'வை போலவே நடந்துக்கொண்டாராம். அதற்கு பிறகு தமிழில் 'ஆஞ்சனேயா' படத்தின் செட்டுக்கு போனபோதும் கூட 'ஷாகீனா' மீராவை விடவில்லையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோல எனக்கு சில சீரியஸ் எழுத்தாளர்களை படிக்கும்போது, கதையில் ஊன்றிப் போகும்போது அந்த கதாபாத்திரங்களின் வலியை உணரும்போது கிட்டத்தட்ட அதுபோல என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருவதுண்டு. இது எல்லா நாவல்களுக்கும் நடப்பதில்லை, ஆனால் சில நாவல்கள் என்னை வெகுவாக பாதித்து வாரத்துக்கு தூங்கவிடாமல் இம்சை பண்ணுவது உண்டு. இவற்றால் அந்த நாவலை, கதாபாத்திரங்களை அனுபவித்து, நம் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஊன்றி படிக்க முடிகிறது என்பதே உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல்களில் வரும் எந்த விதமான உறவு பிரிவுகளில் நான் சந்தித்த சில நட்பு முறிவுகள் ஏற்படுத்திய நெஞ்சுவலிகள் மீண்டும் லேசாக தட்டி எழுப்பப்படும். காலத்துக்கும் நண்பனாக இருப்பான் என்று கருதிய மோகனசுந்தரமும் / பாலாஜியும், அழகான அந்த நட்புகள் அற்பமான அனாவசியமான சந்தேகத்தில் (for no fault of mine) முறிந்தது இன்றும் கூட கண் முன்னில் வந்து போகிறது. நேசமாக நட்புக்கரம் நீட்டியும், ஏற்க மறுத்த சந்திரமோகன் என் மனதில் ஏற்படுத்திய காயத்தை ஆற்ற மனநல மருத்துவரை நாடவேண்டியதாக இருந்தது. Ofcourse இவை நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், அந்த வலிகளில் இருந்து நான் மீண்டு வந்துவிட்டாலும் சட்டென ஒரு மின்னல் போல கண்ணடித்துவிட்டு போகும். யார் எழுதும் எந்த விதமான உறவு பிரியும் நாவல்களிலும் நான் இவர்களை தான் பார்க்கிறேன். ஸ்டெல்லா புரூஸின் 'அது ஒரு நிலா காலம்' படித்துவிட்டு நான் கிட்டத்தட்ட 1 வாரம் ராம்ஜியும், சுகந்தாவும் எப்படியெல்லாம் வேதனைபட்டிருப்பார்கள் என்று நெஞ்சு பாரத்தை சுமந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ். ராமகிருஷ்ணனின் சில சிறுகதைகளை படித்தபோது அந்த protagonist-ஆக நானே இருப்பதாக உணர்ந்தேன். இந்த கதைகளை பற்றி பின்பொரு முறை எழுதுகிறேன். நான் சிறு வயதில் இருந்தே இப்படிப் பட்ட ஊடகங்களால் மிகவும் உணர்ச்சிவசப்படுவேன். ஒரு முறை 'வ. உ. சிதம்பரனார் பற்றிய Documentary-ல், அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனபோது சுப்ரமணிய சிவா மட்டுமே தனியாளாக வரவேற்க வந்ததை கேட்டு, அழுதபடியே எனது Drawing Note-இல் அந்த காட்சியை வரைந்தேன். அதை ரொம்ப நாட்களுக்கு என் அப்பா வீட்டுக்கு வந்தவர்களிடம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படங்களில் மிகவும் என்னை ஒட்டி அமைந்த படம் என்றால் நான் 'பார்த்திபன் கனவு' படத்தை சொல்லுவேன். குறிப்பாக TV குறித்த பார்த்திபனின் கமெண்டுகள், 'பிடித்த வேலைக்கும், கட்டாய வேலைக்கும் சொல்லும் வித்தியாசம், திருமணம் செய்யப்போகும் பெண்ணை பற்றிய எதிர்பார்ப்புக்களும், அவை பொய்த்து போகும் கட்டத்தில் நடிக்க முடியாமலும், இயல்பாக இருக்க முடியாமலும் தவிக்கும் தவிப்புகள் என்று பார்த்திபனின் ஒவ்வொரு அசைவிலும், நினைப்பிலும் என்னை பார்த்தேன். அதனாலோ என்னவோ எனக்கு எப்படியாவது எனது திருமண வாழ்க்கையை பார்த்திபனை போல வெற்றிகரமாக மாற்றிக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் படிப்பதும், பார்ப்பதும் ஏதாவது ஒரு க்ஷணத்தில் நம் வாழ்க்கையை, மனதை தொட்டுப் போகவேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருக்கிறேன். நம் வாழ்க்கையின் 24 மணி நேரங்களில் விழித்து இருக்கும் 16 மணிநேரத்தில் கணிசமாக 3-4 மணி நேரங்களை இந்த ஊடகங்களில் (படிப்பது, கேட்பது, பார்ப்பது) செலவிடுகிறோம். எனவே அவற்றில் நம்மை தொடக்கூடிய, உணரக்கூடிய, take home என்று சொல்லக்கூடிய ஏற்றுக்கொள்ளகூடிய விஷயங்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதனாலேயே TV-யில் வரும் மெகா சீரியல்கள் / நெடுந்தொடர்களை எதிர்க்கிறேன். அவற்றால் கள்ள உறவுகளும், சூழ்ச்சிகளும், வன்முறைகளும் நம் தினசரி வாழ்க்கையின் பாகம் என்ற மாயையை தோற்றுவிக்கின்றன. அவற்றை எதிர்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில படைப்புக்கள், சில சமயங்களில் நம்மை மனதளவில் exhuast செய்யலாம் என்ற நிலையிலும் புத்தகத்தையும், திரைப்படங்களையும் என் பொழுதுபோக்கிற்காக நாடுகிறேன். பொழுதுபோக்கிற்காக என்று செய்யப்படும் படிப்பது, சில TV நிகழ்ச்சிகளை பார்ப்பது, நல்ல இசையை கேட்பது என்று ஒவ்வொன்றையும் உணர்வுபூர்வமாக, சீரியஸாகவே செய்கிறேன். படிக்கும் ஒவ்வொரு புத்தகமும், நாவலும், பார்க்கும் ஒவ்வொரு chat show-வின் episode-உம் ஒவ்வொரு அனுபவம். பாலகுமாரனை படிக்கும்போது சில விஷயங்களை இப்படி தான் emotional-ஆக அணுகவேண்டும், சுஜாதாவை படிக்கும்போது இப்படி Practical-ஆக அணுகவேண்டும் என்று பாடம் போல இருக்கும். ஒரே சூழல் என்றபோதிலும் இருவரும் கையாள்வது வித்தியாசமான அனுபவம். அனுபவங்களில் நல்லவை கெட்டவை என்பது இல்லை. வெறும் பாடங்கள் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கட்டுரையின் முடிவில் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி - நீங்களும் படிக்கும் போது உங்கள் சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை reference செய்து கொள்வீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3669336605939442897?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3669336605939442897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3669336605939442897' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3669336605939442897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3669336605939442897'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/01/blog-post_29.html' title='ஊடகங்களும் நினைவுகளும்....'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-3165697270118782639</id><published>2008-01-22T00:21:00.000-08:00</published><updated>2008-05-14T09:43:07.483-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயகாந்தன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'/><title type='text'>ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;நான் படித்த ஜெயகாந்தனின் இரண்டாவது நாவல். ஒரு வாக்கியத்தில் விவரிக்க வேண்டும் என்றால் இது ஒரு முதிர்ச்சியான &amp;amp; அற்பமான காதல் கதை. அற்பம்? ஜெயகாந்தனின் வார்த்தைகளிலேயே சொல்வதானால் 'காதல் மிகவும் அற்பமானது. அது பிறப்பதற்கும், அழிவதற்கும் அற்பமான காரணங்களே போதும்'. நாமெல்லாம் காதல் என்று நினைத்து செய்யும் ஆக்கிரமிப்பையும், காதலை ஏற்றுக்கொள்வது என்ற பெயரில் அந்த மனோ பலாத்காரத்தை ஏற்றுக்கொள்வதையும், அதனால் சுயத்தை இழப்பதையும், அந்த ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளாத சமயத்தில் காதலே தன்னை அழித்துக்கொள்வதையும் மிக நிதானமாக, அதே சமயம் நறுக்கு தெரித்தது போல எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட எல்லோருடைய வாழ்க்கையும் இப்படி தான் போய்கொண்டு இருக்கிறது. இந்த கொடுமையை அகற்ற முயலுவதைவிட, மானுட இயல்பேயான இதனின்றும் விலகுவதே விவேகம். இதை படிக்கும் பொறுமை இருந்தால் இந்த இளம் சமுதாயம் நிறைய விவாகரத்துகளை தவிர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கதை நாடகத்துறையின் pinnacle எனப்படும் உச்சகட்டத்தில், சினிமா வளர்ந்து வந்த சமயத்தில், சுமார் 60-களின் இறுதியில் நடப்பதாக எழுதப்பட்டது. 32 வயதாகும் கல்யாணி தன் நாடக தொழிலை, அரிதாரப் பூச்சை, தன்னுடைய நாடக குழுவை மிகவும் நேசிக்கிறாள். நாடகத்தை விட்டு சினிமாவில் ஸ்டாராக வேண்டும் என்ற பெரிய கனவுகள் இல்லாமல், வாழ்க்கையை ஒரு தெளிந்த நீரோடை போல ரசித்து, ருசித்து வாழ்ந்து வருகிறாள். அவளது வாழ்க்கையில் நுழைகிறான் ரங்கா என்னும் விமரிசகன், மனைவியை இழந்தவன். சந்திப்பு காதலாகி, ரங்காவும், கல்யாணியும் திருமணம் புரிந்து கொள்கிறார்கள். ரங்காவின் மனதை அறிந்து, திருமணத்துக்கு பிறகு கல்யாணி அவனுடன் வேறு வீட்டில் தனிக்குடித்தனம் புகுகிறாள். கல்யாணியின் வளர்ந்த விதமும், ரங்காவின் சமூக அமைப்பும் வேறுபட்டு இருக்கின்றன. ரங்காவால் முழுமையாக தாம்பத்தியத்தை அனுபவிக்க முடியாததால் விவாகரத்தை முன்வைக்கிறான். கல்யாணியும் ஒத்துக்கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் கதையோட்டமும், முடிவும் இந்த காலக்கட்ட வாசகர்களுக்கு மணிரத்னத்தின் "அலைபாயுதே"வை நினைவுபடுத்துகிறது. ஆனால் "ஒரு நடிகை...."-ல் சற்று சிக்கலாக, தம்பதியினரின் வளர்ப்பு முறைகள் அவர்களின் வாழ்க்கையில் பிரிவு ஏற்படுத்துவதை இயல்பாக காட்டுகிறார். மேலும் ஆதிக்கம் செலுத்தாத, ஆக்கிரமிப்பு செய்யாத அன்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதையும் ஒரு மனோதத்துவ ரீதியில் அலசுகிறார். ஆக்கிரமிப்பு செய்யும் அன்பை மட்டுமே காதல் என்றும், பக்தி என்றும் கருதி தங்கள் நிராசைகளை அறுவடை செய்துக் கொள்கிறார்கள். பலாத்காரம் செய்யாத அன்பை "பற்றற்ற" நிலைமை என்று கருதி வேறு எங்கோ அன்பை தேடும் அவலத்தை அழகாக சொல்கிறார் ஜெயகாந்தன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரங்காவின் வளர்ப்பு - ஒரு சராசரி கீழ் / மத்திய வர்க்கத்தியது. ஒரு வகையில் தன் துணைவிக்கென்று தனிப்பட்ட ரசனை, ஒரு அடையாளம் இருக்கும் என்று எதிர்பார்க்காத மனநிலை. இறந்துபோன மனைவியுடனான தாம்பத்தியத்தை அவ்வப்போது ஒப்பிட்டு பார்த்துக்கொண்டு, கல்யாணியின் அபிப்பிராயங்கள், சுதந்திரம் ஆகியவற்றால் intimidate ஆகிறான். காதல் மிக அற்பமானது - கல்யாணியின் ரோஜா வளர்க்கும் பழக்கம் ஆடம்பரத்தை பறைசாற்றுவது என்கிற அற்பமான, சிறிய விவாததில் இருந்து ரங்காவின் காதல் உடைகிறது. தன் ஆக்கிரமிப்பு ஏற்கப் படாதபோது, ரங்கா தன் காதலை வாபஸ் பெறுகிறான். அவனது மனநிலையை, தடுமாற்றத்தை புரிந்துக்கொள்ளும் கல்யாணி அவனை ஆக்கிரமிக்காமல், அவன் போக்கிலேயே விட்டு, விளைவுகளை புரிந்துக் கொள்ளட்டுமே என்று விட்டுவிடுகிறாள். ஆனால் இந்த Free Hand-ஐ புரிந்துக்கொள்ளாத ரங்காவோ, கல்யாணிக்கு தன் மீது அன்பு இல்லை என்று முடிவுகட்டி விவாகரத்து என்ற drastic முடிவு எடுக்கிறான். அப்போதும் கல்யாணி அவனது முடிவுக்கு குறுக்கே நிற்கவில்லை. ஒரு வகையில் இந்த பாதிக்கப்படாத மனநிலை தான் அவளது வாழ்க்கையில் மோதல்களை, அவலங்களை தவிர்த்தது.ஜெயகாந்தனுக்கே உரிய விலாவாரியான விவரிப்பில், இயல்பான மொழி வழக்கிலும், அதே சமயம் Dramatic-ஆக மாறாத காட்சியமைப்பிலும் இந்த நாவல் ஒரு Reader's delight. ஆரம்ப கட்ட காட்சிகளை தாண்டிவிட்டால் இந்த நாவல் முடியகூடாது என்று தோன்றும் அளவுக்கு நம் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொள்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னுரையில் ஜெயகாந்தனின் வார்த்தைபடி திருமணத்தில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பை ஒரு லட்சிய மனைவியாக எப்படி சமாளிப்பாள் என்ற எண்ணத்தில் படைக்கப்பட்டதே கல்யாணியின் பாத்திர படைப்பு.முடிவாக என்ன தான் சொல்லுகிறார் ஜெயகாந்தன்? இந்த சமுதாயத்தில் ஆண் தயவில் பெண் இருப்பதையே ஆண், பெண் இரு வர்கத்தினரும் இருப்பதையும், இந்த எண்ண ஓட்டம் மாறும்போது பிரச்சினைகளின் உருவமும் வேறுபடும். நாம் ஆக்கிரமிப்பு செய்ய விரும்புகிறோம் (எனக்காக என் மனைவி அவள் கொள்கையை விட்டுவிட்டு அசைவம் சாப்பிடுகிறாள் என்பதில் அன்பு ஏற்கப்பட்டதாக மகிழ்கிறோம்), நாமும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதையே விரும்புகிறோம் (எனக்கு பிடிக்கலைன்னாலும் என் மனைவிக்காக நானும் மெகா சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டேன் என்று நமது அன்பை நிரூபித்ததாக மகிழ்கிறோம்). துணைவரிடம் ஏற்படுத்திய நஷ்டத்திலும், துணைவரால் ஏற்பட்ட நஷ்டத்திலும் இல்லறத்தில் / உறவில் அன்பு பூத்து குலுங்குவதாக செயற்கையாக மகிழ்கிறோம். அதே சமயம் ஆக்கிரமிப்பை ஏற்காத, ஆக்கிரமிப்பு செய்யாத அன்பை, வாழ்க்கையை நாம் குறையாகவே கருதுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் நிறைவாகவே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கை எப்போதும் நிறைவாகவே இருக்கிறது என்று தோன்றும் போது, நாம் இந்த ஆக்கிரமிப்பின்மையை ஏற்றுக்கொண்டு நாம் அமைதியாக வாழ்வோம் போல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியமாக இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருந்த போது என் முன்னாள் நண்பன் தொலைபேசியில் அழைத்து இருந்தான். சில மாதங்களுக்கு முன்பு நான் அவன் ஆக்கிரமிப்பை ஏற்க மறுத்துவிட்டேன். அவன் தன் அன்பை நிறுத்திவிட்டான். அதற்கு பிறகு இப்போது தான் அழைத்திருந்தான். 'நண்பர்களுக்கிடையே சண்டை வந்தால் தான் அவர்கள் நல்ல நண்பர்கள். எனவே அவனுக்கும் எனக்கும் இடையே வந்த சண்டை காரணமாக எங்களுக்குள் இருந்தது / இருப்பது நல்ல நட்பு' என்றான். மேலும் நான் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை SMS-ல் அனுப்ப சொன்னான். மீண்டும் நான் மறுத்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த தியரி சினிமா மற்றும் நாடக ஊடகங்கள் தோற்றுவித்த மாயை, காரணம் எனக்கு சண்டை வராத சில நெடுநாளைய நண்பர்கள் உண்டு, எங்களுக்குள் அழகான நட்பும் உண்டு. I liked the way you were but couldn't handle those 'proving' conditions like I MUST share everything with him IF I consider him as a friend. நட்பு தொடரவேண்டும் என்று விதித்திருப்பின், எந்த வித பிரத்தியேக முயற்சியும் இன்றி இயல்பாக தொடரும், ஆனால் அதற்கு சில காலம் பிடிக்கும். அதை விடுத்து அடுத்த முறை பார்க்கும்போது பழையபடி பேசவேண்டும் என்று எதிர்பார்த்தாய் என்றால் உனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னது போல எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள். மனதளவில் மிக மிக நெருங்கியவர்கள். எந்த ஒரு விஷயமானாலும், நல்ல புத்தகம் படித்தாலும், பிடித்த இசையை கேட்டாலும், சுவாரசியமான நிகழ்ச்சிகளையும் அவர்களோடு atleast ஒரு SMS மூலமாகவேனும் பகிர்ந்து கொள்ளுவேன். எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம், infact ஒன்றிரண்டு வந்திருக்கின்றன, உயிர் போகிற அவசியம் என்றாலொழிய அந்த வேறுபாடுகளை விவாதித்தது கூட இல்லை, அதனால் எனக்கு அவர்களிடம் எந்த சண்டையும் வந்ததில்லை. இந்த நாவல் படித்தபோது தான் யோசித்தேன் - நான் அவர்களை ஆக்கிரமிக்க விரும்பவில்லை, அவர்களும் என்னை ஆக்கிரமித்ததில்லை. அவர்களுக்கு என் மீது அன்பு உண்டு என்று எனக்கு தெரியும். ஆனால் அவர்களும் என்னை ஒருநாளும் நிரூபிக்க சொன்னதில்லை. எந்த விஷயத்திலாவது வித்தியாசங்கள் வந்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பெரிது படுத்தாமல், ஒதுக்கி வைத்துவிட்டு போய்க்கொண்டு இருப்பதே நல்லது என்பது என்பது நான் அனுபவித்தறிந்த பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துபாயில் எனக்கு பாலாஜி விஜயராகவன் என்றொரு நண்பன் இருந்தான். எங்கள் அலுவலகத்தில் எல்லோருக்குமே தெரிந்து நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். இந்த சூழ்நிலையில் பாலாஜிக்கும் எங்கள் பொதுவான ஒரு நண்பனுக்கும் சண்டை வந்தது. பாலாஜியோ "என் மீது உனக்கு உண்மையான அன்பு இருந்தால் அந்த பொதுவான நண்பனுடனான உறவை முறித்துக் கொள்" என்றான். நான் அந்த ஆக்கிரமிப்பை ஏற்க மறுத்தேன். இது போல ஒரு நிபந்தனையை நான் விதித்தால் என்ன செய்வாய் என்று கேட்டதற்கு "சந்தோஷமாக அந்த மூன்றாம் நபருடனான நட்பை முறித்துக் கொள்வேன், no matter how close he is to me" என்றான். அந்த பதிலில் எனக்கு அன்பு தெரியவில்லை மாறாக ஒருவித obsession தான் தெரிந்தது. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில மாத விவாதங்கள் / சர்ச்சைகளுக்கு முடிவாக பாலாஜி தன் அன்பை நிறுத்திக் கொண்டான். இன்றும் பலருக்கு நாங்கள் தொடர்பில் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சிலர் நம்ப மறுக்கிறார்கள். ஆனால் என்ன செய்வது? ஆக்கிரமிப்பதும், ஆக்கிரமிக்க படுவதுமே நேசம் என்று நாம் பழகிவிட்டோம். மாறாக தன் உரிமைக்காக, கருத்து சுதந்திரத்திற்காக, ஆக்கிரமிப்பில் ஆட்படாமல் திடமாக இருப்பது அன்பு இல்லை என்று நினைக்க தொடங்கிவிட்டோம். அதனால் தானோ என்னவோ இன்றைய உறவுகளுக்கு ஆயுள் கம்மியாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புத்தக விவரம்:-&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பாளர்கள்:&lt;/span&gt; மீனாக்ஷி புத்தக நிலையம், மயூரா காம்ப்ளெக்ஸ், 48 தனப்பா முதலி வீதி, மதுரை - 625001.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;போன் &lt;/span&gt;2345971&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பதிப்பு: &lt;/span&gt;ஒன்பதாம் பதிப்பு.&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பக்கங்கள்:&lt;/span&gt; 308&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;விலை: &lt;/span&gt;ரூ. 90/-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;பின் குறிப்பு:&lt;/span&gt; சினிமா, புத்தகம், சொந்த அனுபவங்கள் குறித்த மற்றும் மொபைல் வீடியோக்கள் அடங்கிய எனது மற்ற பதிவுகளை &lt;a style="font-weight: bold;" href="http://www.maheshwaran.com/"&gt;www.maheshwaran.com&lt;/a&gt; என்ற இணையதளத்தில் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4746720395459411377-3165697270118782639?l=valaiyulagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://valaiyulagam.blogspot.com/feeds/3165697270118782639/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4746720395459411377&amp;postID=3165697270118782639' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3165697270118782639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4746720395459411377/posts/default/3165697270118782639'/><link rel='alternate' type='text/html' href='http://valaiyulagam.blogspot.com/2008/01/blog-post.html' title='ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்'/><author><name>Online Galatta</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4746720395459411377.post-5735656538001702039</id><published>2007-12-18T23:37:00.000-08:00</published><updated>2008-12-08T12:55:12.154-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சில நேரங்களில் சில மனிதர்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயகாந்தன்'/><title type='text'>சில நேரங்களில் சில மனிதர்கள்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R2jKspcbbeI/AAAAAAAAACM/0m4cQ-hvYkM/s1600-h/silanerangalil.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5145585442658938338" style="margin: 0px 10px 10px 0px; float: left;" alt="" src="http://4.bp.blogspot.com/_qXwoQFq1Nns/R2jKspcbbeI/AAAAAAAAACM/0m4cQ-hvYkM/s400/silanerangalil.jpg" border="0" /&gt;&lt;/a&gt; 'சில நேரங்களில் சில மனிதர்கள்' - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது. இதை முதலில் நான திரைப்படமாகத்தான் பார்த்தேன். எனது 13ஆம் வயதில், DD-1இன் மாநில மொழி திரைப்பட வரிசையில் ஒரு ஞாயிற்றுகிழமை மதியம் பார்த்தேன். அந்த சமயம் நான் ராமாயணம், மகாபாரதம் என இதிகாசங்களை படித்து முடித்திருந்த சமயம். அதில் வந்த chauvinistic கருத்துக்களால் கற்பு, கலாச்சாரம் குறித்து ஒரு மாதிரியான அபிப்பிராயம் தோன்ற ஆரம்பித்திருந்த formative years-இல் இருந்தேன். அந்த படத்தில் லக்ஷ்மிக்கு (அதாவது கங்காவுக்கு) இழைக்கப்பட்டது கொடுமை என்று மட்டும் புரிந்தது. வேறு எதுவும் புரியவில்லை. காலப்போக்கில் எனக்கு அந்த படத்தை பற்றி நிறைய மறந்து போய்விட்டது. கடந்த வாரம் வேறு சில புத்தகங்கள் வாங்கப்போன போது இந்த நாவல் கண்ணில்பட்டு வாங்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கங்கா - 17 வயதான இந்த இளம்பெண் ஒரு மழைக்கால முன்னிரவில், காலேஜ் வாசலில் ஒர் கார்-காரனால் Lift கொடுக்கப்படுகிறாள். ஆனால் அவன் அவளை island ground-க்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிடுகின்றான். அழுகையும் ஓட்டமுமாக வீட்டுக்கு வரும் கங்கா தன் தாயிடம் நடந்ததை கூற அவள் அதிர்ச்சியில் ஓலமிட்டு ஊரை கூட்டிவிடுகிறாள். கங்காவின் அண்ணன் அவளை அடித்து, கொட்டும் மழையில் வீதியில் வீசிவிடுகிறான். நிராதரவாக ஊராரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி இரண்டு நாட்கள் தெருவில் கிடந்த கங்காவுக்கு அவள் மாமா மூலமாக ஆதரவு கிடைக்கிறது. கங்கா நன்றாக படித்து ஆபீசர் ஆகிவிடுகிறாள். காலம் அவளை இறுக்கமாக, ஆண்களை வெறுக்கும் misanthropist-ஆக மாற்றிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கங்காவின் மாமாவும் சமூகமும் அவள் கெட்டுபோனவளாதலால் திருமணம் செய்துக்கொள்ள முடியாது என்று போதிக்கின்றனர். 'You can be a concubine to somebody but not a wife to anybody' (நீ ஒரு வைப்பாட்டி ஆகலாம், மனைவியாக தகுதியில்லாதவள்) என்று அடிக்கடி குத்திகாட்டப்பட்டு ஆண் சமூகத்தையே ஒரு வெறுப்புடன் பார்க்கிறாள். தன் மாமாவின் பேச்சுக்களால் (அவளுக்கு சாமர்த்தியம் இருந்தால் அவளை கெடுத்தவனையே கண்டுபிடித்து கல்யாணம் பண்ணி காட்டட்டும்') கடுப்படையும் கங்கா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவனை 12 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கிறாள். அவன் இப்போது 'பிரபு இண்டஸ்ட்ரீஸ்' முதலாளி - பிரபு என்கிற பிரபாகர். தன்னை கெடுத்ததால் வந்த குற்றவுணர்ச்சி, மற்றும் தாழ்வு மனப்பான்மையுடன் தவிக்கும் பிரபுவுக்கு நல்ல தோழியாக மாறுகிறாள் கங்கா. மெல்ல மெல்ல அவன் மீது காதலும் கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய இந்த விரக்தியான வாழ்க்கைக்கு காரணம் பிரபு அல்ல, மாறாக தன்னை சுற்றியிருந்த மனிதர்களும், தன்னுடைய கட்டுப்பெட்டி தனமான வளர்ப்பும் தான் என்ற முடிவுக்கு வருகிறாள் கங்கா. அசடான பிரபுவிடமே கசங்கி தன் வாழ்க்கையை கோட்டைவிட்ட தான் எவ்வளவு அசடு, பலாத்காரம் செய்தால் இணங்கிவிடுவேன் என்பதை உணர்ந்து தன்னை வளைக்க விரும்பிய மாமா, அரதபழசான கட்டுபெட்டித்தனமான கொள்கைகளால் பாழாகிப்போன தன் வாழ்க்கையை நினைத்து, இனியேனும் தைரியமாக தன்னம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்று முடிக்கிறாள் கங்கா. ஆனால் நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன? 
